அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த ஈரான்.. 6 மாசம் தாக்குவோம்.. எங்ககிட்ட சரக்கு இருக்கு.. போரில் இருந்து தப்பிக்க வழி தேடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகைக்கு ஈரானின் கொடுத்த ‘மரண பீதி’ எச்சரிக்கை..!!

ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போரிலிருந்து வெளியேற வழி தேடி வருவதாகத் தெரிகிறது. ஆனால், ஈரான் இதனைத் தனது வெற்றியாகப் பார்க்கிறது. ஈரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி விடுத்துள்ள எச்சரிக்கையில், அமெரிக்கா…

Read more

முக்கிய செய்தி.. அமெரிக்கா இறுதியாக ஈரானிடம் பணிந்துள்ளது, போர் நிறுத்தம் அறிவிக்கப்படுமா? டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சமூக வலைதளப் பதிவு உலகையே அதிர வைத்தது ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய பதிவு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. முன்னதாக ஈரான் போர் நிறுத்தத்திற்கு பல நிபந்தனைகளை விதித்திருந்த டிரம்ப், தற்போது தனது நிலையில் இருந்து சற்று…

Read more

பெட்ரோல் விலை உயர்வு.. மக்களின் அழுத்தம்.. அமெரிக்கா அதிரடி பின்வாங்கல்.. “ஈரானை விட்டு வெளியேறுகிறோம்!” டிரம்பின் பின்னணித் திட்டம் என்ன? அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

ஈரானுக்கு எதிரான போர் ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். ஈரானின் உறுதியான எதிர்ப்பால் போர் நீண்டு கொண்டே போவதும், அமெரிக்காவில் பெட்ரோல் விலை உயர்வு போன்ற பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதும் டிரம்ப்…

Read more

“உள்ளே நுழைந்தால் வெளியே போக முடியாது!” டிரம்பின் ரகசியத்தை போட்டுடைத்த ஈரான்.. நேட்டோவை விட்டு வெளியேறுகிறதா அமெரிக்கா?போர் நிறுத்தத்தை மறுத்த ஈரான்.. உச்சக்கட்ட போர்ப் பதற்றம்..!!

ஈரான் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்பட்டால் மட்டுமே இது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றும், இல்லையெனில் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். இருப்பினும், டிரம்பின் இந்தக் கூற்றை…

Read more

“இது எங்க போர் கிடையாது!” கைவிரித்த பிரிட்டன்.. தனித்து விடப்பட்ட அமெரிக்கா.. ஈரானுக்கு எதிராக களம் இறங்க மறுத்த முக்கிய நாடு.. டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி..!!

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பிரிட்டன் பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. வளைகுடா பகுதியில் பதற்றத்தைத் தணிக்கவும், மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் அமெரிக்கா மற்ற நாடுகளின் உதவியைக் கோரியிருந்தது. ஆனால்,…

Read more

அமெரிக்கா – இஸ்ரேல் போர்: 7 வருசத்துக்கு அப்புறம் இப்படி ஒரு திருப்பமா? உலகமே இருளில் மூழ்கும் போது இந்தியாவுக்கு கைகொடுக்கும் ஈரான்.. பெட்ரோல் விலை குறையுமா?

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மூண்டுள்ள சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகெங்கும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்தியாவிலும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்து, ஹோட்டல் தொழில் உள்ளிட்ட வணிகங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.…

Read more

சதுப்பு நிலத்தில் காத்திருந்த அதிர்ச்சி.. ஒரே நேரத்தில் இத்தனை முட்டைகளா? மலைப்பாம்புகளின் ரகசியத் தளம்.. பீதியில் மக்கள்.. பகீர் வீடியோ..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள எவர்க்லேட்ஸ் சதுப்பு நிலப் பகுதியில், பாம்பு பிடிப்பவர் ஒருவர் அருகருகே இருந்த இரண்டு பிரம்மாண்டமான பர்மிஸ் மலைப்பாம்பு கூடுகளைக் கண்டுபிடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த இரண்டு கூடுகளிலும் சேர்த்து மொத்தம் 120 முட்டைகள் இருந்தன.…

Read more

உஷார் மக்களே..‌ உலகிற்கே ஆப்பு? அமெரிக்கா-ஈரான் போரால் ஸ்தம்பிக்கப்போகும் உலகப் பொருளாதாரம்.. IMF சொன்ன அந்த ஒரு வார்த்தை.. அதிரவைக்கும் பின்னணி..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்திருக்கும் நிலையில், இது உலகப் பொருளாதாரத்தைப் பெருமளவு பாதிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் 30 சதவீதமும், இயற்கை எரிவாயுவில்…

Read more

அமெரிக்காவிற்கு விழுந்த பலத்த அடி.. ஆபத்து நேரத்தில் காலை வாரிய நாடுகள்.. தனித்து விடப்பட்ட அமெரிக்க போர் விமானம்.. ஈரான் போரில் நடந்த மிகப்பெரிய திருப்பம்.. பகீர் பின்னணி..!!

ஈரான் உடனான போரில் அமெரிக்காவிற்கு அதன் நீண்டகால நட்பு நாடுகளிடமிருந்து எதிர்பார்த்த முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை என்பது தற்போதைய சூழலில் வெளிப்படையாகத் தெரிகிறது. நேட்டோ அமைப்பில் அங்கமாக இருந்தபோதிலும் இத்தாலி, துருக்கி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்குத்…

Read more

ஈரான் போரில் துரோகம் செய்த நட்பு நாடுகள்? இனி உங்களை அமெரிக்கா காப்பாற்றாது.. உலக நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டல்..!!

ஈரான் போரில் தமக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காத பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நட்பு நாடுகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடியால் விமான எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்திக்கும் நாடுகள், அமெரிக்காவிடமே அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இனி…

Read more

வளைகுடா நாடுகளுக்கு விழுந்த ‘மரண அடி’.. பல லட்சம் கோடி கேட்கும் அமெரிக்கா.. ஈரானுடன் நடக்கும் போருக்கு நீங்க தான் காசு தரணும்.. டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை.. அதிர்ச்சியில் அரபு நாடுகள்..!!

ஈரானுக்கு எதிரான போருக்கான பிரம்மாண்ட செலவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு வளைகுடா நாடுகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் வலியுறுத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதன்படி, போரின் முழுச் செலவையும் அமெரிக்கா மட்டும் ஏற்காமல், சவூதி அரேபியா மற்றும் குவைத் போன்ற…

Read more

இத்தாலியின் மரண அடி.. டிரம்பிற்குத் துரோகம் செய்தாரா மெலோனி? ஈரானுடன் மோதுவதில் அமெரிக்காவுக்குப் பெரும் சிக்கல்.. வான்வெளியை மூடிய நேட்டோ நாடு.. பதறும் வெள்ளை மாளிகை..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு மாதமாகப் போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இத்தாலி அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் அமெரிக்க விமானங்கள் தனது சிசிலி தீவில் தரையிறங்க…

Read more

மீண்டும் வருகிறதா பனிப்போர்? கியூபாவுக்குத் தோள் கொடுத்த ரஷ்யா.. இக்கட்டான நிலையில் சிக்கிய டொனால்ட் டிரம்ப்.. பின்வாங்கியது அமெரிக்கா.. அதிர வைக்கும் பின்னணி..!!

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சுமார் 7.30 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் ரஷ்யாவின் பிரம்மாண்ட கப்பல் கியூபாவின் மடன்சாஸ் துறைமுகத்தை நெருங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கியூபா மீது விதித்துள்ள கடுமையான…

Read more

100 ஆண்டுகால ரத்த சரித்திரம்.. போர்வெறி கொண்ட அதிபர்.. அமெரிக்காவின் எந்த ஜனாதிபதி நாட்டை அதிகப்படியான போர்களில் ஈடுபடுத்தினார்? இதோ அதிரவைக்கும் பட்டியல்..!!

கடந்த 100 ஆண்டுகால அமெரிக்க வரலாறு என்பது போர் மற்றும் ராணுவ நடவடிக்கைகளால் நிரம்பியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜான்சன் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் போன்ற அதிபர்களின் காலத்தில் நீண்டகாலப் போர்கள் நடைபெற்றன. ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் வியட்நாம்…

Read more

“அவங்க எண்ணெயை நாம ஏன் எடுக்கக்கூடாது?” ஈரானை அழிக்க டிரம்ப் 1987-லேயே போட்ட மாஸ்டர் பிளான்.. இப்போ நடக்குற போர் பத்தி அப்பவே துல்லியமா கணிச்சது எப்படி? நடுங்கும் ஈரான்..!!

சுமார் 39 ஆண்டுகளுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் அளித்த நேர்காணல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1987-ஆம் ஆண்டு, தனது 41 வயதில் பத்திரிகையாளர் பார்பரா வால்டர்ஸிடம் பேசிய டிரம்ப், மத்திய கிழக்கில் ஒரு பெரிய போர் வெடிக்கும்…

Read more

டிரம்பிற்கு காத்திருக்கும் பேராபத்து.. அமெரிக்காவின் டீலைத் தூக்கி எறிந்த ஈரான்.. உலகப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் 5 அறிகுறிகள்.. 20 பில்லியன் டாலர் இழப்பு?

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90% பங்களிக்கும் கார்க் தீவைக் கைப்பற்ற அமெரிக்கா தனது ‘யுஎஸ்எஸ் திரிபோலி’ போர்க்கப்பல் மற்றும் 50,000 வீரர்களுடன்…

Read more

தூது போன பாகிஸ்தானுக்கு நேர்ந்த கதி.. “உங்க பேச்சுவார்த்தை எங்களுக்கு வேண்டாம்”.. ஈரானின் ஒற்றைப் பதிலால் உலக அரங்கில் தலைகுனிந்த இஸ்லாமாபாத்.. கிழித்து எறியப்பட்ட அமைதித் திட்டம்.. பரபரக்கும் போர் களம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு மாதமாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சிகளை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் முன்வந்த போதிலும், அதற்கு ஈரான்…

Read more

டிரம்பிற்கு செக் வைத்த சீனா.. “போரை நிறுத்தாவிட்டால் விளைவு மோசமாகும்” ஈரானுக்கு ஆதரவாகக் களமிறங்கிய பெய்ஜிங்.. உலகப் போராக மாறுகிறதா மத்திய கிழக்கு பதற்றம்?

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மார்ச் 30, 2026 அன்று பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்,…

Read more

“உங்களை நம்ப முடியாது… இந்தியா தான் எங்கள் நண்பன்” போரை நிறுத்த மோடி அரசுதான் வேண்டுமா? பாகிஸ்தான் முகத்தில் கரியைப் பூசிய ஈரான்.. அமெரிக்காவிடம் போட்ட அதிரடி கண்டிஷன்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் எடுத்த முயற்சிகளுக்கு ஈரான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. போர் நிறுத்தத்திற்காக அமெரிக்கா அனுப்பிய 15 அம்சத் திட்டத்தைப் பாகிஸ்தான் வழியாகப் பெற ஈரான் மறுத்துவிட்டது.…

Read more

70% ஏவுகணைகள் தயார்.. உலகமே நடுங்கும் அந்த 5 கட்டத் திட்டம்.. ஈரானுக்குள் நுழையப்போகும் 10,000 அமெரிக்க வீரர்கள்.. அமெரிக்காவின் ‘ஆபரேஷன் 5ஜி’ ரகசியங்கள் கசிந்தன..!!

ஈரான் மீது ‘ஆபரேஷன் 5ஜி’ (Operation 5G) என்ற பெயரில் பிரம்மாண்டமான தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா தீவிரமாகத் தயாராகி வருகிறது. இதற்காக ‘யுஎஸ்எஸ் திரிபோலி’ என்ற போர்க்கப்பல் மத்திய கிழக்கு பகுதிக்கு வந்துள்ளதுடன், சுமார் 10,000 துருப்புகளைக் களமிறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.…

Read more

ஈரான் vs அமெரிக்கா: பள்ளிக்கூடம் மீது விழுந்த ஏவுகணை.. 168 குழந்தைகள் பலி.. யார் அந்த இரண்டு அதிகாரிகள்? வெளியான பெயர்கள்.. ஐ.நா-வில் ஆதாரங்களை அடுக்குகிறது ஈரான்..!!

ஈரானின் மினாப் நகரில் உள்ள ஒரு பள்ளியின் மீது பிப்ரவரி 28 அன்று நடத்தப்பட்ட கோரமான ஏவுகணைத் தாக்குதலில் 168 குழந்தைகள் உட்பட 175-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த லீ ஆர்.…

Read more

அமெரிக்காவிற்கு விழுந்த பலத்த அடி.. 6 ஏவுகணைகள்… 29 ட்ரோன்கள்… சின்னாபின்னமான விமானப்படைத் தளம்.. ஈரான் நடத்திய வெறித்தனமான தாக்குதல்.. உலகமே அதிர்ச்சியில்..!!

சவூதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில், அமெரிக்காவின் அதிநவீன ‘E-3 சென்ட்ரி’ ரக விமானம் ஒன்று கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. சுமார் 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும்…

Read more

அமெரிக்காவை குறிவைக்கும் கிம் ஜாங் உன்.. வானத்தை பிளந்த தீப்பிழம்புகள்.. ஈரானுக்கு கைகொடுக்கும் வடகொரியா.. போருக்கு நடுவே ‘சூப்பர் பவர்’ ஏவுகணை சோதனை.. பதற்றத்தில் டொனால்ட் டிரம்ப்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வடகொரியா தனது ‘சூப்பர் பவர்’ ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்து உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், கண்டம் விட்டு கண்டம்…

Read more

உலகிற்கே ஆபத்து.. செங்கடலில் பற்றியெரியும் போர்.. ஹூதி கிளர்ச்சியாளர்களின் திடீர் தாக்குதல்.. இந்தியாவிற்கு காத்திருக்கும் மிகப்பெரிய பொருளாதார அடி.. முடங்குகிறதா சர்வதேச வர்த்தகம்?

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்த மோதலில் நேரடியாகக் குதித்து இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளனர். ஏற்கனவே ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியுள்ள…

Read more

3,500 வீரர்கள், ராட்சத போர்க்கப்பல்.. ஈரானின் கார்க் தீவை கைப்பற்றப் போகிறதா அமெரிக்கா? தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் ராணுவம்.. அதிரவைக்கும் ரகசியத் திட்டம்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்கா தற்போது 3,500 கூடுதல் வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது. ‘யுஎஸ்எஸ் டிரிப்போலி’ என்ற போர்க்கப்பல் மூலம் வந்துள்ள இந்த வீரர்கள், அங்கு ஏற்கனவே…

Read more

அமெரிக்கப் படைகளை வெளியேற்றுங்கள்.. இல்லையெனில் தாக்குதல் உறுதி.. வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த ‘மரண’ எச்சரிக்கை.. பின்னணி என்ன?

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நான்கு வாரங்களைக் கடந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் வளைகுடா நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். சவூதி அரேபியா, குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் உள்ள…

Read more

முக்கியச் செய்தி.. அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்.. தூக்கமின்றித் தவிக்கும் டொனால்ட் டிரம்ப்.. புதைகுழியாக மாறப்போகிறதா மத்திய கிழக்கு? போர் உச்சக்கட்டம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள்…

Read more

“அமெரிக்கப் படைகளுக்கு இது கல்லறையாக மாறும்!” – ஈரானின் அதிரடித் தாக்குதல்.. வளைகுடா நாடுகளுக்கு விடுக்கப்பட்ட கடைசி எச்சரிக்கை.. என்ன நடக்கிறது?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் தங்கள் மண்ணைப் பயன்படுத்த அமெரிக்காவை அனுமதித்தால், அந்த நாடுகள்…

Read more

அமெரிக்காவுக்கு வந்த ‘செக்’.. ஈரானுக்குப் பின்னால் இருக்கும் அந்த மர்ம நிழல்.. ரஷ்யா செய்யும் பயங்கரமான உதவிகள்..‌ உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பம்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் நேரடியாகப் போரிட்டாலும், அதற்குப் பின்னால் ஒரு நிழலைப் போல ரஷ்யா நின்று அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. உக்ரைன் போரின் போது ஈரான் வழங்கிய மலிவான ட்ரோன்களுக்குப் பிரதிபலனாக, தற்போது ரஷ்யா தனது…

Read more

உலகமே கதறும்போது இந்தியாவுக்கு மட்டும் கதவைத் திறந்த ஈரான்.. அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடி.. ஹார்முஸ் ஜலசந்தியில் பறக்கும் இந்தியக் கொடி.. பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி.. முழு விபரம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ஈரான் ஒரு முக்கிய சலுகையை வழங்கியுள்ளது. இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டும் இந்த வழித்தடத்தில் பயணிக்க…

Read more

இஸ்ரேல் – அமெரிக்காவிற்குப் புதிய தலைவலி.. போரில் ஈரானின் பலம் பல மடங்கு அதிகரித்துள்ளது.. உலக வர்த்தகமே முடங்கும் அபாயம்.. அதிரவைக்கும் பின்னணி..!!

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் போரில் குதித்துள்ளதால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடும் பதற்றமடைந்துள்ளன. ஈரானிடமிருந்து ராணுவ மற்றும் நிதி உதவிகளைப்…

Read more

ஈரான் போரை நிறுத்தப்போவது மோடியா? பாகிஸ்தான் வெறும் போஸ்ட்மேன் தான்.. உண்மையான ஹீரோ இந்தியா.. ட்ரம்ப்பின் நண்பர் கியோசாகி கொடுத்த ‘மரண அடி’.. வெளியான பரபரப்புத் தகவல்..!!

ஈரான் போரில் பாகிஸ்தான் வெறும் தூதுவர் மட்டுமே என்றும், இந்தியாவே உண்மையான மத்தியஸ்தர் என்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான இவர், போரின் தொடக்கத்திலேயே ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் நீண்ட…

Read more

அமெரிக்காவின் தடையை உடைத்த சீனா.. ஈரானின் ஏவுகணைகளுக்குப் பின்னால் இருக்கும் நவீன தொழில்நுட்பம்.. அதிர்ச்சியில் வாஷிங்டன்.. அடுத்தது என்ன?

ஈரானிய ராணுவத்திற்கு சிப் தயாரிக்கும் நவீன உபகரணங்களையும் தொழில்நுட்ப பயிற்சியையும் சீனாவைச் சேர்ந்த எஸ்.எம்.ஐ.சி  நிறுவனம் வழங்கி வருவதாக அமெரிக்கா அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த ஒரு வருடமாக நீடிக்கும் இந்த ரகசிய ஒத்துழைப்பு, ஈரானின் ராணுவ பலத்தையும் ஆயுதக் கட்டமைப்பையும்…

Read more

முக்கியச் செய்தி.. அமெரிக்காவிற்கு இந்தியாவின் மிகப்பெரிய அடி.. 2026-க்குள் நடக்கப்போகும் அந்த அதிசயம்.. தலைசுற்ற வைக்கும் பின்னணி.. உலகமே அதிர்ச்சி..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால், உலகளவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் மற்றும் வணிக ரீதியான எரிவாயு தட்டுப்பாட்டால் தங்கும் விடுதிகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த…

Read more

அமெரிக்காவால் இந்தியாவுக்கு ரூ. 4,70,55,47,50,00,000 இழப்பு.. அமெரிக்காவின் செயலால் நேர்ந்த பெரும் அதிர்ச்சி.. பின்னணி என்ன?

அமெரிக்காவிலிருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வுகளால் இந்தியாவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர்கள் (ஏறத்தாழ 41 லட்சம் கோடி ரூபாய்) பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ‘நேச்சர்’ இதழின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. 1990-ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா வெளியிடும் அளவுக்கு அதிகமான கார்பன்…

Read more

“ஈரான்-அமெரிக்கா போர் முடிந்தது!” அணு ஆயுத மிரட்டல் விடுத்த டிரம்ப்.. மத்திய கிழக்கில் திடீர் அமைதி? உண்மையில் நடப்பது என்ன?

கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்குப் பதிலடியாக ஈரானும் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால், உலக அளவில்…

Read more

“நாங்கள் தரகு நாடு அல்ல!” – பாகிஸ்தானை சீண்டிய ஜெய்சங்கர்.. அமெரிக்காவின் 45 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த இந்தியா..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் குறித்து விவாதிக்க, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்கா தனது மத்தியஸ்த தேவைகளுக்காக 1981 முதல்…

Read more

பாகிஸ்தானிற்கு நேர்ந்த அவமானம்.. உதவியைக் கெடுத்த ஈரான்.. கராச்சி சென்ற கப்பலுக்கு விழுந்த ‘ரெட் கார்டு’.. டிரம்ப் விரித்த 15 அம்ச வலையில் சிக்காத ‘தெஹ்ரான்’.. நடுங்கும் உலக நாடுகள்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ரகசியத் தூதர்களாகச் செயல்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 15 அம்ச அமைதித் திட்டத்தை இந்த…

Read more

டிரம்பின் 15 பாயிண்ட் பிளான் காலி.. “உன் பேச்சுக்கு இங்கே வேலையில்லை!”- அமெரிக்க தூதுவர்களைத் துரத்திய ஈரான்? 5 நிபந்தனைகளை போட்டு அதிரவைத்த தெஹ்ரான்..!!

அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் நிபந்தனைகள் ஒருதலைப்பட்சமாகவும், நியாயமற்ற கோரிக்கைகளை கொண்டிருப்பதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா கடந்த காலங்களில் இரண்டு முறை பேச்சுவார்த்தையின் போது தங்களை ஏமாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான்,…

Read more

ஈரானின் 10.. அமெரிக்காவின் 15 .. உலகையே அதிரவைக்கும் ‘மெகா’ போர் நிறுத்த ஒப்பந்தம்.. 24 நாள் போருக்குப் பின் உருவான ரகசிய பட்டியல்.. யாருடைய நிபந்தனைகள் மிகவும் கடினமானவை?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான 24 நாள் போருக்குப் பிறகு, இரு நாடுகளும் போர்நிறுத்தத்திற்கான அதிரடி நிபந்தனைகளை முன்வைத்துள்ளன. ஈரான் முன்வைத்துள்ள 10 நிபந்தனைகளில், மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கத் தளங்களை முற்றிலுமாக அகற்றுவது மற்றும் இனிமேல் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது…

Read more

ஒரே ஒரு ட்வீட்.. தலைகீழாக மாறிய மார்க்கெட்.. மர்ம நபருக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. இன்சைடர் டிரேடிங் புகாரில் சிக்கிய டிரம்ப் நிர்வாகம்? எண்ணெய் விலையில் நடந்த பகீர் திருப்பம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக எடுத்த அதிரடி முடிவு உலக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் மின் உற்பத்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டிய டிரம்ப், பேச்சுவார்த்தையில்…

Read more

ஈரான்- இஸ்ரேல் போர்: உதவி வாங்கும்போது ஒரு முகம்.. பாராட்டும் போது வேறொரு முகமா? பாகிஸ்தானுக்கு பயந்து ‘பதிவை’ நீக்கிய ஈரான்.. இந்தியர்களின் அன்பிற்கு கிடைத்த பரிசு இதுதானா? காஷ்மீர் மக்கள் கொந்தளிப்பு..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு, இந்தியா முழுவதும் இருந்து மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்களின் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை ஈரானுக்கு நிதியுதவியாக வழங்கி…

Read more

சவூதி இளவரசரின் ரகசிய பிளான்.. ஈரானை அடியோடு அழிக்க டிரம்ப் உடன் கைகோர்த்தாரா? கசிந்த அதிர்ச்சித் தகவல்..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலால் சவூதி அரேபியா பெரும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களால் சவூதி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதோடு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிபொருள்…

Read more

ஒரே ஒரு அறிவிப்பு.. சரிந்த எண்ணெய் விலை.. டிரம்பிற்கு முன்பே ‘மேட்டர்’ தெரிந்த அந்த மர்ம நபர்கள் யார்? அம்பலமான உலக மகா ரகசியம்.. கோடிக்கணக்கில் லாபம் பார்த்தது யார்?

ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு, உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததுடன், உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள்…

Read more

மூன்றாம் உலகப்போர் கடலுக்கு அடியிலா? அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களைக் குறிவைக்கும் சீனா.. ‘டோங் ஃபாங் ஹாங் 3’ கப்பல் செய்யும் அந்த மர்மமான வேலை என்ன? இந்தியாவிற்கு ஆபத்தா?

பசிபிக், இந்திய மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களில் சீனா ஒரு பிரம்மாண்டமான நீருக்கடியில் வரைபடமாக்கல் மற்றும் உணர்வி வலையமைப்பை உருவாக்கி வருகிறது. இதற்காக ‘டோங் ஃபாங் ஹாங் 3’ போன்ற பல நவீன ஆய்வுக் கப்பல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சென்சார்களை சீனா பயன்படுத்தி…

Read more

மன்னிப்பு கேட்டால் தான் பேச்சுவார்த்தை.. டிரம்ப் போட்ட கணக்கை தவிடுபொடியாக்கிய மொஜ்தபா கமேனி.. ஈரானில் நடக்கும் நிழல் யுத்தம்.. பின்னணி என்ன?

ஈரானுடன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு ரகசிய திட்டத்தை வகுத்துள்ளார். ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃபை ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தி, அவர் மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் நிர்வாகம் முயன்று வருகிறது.…

Read more

கடலில் கண்ணிவெடி.. முடங்கும் கப்பல்கள்.. ஈரானின் எச்சரிக்கையால் பின்வாங்கிய டிரம்ப்? அதிரடி போர்நிறுத்தத்தின் பின்னணி இதுதான்.. நடுங்கும் உலக நாடுகள்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தனது கடும் போக்கைச் சற்று தளர்த்தி, அடுத்த ஐந்து நாட்களுக்கு அந்நாட்டின் எரிசக்தி நிலையங்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே…

Read more

டிரம்ப் சொன்ன அந்த ரகசிய நபர் யார்? ஈரானுடன் ரகசிய டீல்.. இஸ்லாமாபாத்தில் நடக்கப்போகும் அந்த முக்கிய மீட்டிங்.. எண்ணெய் விலையை குறைக்க அமெரிக்கா ஆடும் நாடகமா? அம்பலமான ரகசியத் திட்டம்..!!

அமெரிக்கப் பிரதிநிதிகள் ஈரானின் முக்கிய அதிகாரி ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், பல விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானின் புதிய உச்ச தலைவராகக் கருதப்படும் முஜ்தபா காமேனியுடன் இந்தப்…

Read more

“அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும் நோ!” – மற்ற அனைத்து கப்பல்களும் ஹோர்முஸ் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.. உலக நாடுகளுக்கு நற்செய்தி..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த 48 மணி நேரக் கெடுவைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் தனது பிடிவாதத்தைக் குறைத்துக் கொண்டுள்ளது. தங்களின் எதிரி நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளின் கப்பல்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்த அனுமதிப்பதாக ஈரான்…

Read more

“இஸ்லாமிய நேட்டோ” ரெடி.. பாகிஸ்தானின் அணு ஆயுதம்.. துருக்கியின் ட்ரோன்.. அமெரிக்காவை எதிர்க்க ஒன்று சேரும் இஸ்லாமிய நாடுகள்.. உலகப் போராக மாறுகிறதா ஈரான் விவகாரம்?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு ஆதரவாக எந்த ஒரு முஸ்லிம் நாடும் நேரடியாகக் களமிறங்காதது உலக அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் ஈரானுக்கு தார்மீக ஆதரவை வழங்கினாலும்,…

Read more

Other Story