உலகமே கதறும்போது இந்தியாவுக்கு மட்டும் கதவைத் திறந்த ஈரான்.. அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடி.. ஹார்முஸ் ஜலசந்தியில் பறக்கும் இந்தியக் கொடி.. பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி.. முழு விபரம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ஈரான் ஒரு முக்கிய சலுகையை வழங்கியுள்ளது. இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டும் இந்த வழித்தடத்தில் பயணிக்க…

Read more

இஸ்ரேல் – அமெரிக்காவிற்குப் புதிய தலைவலி.. போரில் ஈரானின் பலம் பல மடங்கு அதிகரித்துள்ளது.. உலக வர்த்தகமே முடங்கும் அபாயம்.. அதிரவைக்கும் பின்னணி..!!

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் போரில் குதித்துள்ளதால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடும் பதற்றமடைந்துள்ளன. ஈரானிடமிருந்து ராணுவ மற்றும் நிதி உதவிகளைப்…

Read more

ஈரான் போரை நிறுத்தப்போவது மோடியா? பாகிஸ்தான் வெறும் போஸ்ட்மேன் தான்.. உண்மையான ஹீரோ இந்தியா.. ட்ரம்ப்பின் நண்பர் கியோசாகி கொடுத்த ‘மரண அடி’.. வெளியான பரபரப்புத் தகவல்..!!

ஈரான் போரில் பாகிஸ்தான் வெறும் தூதுவர் மட்டுமே என்றும், இந்தியாவே உண்மையான மத்தியஸ்தர் என்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான இவர், போரின் தொடக்கத்திலேயே ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் நீண்ட…

Read more

அமெரிக்காவின் தடையை உடைத்த சீனா.. ஈரானின் ஏவுகணைகளுக்குப் பின்னால் இருக்கும் நவீன தொழில்நுட்பம்.. அதிர்ச்சியில் வாஷிங்டன்.. அடுத்தது என்ன?

ஈரானிய ராணுவத்திற்கு சிப் தயாரிக்கும் நவீன உபகரணங்களையும் தொழில்நுட்ப பயிற்சியையும் சீனாவைச் சேர்ந்த எஸ்.எம்.ஐ.சி  நிறுவனம் வழங்கி வருவதாக அமெரிக்கா அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த ஒரு வருடமாக நீடிக்கும் இந்த ரகசிய ஒத்துழைப்பு, ஈரானின் ராணுவ பலத்தையும் ஆயுதக் கட்டமைப்பையும்…

Read more

முக்கியச் செய்தி.. அமெரிக்காவிற்கு இந்தியாவின் மிகப்பெரிய அடி.. 2026-க்குள் நடக்கப்போகும் அந்த அதிசயம்.. தலைசுற்ற வைக்கும் பின்னணி.. உலகமே அதிர்ச்சி..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால், உலகளவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் மற்றும் வணிக ரீதியான எரிவாயு தட்டுப்பாட்டால் தங்கும் விடுதிகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த…

Read more

அமெரிக்காவால் இந்தியாவுக்கு ரூ. 4,70,55,47,50,00,000 இழப்பு.. அமெரிக்காவின் செயலால் நேர்ந்த பெரும் அதிர்ச்சி.. பின்னணி என்ன?

அமெரிக்காவிலிருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வுகளால் இந்தியாவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர்கள் (ஏறத்தாழ 41 லட்சம் கோடி ரூபாய்) பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ‘நேச்சர்’ இதழின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. 1990-ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா வெளியிடும் அளவுக்கு அதிகமான கார்பன்…

Read more

“ஈரான்-அமெரிக்கா போர் முடிந்தது!” அணு ஆயுத மிரட்டல் விடுத்த டிரம்ப்.. மத்திய கிழக்கில் திடீர் அமைதி? உண்மையில் நடப்பது என்ன?

கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்குப் பதிலடியாக ஈரானும் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால், உலக அளவில்…

Read more

“நாங்கள் தரகு நாடு அல்ல!” – பாகிஸ்தானை சீண்டிய ஜெய்சங்கர்.. அமெரிக்காவின் 45 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த இந்தியா..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் குறித்து விவாதிக்க, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்கா தனது மத்தியஸ்த தேவைகளுக்காக 1981 முதல்…

Read more

பாகிஸ்தானிற்கு நேர்ந்த அவமானம்.. உதவியைக் கெடுத்த ஈரான்.. கராச்சி சென்ற கப்பலுக்கு விழுந்த ‘ரெட் கார்டு’.. டிரம்ப் விரித்த 15 அம்ச வலையில் சிக்காத ‘தெஹ்ரான்’.. நடுங்கும் உலக நாடுகள்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ரகசியத் தூதர்களாகச் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 15 அம்ச அமைதித் திட்டத்தை இந்த…

Read more

டிரம்பின் 15 பாயிண்ட் பிளான் காலி.. “உன் பேச்சுக்கு இங்கே வேலையில்லை!”- அமெரிக்க தூதுவர்களைத் துரத்திய ஈரான்? 5 நிபந்தனைகளை போட்டு அதிரவைத்த தெஹ்ரான்..!!

அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் நிபந்தனைகள் ஒருதலைப்பட்சமாகவும், நியாயமற்ற கோரிக்கைகளை கொண்டிருப்பதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா கடந்த காலங்களில் இரண்டு முறை பேச்சுவார்த்தையின் போது தங்களை ஏமாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான்,…

Read more

ஈரானின் 10.. அமெரிக்காவின் 15 .. உலகையே அதிரவைக்கும் ‘மெகா’ போர் நிறுத்த ஒப்பந்தம்.. 24 நாள் போருக்குப் பின் உருவான ரகசிய பட்டியல்.. யாருடைய நிபந்தனைகள் மிகவும் கடினமானவை?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான 24 நாள் போருக்குப் பிறகு, இரு நாடுகளும் போர்நிறுத்தத்திற்கான அதிரடி நிபந்தனைகளை முன்வைத்துள்ளன. ஈரான் முன்வைத்துள்ள 10 நிபந்தனைகளில், மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கத் தளங்களை முற்றிலுமாக அகற்றுவது மற்றும் இனிமேல் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது…

Read more

ஒரே ஒரு ட்வீட்.. தலைகீழாக மாறிய மார்க்கெட்.. மர்ம நபருக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. இன்சைடர் டிரேடிங் புகாரில் சிக்கிய டிரம்ப் நிர்வாகம்? எண்ணெய் விலையில் நடந்த பகீர் திருப்பம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக எடுத்த அதிரடி முடிவு உலக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் மின் உற்பத்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டிய டிரம்ப், பேச்சுவார்த்தையில்…

Read more

ஈரான்- இஸ்ரேல் போர்: உதவி வாங்கும்போது ஒரு முகம்.. பாராட்டும் போது வேறொரு முகமா? பாகிஸ்தானுக்கு பயந்து ‘பதிவை’ நீக்கிய ஈரான்.. இந்தியர்களின் அன்பிற்கு கிடைத்த பரிசு இதுதானா? காஷ்மீர் மக்கள் கொந்தளிப்பு..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு, இந்தியா முழுவதும் இருந்து மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்களின் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை ஈரானுக்கு நிதியுதவியாக வழங்கி…

Read more

சவூதி இளவரசரின் ரகசிய பிளான்.. ஈரானை அடியோடு அழிக்க டிரம்ப் உடன் கைகோர்த்தாரா? கசிந்த அதிர்ச்சித் தகவல்..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலால் சவூதி அரேபியா பெரும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களால் சவூதி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதோடு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிபொருள்…

Read more

ஒரே ஒரு அறிவிப்பு.. சரிந்த எண்ணெய் விலை.. டிரம்பிற்கு முன்பே ‘மேட்டர்’ தெரிந்த அந்த மர்ம நபர்கள் யார்? அம்பலமான உலக மகா ரகசியம்.. கோடிக்கணக்கில் லாபம் பார்த்தது யார்?

ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு, உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததுடன், உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள்…

Read more

மூன்றாம் உலகப்போர் கடலுக்கு அடியிலா? அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களைக் குறிவைக்கும் சீனா.. ‘டோங் ஃபாங் ஹாங் 3’ கப்பல் செய்யும் அந்த மர்மமான வேலை என்ன? இந்தியாவிற்கு ஆபத்தா?

பசிபிக், இந்திய மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களில் சீனா ஒரு பிரம்மாண்டமான நீருக்கடியில் வரைபடமாக்கல் மற்றும் உணர்வி வலையமைப்பை உருவாக்கி வருகிறது. இதற்காக ‘டோங் ஃபாங் ஹாங் 3’ போன்ற பல நவீன ஆய்வுக் கப்பல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சென்சார்களை சீனா பயன்படுத்தி…

Read more

மன்னிப்பு கேட்டால் தான் பேச்சுவார்த்தை.. டிரம்ப் போட்ட கணக்கை தவிடுபொடியாக்கிய மொஜ்தபா கமேனி.. ஈரானில் நடக்கும் நிழல் யுத்தம்.. பின்னணி என்ன?

ஈரானுடன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு ரகசிய திட்டத்தை வகுத்துள்ளார். ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃபை ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தி, அவர் மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் நிர்வாகம் முயன்று வருகிறது.…

Read more

கடலில் கண்ணிவெடி.. முடங்கும் கப்பல்கள்.. ஈரானின் எச்சரிக்கையால் பின்வாங்கிய டிரம்ப்? அதிரடி போர்நிறுத்தத்தின் பின்னணி இதுதான்.. நடுங்கும் உலக நாடுகள்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தனது கடும் போக்கைச் சற்று தளர்த்தி, அடுத்த ஐந்து நாட்களுக்கு அந்நாட்டின் எரிசக்தி நிலையங்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே…

Read more

டிரம்ப் சொன்ன அந்த ரகசிய நபர் யார்? ஈரானுடன் ரகசிய டீல்.. இஸ்லாமாபாத்தில் நடக்கப்போகும் அந்த முக்கிய மீட்டிங்.. எண்ணெய் விலையை குறைக்க அமெரிக்கா ஆடும் நாடகமா? அம்பலமான ரகசியத் திட்டம்..!!

அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானின் முக்கிய அதிகாரி ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பல விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானின் புதிய உச்ச தலைவராகக் கருதப்படும் முஜ்தபா காமேனியுடன் இந்தப்…

Read more

“அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும் நோ!” – மற்ற அனைத்து கப்பல்களும் ஹோர்முஸ் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.. உலக நாடுகளுக்கு நற்செய்தி..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த 48 மணி நேரக் கெடுவைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் தனது பிடிவாதத்தைக் குறைத்துக் கொண்டுள்ளது. தங்களின் எதிரி நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளின் கப்பல்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்த அனுமதிப்பதாக ஈரான்…

Read more

“இஸ்லாமிய நேட்டோ” ரெடி.. பாகிஸ்தானின் அணு ஆயுதம்.. துருக்கியின் ட்ரோன்.. அமெரிக்காவை எதிர்க்க ஒன்று சேரும் இஸ்லாமிய நாடுகள்.. உலகப் போராக மாறுகிறதா ஈரான் விவகாரம்?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு ஆதரவாக எந்த ஒரு முஸ்லிம் நாடும் நேரடியாகக் களமிறங்காதது உலக அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் ஈரானுக்கு தார்மீக ஆதரவை வழங்கினாலும்,…

Read more

அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவு, ஹோர்முஸ் மீதான ஈரானின் நிலைப்பாடு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, கடைசி நிமிட திருப்பம்.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருந்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.…

Read more

வரலாற்றிலேயே முதல்முறை.. அதீத தொழில்நுட்பம் கொண்ட எஃப்-35 விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்.. ஹோர்முஸ் ஜலசந்தியில் நடந்த பயங்கரம்.. கலக்கத்தில் இஸ்ரேல்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15 (F-15) ரக போர் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளை ஈரான்…

Read more

“ஈரான் – இஸ்ரேல் போர்: போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்காவின் பெரிய உதவி.. இந்தியாவுக்கு வரவிருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.. பின்னணியில் என்ன ?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதை அடுத்து, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, வணிக ரீதியான சிலிண்டர்கள் கிடைக்காமல் பல ஹோட்டல்கள்…

Read more

48 மணி நேர கெடு முடிந்தது.. “உன் மிரட்டலுக்குப் பணிய மாட்டோம்!” போர்க்களமாக மாறும் கடல் வழிப்பாதை.. அமெரிக்காவைத் தெறிக்கவிட்ட ஈரான் அதிபர் கொடுத்த மரண மாஸ் பதிலடி..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்த 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால் ஈரானின் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல்…

Read more

“ஹார்முஸ் ஜலசந்தி: அமெரிக்காவின் இரண்டு ‘விக்கெட்டுகளை’ வீழ்த்திய ஈரான்.. தலைகீழாக மாறிய ஆட்டம்; தனித்து விடப்பட்ட டிரம்ப், திணறும் வெள்ளை மாளிகை..!!

மத்திய கிழக்கில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் போரினால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் ஒரு சாதுர்யமான ராஜதந்திர நகர்வை மேற்கொண்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா மற்றும் சீனாவின் கப்பல்கள் செல்ல ஏற்கனவே அனுமதி அளித்திருந்த…

Read more

போர் நடந்துகொண்டிருந்தபோதே அமெரிக்காவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரதிர்ச்சி, திடீரென ஏற்பட்ட ஒரு கொடிய நெருக்கடி.. ஒரே இரவில்.. நிலைகுலைந்த டிரம்ப்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் அமெரிக்கா நேரடியாகக் களமிறங்கியுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானில் தங்களுக்குச் சாதகமான ஆட்சி அமையும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று…

Read more

முடிவுக்கு வராத போர்.. “ஈரானை மிரட்டும் 22 நாடுகள்!” – ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் விளைவுகள் மோசமாகும்: உலக நாடுகளின் இறுதி எச்சரிக்கை..!!

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, அந்தப் பாதையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட 22 நாடுகள் இணைந்து ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. வர்த்தகக் கப்பல்கள் மற்றும்…

Read more

“உண்மை நிலவரத்தை மறைக்கும் அமெரிக்கா!” போர்க்களத்தில் என்ன நடக்கிறது? ஈரான் கொடுத்த ‘மெகா’ அடியால் பதற்றத்தில் டிரம்ப்..!!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் 22-வது நாளை எட்டியுள்ள நிலையில், போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அளித்துள்ள பேட்டியில், தங்களின் எதிரிகளை வேரோடு ஒழிக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை…

Read more

ஈரானைத் தாக்குவதன் மூலம் அமெரிக்கா எண்ணெய் மற்றும் எரிவாயுவிலிருந்து பெரும் பணம் சம்பாதித்து வருகிறது.. ஆசிய நாடுகளுக்கு விழுந்த பலத்த அடி. உலக நாடுகளை மிரட்டும் எண்ணெய் அரசியல்..!!

ஈரான் – அமெரிக்கா இடையிலான போரினால் பாரசீக வளைகுடாவில் எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்ல முடியாத சூழலில், சவூதி அரேபியா, ஈராக் போன்ற நாடுகளின் எண்ணெய் உற்பத்தியும் குண்டுவீச்சுகளால் தடைபட்டுள்ளது. இதனால் ஆசிய மற்றும்…

Read more

துருக்கி, ஸ்பெயினைத் தொடர்ந்து இலங்கையும் எதிர்ப்பு.. “எங்க நாட்டுல உங்க போர் விமானம் இறங்கக்கூடாது!” அமெரிக்காவை அலறவிட்ட குட்டி நாடு.. ஈரானை காப்பாற்றிய அநுர குமார?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தில், அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இலங்கை தனது வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளது. இலங்கையின் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு போர் விமானங்களை இறக்க அனுமதி கோரிய அமெரிக்காவின் கோரிக்கையை அதிபர்…

Read more

கைவிட்ட நட்பு நாடுகள்.. அமெரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரான்ஸ், ஜெர்மனி.. “முதலில் போரை நிறுத்துங்கள்” – டிரம்பிற்கு நேட்டோ நாடுகள் வைத்த செக்.. உலகப்போர் நெருங்குகிறதா?

ஈரான் உடனான போரில் தனக்கு ஒத்துழைப்பு வழங்காத நேட்டோ நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “கோழைகள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் ராணுவ உதவி இல்லாமல் நேட்டோ ஒரு காகிதப் புலி போன்றது என்றும், அந்த நாடுகளின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா…

Read more

வானத்தைப் பிளந்த ஏவுகணைகள்! கரும்புகையில் மூழ்கிய ஹைஃபா நகரம் – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. கள நிலவரம் என்ன?

மத்திய கிழக்கில் போர் 20-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கியத் துறைமுக நகரான ஹைஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. புதன்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு…

Read more

“எந்த நேரமும் அணு ஆயுதப் போர் வெடிக்கலாம்!” பாகிஸ்தானின் ரகசிய ஏவுகணைத் திட்டம் அம்பலம்.. அமெரிக்கா வெளியிட்ட 2026-ன் மிகப்பயங்கரமான அறிக்கை.. பகீர் கிளப்பும் புதிய ரிப்போர்ட்..!!

அமெரிக்க உளவுத்துறையின் ‘2026-ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீடு’ அறிக்கை, பாகிஸ்தானின் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் அணு ஆயுதப் போட்டி குறித்துக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. குறிப்பாக, 5,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பாயும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை …

Read more

தனது நட்பு நாடான இந்தியாவிற்கு ஈரான் விடுத்த மிகப்பெரிய அறிவிப்பு.. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடி.. ஈரானின் இந்த ஒரு முடிவால் ஆடிப்போன இஸ்ரேல்..!!

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போரினால் உலகமே எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் தேவையில் 25 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை ஈரான் மூடியது, சர்வதேச சந்தையில்…

Read more

கடலில் சீறிப்பாயும் ஏவுகணைகள்.. பதறும் உலக நாடுகள்.. போரை நிறுத்த இந்தியப் பிரதமர் கையில் எடுத்த ‘ராஜதந்திர’ ஆயுதம்.. ஹோர்முஸ் ஜலசந்தியில் அதிரடி..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி குவைத் நாட்டின் கிரவுன் பிரின்ஸ் ஷேக் சபா அல்-காலித் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் ஆகியோருடன் தொலைபேசி…

Read more

பகீர் தகவல்.. சீனா கடலுக்குச் சென்ற ரஷ்ய எண்ணெய் கப்பல் திடீரென இந்தியா பக்கம் திரும்பியது.. பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்.. பதறும் உலக நாடுகள்..!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியாவிற்குச் சாதகமான ஒரு முக்கியச் சம்பவம் நடந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து சீனாவிற்குச் சென்று கொண்டிருந்த ஒரு மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல், திடீரென தனது பாதையை மாற்றி இந்தியா நோக்கித் திரும்பியுள்ளது. தெற்கு…

Read more

ஈரானின் ‘பிளான் பி’ தயார்.. கமெனிக்குப் பிறகு, லாரிஜானியின் கதை முடிந்தது… அவரைக் கொன்ற பிறகும் அமெரிக்கா சிக்கலில் மாட்டிக்கொண்டதா? கசிந்த ரகசியம்.. அதிரும் உளவுத்துறை..!!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி படுகொலை செய்யப்பட்ட 17 நாட்களுக்குப் பிறகு, அந்நாட்டின் பாதுகாப்புச் சபைத் தலைவர் அலி லாரிஜானியையும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொன்றுள்ளது. ஈரானின் இரண்டாவது சக்திவாய்ந்த தலைவராகக் கருதப்பட்ட லாரிஜானியின் மரணத்தை இஸ்ரேலும் அமெரிக்காவும்…

Read more

“எங்க மண்ணுல காலை வைக்காதீங்க!” – நேட்டோ நாடாக இருந்தும் அமெரிக்காவை கழட்டிவிட்ட துருக்கி.. பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்.. ஆடிப்போன வெள்ளை மாளிகை..!!

ஈரான் – அமெரிக்கப் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், தனது நாட்டு ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்கா விடுத்த கோரிக்கையைத் துருக்கி கண்டுகொள்ளாமல் தவிர்த்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருந்தும், தனது மண்ணில் அமெரிக்கப் போர்…

Read more

ஐக்கிய அரபு அமீரகம் முதல் சவுதி அரேபியா வரை… வளைகுடா நாடுகள் ஈரான் போரைக் குறித்துக் கவலைப்படுகின்றன, அப்படியிருக்க ஓமான் மட்டும் ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறது? போரை வாய்ப்பாக மாற்றிய காரணம் என்ன?

மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம், ஓமான் நாட்டிற்குப் பொருளாதார ரீதியாக ஒரு பெரும் வாய்ப்பாக மாறியுள்ளது. போரின் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய்க்கு…

Read more

அமெரிக்காவுக்கு ‘செக்’ வைத்த சீனா.. ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் ‘மாஸ்டர் பிளான்’ அம்பலம்.. இஸ்ரேல் மீது பாயப்போகும் ‘துல்லிய’ ஏவுகணைகள்? பதற்றத்தின் உச்சியில் வல்லரசு நாடுகள்..!!

சீனா மற்றும் ஈரான் இடையிலான ராணுவ உறவு பலமடைந்து வருவதாக அமெரிக்கப் பாதுகாப்பு ஆய்வுக் குழுவின் சமீபத்திய அறிக்கை அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது. ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தயாரிப்பிற்குத் தேவையான சோடியம் பெர்குளோரேட் போன்ற முக்கிய எரிபொருள் மூலப்பொருட்களைச் சீனா…

Read more

“சமாதானம் கிடையாது.. சாவே வந்தாலும் பழிவாங்குவோம்!” – ஈரான் புதிய தலைவரின் ரத்த வெறி சபதம்.. இஸ்ரேலுக்கு விடுத்துள்ள முதல் கடுமையான எச்சரிக்கை.. பதற்றத்தின் உச்சியில் உலக நாடுகள்..!!

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமெனி, அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிரடியாக நிராகரித்துள்ளார். தனது முதல் அதிகாரப்பூர்வ உரையில், “சமாதானத்திற்கு இடமே இல்லை; சிந்தப்பட்ட இரத்தத்திற்குப் பழிவாங்குவதே எங்கள் நோக்கம்” என்று அவர் சூளுரைத்துள்ளார். இஸ்ரேல் மற்றும்…

Read more

டிரம்பிற்குத் துரோகம் செய்த சொந்த நாட்டு அதிகாரி? பதவி விலகிய போது சொன்ன ‘பகீர்’ உண்மை.. ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கிய அமெரிக்கா.. போர்க்களத்தில் திடீர் திருப்பம்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 18-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஈரானின் இரண்டாவது முக்கியத் தலைவரான அலி லாரிஜானியை வான்வழித் தாக்குதல் மூலம் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது, ஆனால் இதனை ஈரான் மறுத்துள்ளது.…

Read more

அமெரிக்காவும் இல்லை, ஈரானும் இல்லை… மத்திய கிழக்கு போரின் உண்மையான வெற்றியாளர் ரஷ்யா ஏன்? புதின் போட்ட மாஸ்டர் பிளான்.. ஆடிப்போன உலக நாடுகள்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான 17 நாள் போரில் ரஷ்யா மிகப்பெரிய லாபமடைபவராக உருவெடுத்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெயை வாங்குகின்றன.…

Read more

பகீர் செய்தி.. “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை மண்டியிட வைப்போம்; மஜ்தபா காமெனி திட்டவட்டம் – அமைதிக்கான காலம் முடிந்துவிட்டது, இனி பழிவாங்கல் மட்டுமே!”

ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமெனி, அமெரிக்காவும் இஸ்ரேலும் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு இழப்பீடு வழங்கினால் மட்டுமே அமைதி ஏற்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். சமீபத்திய தாக்குதல்களில் அவர் பலத்த காயமடைந்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறியிருந்த…

Read more

நிப்பாட்டுங்க போரை.. அமெரிக்கா – ஈரான் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் இந்தியா? பின்லாந்து அதிபர் போட்ட ‘பகீர்’ கோரிக்கை.. மோடி கையில் உலக நாடுகளின் அமைதி?

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார். உடனடி போர்…

Read more

“மண்டியிட்டு சரணடைந்தால் மட்டுமே போர் நிற்கும்!” ரகசிய இடத்தில் இருந்து மொஜ்தபா கமெனி போட்ட முதல் அதிரடி உத்தரவு.. நடுங்கும் அமெரிக்கா..!!

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமெனி, அமெரிக்காவும் இஸ்ரேலும் நிபந்தனையற்ற முறையில் சரணடைந்து இழப்பீடு வழங்கினால் மட்டுமே போர் நிறுத்தப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். தனது தந்தை அலி கமெனிக்குப் பிறகு பதவியேற்றுள்ள அவர், பல்வேறு நாடுகள் முன்வைத்த…

Read more

ஈரான் ஏவுகணைகளின் துல்லியத்திற்கு பின்னால் இருப்பது ‘சீனாவா’? அமெரிக்காவை அதிர வைத்த அந்த ரகசிய தொழில்நுட்பம்.. கலக்கத்தில் இஸ்ரேல்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானிய ஏவுகணைகள் அமெரிக்க இராணுவத் தளங்களைத் துல்லியமாகத் தாக்குவது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்குப் பின்னால் சீனாவின் ‘பெய்டூ’ செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பு இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.…

Read more

தொடங்கும் ட்ரோன் போர்.. உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ஈரானுக்கு உரிமை இருக்கா? ஐநா விதியை கையில் எடுத்த ஈரான்.. பின்னணியில் ரஷ்யாவா? அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் இப்போது ஐரோப்பா வரை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடான உக்ரைன், இஸ்ரேலுக்கு ட்ரோன்  தொழில்நுட்ப உதவிகளை வழங்கி ஈரானுக்கு எதிராகச் செயல்படுவதாக ஈரான் குற்றம்…

Read more

அதிர்ச்சித் திருப்பம்.. அமெரிக்காவிற்கு செக் வைத்த சீனா.. தைவானைச் சூழ்ந்த போர்க்கப்பல்கள்.. சீனாவின் புதிய முடிவு உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த 16 நாட்களாகக் கடுமையான போர் நீடித்து வருகிறது. பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கிய இந்தப் போரில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி…

Read more

Other Story