ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு இனி ரூ.5 லட்சம் காப்பீடு கிடைக்கும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உதவிகள் கிடைக்கும் என்று பீகார்  மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் பெரும்பாலான மக்களுக்கு சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத்…

Read more

ரேஷன் கார்டில் குழந்தைகள் பெயரை சேர்ப்பது எப்படி….? இதோ முழு விவரம்…!!!

அரசின் சலுகைகளை பெறுவதற்கு ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் வீட்டில் புதிதாக குழந்தை பிறந்து விட்டால் அவர்களையும் அந்த அட்டையில் சேர்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று சிலருக்கு சந்தேகம்…

Read more

ஜனவரி-20 ஆம் தேதி மறக்காம போங்க…. குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கியமான செய்தி…!!

தமிழக அரசு ரேஷன் கார்டு மூலமாக பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு, நிவாரண தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது. இதனால் ரேஷன் கார்டுகளை பொதுமக்கள் கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும். அதாவது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் போன்றவற்றை…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லனா பெயர்கள் நீக்கப்படும்….!!!!

இந்தியாவில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை செய்யாவிட்டால் ரேஷன் கார்டில் இருந்து குறிப்பிட்ட பெயர்கள் நீக்கம் செய்யப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் ரேஷன் கார்டில் கேஒய்சி…

Read more

சூப்பரோ சூப்பர்…! நியாயவிலை கடைகளில் 10 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்…. ரேஷன் கார்டு இல்லாதவர்களும் வாங்கலாம்…!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அரசின் நிவாரண உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளா ரேஷன் கடைகளில்…

Read more

புது ரேஷன் கார்டு வேண்டுமா..? வீட்டிலிருந்தபடியே எப்படி விண்ணப்பிப்பது…? என்னென்ன தேவை..? முழு விவரம் இதோ…!!!

ரேஷன் கார்டு என்பது ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பில் வழங்கப்படும். இதன் மூலமாக மலிவு விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், கோதுமை போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது, அதன் மூலமாக பல பலன்களையும் பெறலாம். ஒருவேளை புதிய…

Read more

ரேஷன் கார்டு திருத்தம் செய்ய 9 நாட்களுக்கு அனுமதி….. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத் தொகை போன்ற உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும்  குடும்ப உறுப்பின் பெயரை சேர்ப்பது, பெயரை…

Read more

தொலைந்த ரேஷன் கார்டை இனி ஈஸியா வாங்கலாம்… இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு அரசு பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கிவரும் நிலையில் இவை அனைத்திற்கும் ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக…

Read more

ரேஷன் கார்டில் உங்க குழந்தை ஆதார் கார்டு இன்னும் இணைக்கலையா?… தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு அரசின் பல நலத்திட்ட உதவிகளும் கிடைக்கின்றன. அரசின் அனைத்து பணிகளையும் ஒரே நேர்கோட்டில் இணைக்கும்…

Read more

இனி அனைவருக்கும் ரேஷன் கார்டு… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கிராமப்புற மக்களில் 85 சதவீதமும் நகர்ப்புற மக்களில் 50 சதவீதமும் ரேஷன் கார்டுகளை பெற தகுதியுடையவர்கள். இருந்தாலும் நிலையான வருமான வரம்பு காரணமாக இந்த சதவீதம் மக்கள் தொகையை மாநில அரசு ஈடு செய்யவில்லை.…

Read more

புதிய ரேஷன் கார்டு யாருக்கும் வழங்க கூடாது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமானது செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ள நிலையில் அதற்காக விண்ணப்பங்கள் ஜூலை 20-ம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று ஆயிரம் ரூபாய்…

Read more

ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் ஆணாக இருந்தால் 1000 கிடைக்காதா…? அமைச்சர் விளக்கம்…!!

தமிழக அரசு மகளிர்க்கான ஆயிரம் உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது தமிழக அரசு. யார் யார் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது. …

Read more

அரசுக்கு வந்த நெருக்கடி…. ரேஷன் கடைகளில் கோதுமைக்கு சிக்கல்…. அதிர்ச்சியில் தமிழக மக்கள்…!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் சுமார் 1.4 கோடி முன்னுரிமைபெற்ற ரேஷன் கார்டுகளுக்கு மாதம்  இருபது கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் சக்கரபாணி  அனைத்து மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அதில் திறந்தவெளி…

Read more

ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!…. சீக்கிரம் இந்த வேலையை முடிங்க?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருப்பின், வரும் ஜூன் 30-ம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமான தேதியாகும். ஏனென்றால் இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ம் தேதியை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இல்லையென்றால் இலவச ரேஷன் வசதியைப்…

Read more

கவனம்..! ரேஷன் கார்டில் இவர்களின் பெயரை நீக்கக்கூடாது….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் தற்போது மின்னணு ரேஷன் கார்டுகள் எனப்படும் ஸ்மார்ட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது. பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட் ரேஷன் கடைகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வைத்து ஏழை எளிய மக்கள் நியாயவிலைக் கடைகளில்…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?…. அரங்கேறும் புதிய வகை மோசடி…. உஷாரா இருங்க…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அரசு வழங்கும் நிதி உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு அவசியமாகும். இந்நிலையில் மோசடி கும்பல் தற்போது ரேஷன் கார்டு…

Read more

ரேஷன் கடைகளில் ஜூலை 1 முதல் அரிசி, கோதுமை நிறுத்தம்….. காரணம் என்ன…? முழு விவரம் இதோ…!!!

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று…

Read more

ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை மாற்றணுமா?…. வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்…. இதோ முழு விவரம்…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டு ஆக மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் நம்முடைய ரேஷன் கார்டுக்காக…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே…. இதை செய்யாவிட்டால் ஜூலை 1 முதல் ரேஷன் பொருட்கள் கிடையாது…. வெளியான அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கார்டு திட்டத்தில் அவ்வபோது பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ரேஷன் கார்டு திட்டத்தில் ஏற்படும்…

Read more

தமிழக மக்களே…. இனி வீடு தேடி வரும் ரேஷன் கார்டு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் சக்கரபாணி,தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்து இருக்கிறோம். இடைத்தரகர்கள் இல்லாமல் குடும்ப…

Read more

“இனி ரேஷன் கார்டில் வீட்டிலிருந்தபடியே திருத்தங்களை செய்யலாம்”… எப்படி தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு விதமான சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகைகளை பொதுமக்கள் பெற…

Read more

இனி ரேஷன் கார்டு அப்ளை செய்தால் சீக்கிரம் கிடைத்திடுமா?…. அரசு புதிய அதிரடி…..!!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் வாயிலாக அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. இலவச அரிசி மட்டுமின்றி எண்ணெய், பருப்பு, கோதுமை, தீப்பெட்டி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கால தாமதம் ஆவதாக…

Read more

உங்க ரேஷன் கார்டில் உறுப்பினர் பெயரை நீக்கணுமா?…. வீட்டிலிருந்தே வேலையை முடிக்க இதோ எளிய வழி….!!!!

ஒவ்வொரு மாநிலத்திலும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெறுவதற்கு கட்டாயம் ரேஷன் கார்டு தேவை. அது மட்டுமல்லாமல் அரசின் சலுகைகளை பெற வேண்டும் என்றாலும் அதற்கு ரேஷன் கார்டு முக்கியமானதாகும்.…

Read more

BREAKING: இவர்களுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்கக் கூடாது…. அதிரடி உத்தரவு…!!!!

இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய ரேஷன் அட்டை வழங்கக் கூடாது என்று உணவுப்பொருள் வழங்கல்துறை சற்றுமுன் உத்தரவை பிறப்பித்துள்ளது. ரேஷன் கடைகளில் Pos இயந்திரம் மூலம் மட்டுமே வேட்டி, சேலை தர வேண்டும்; ரேஷன் கடைகளில் இருப்பு வைத்துக் கொண்டு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு ஷாக் நியூஸ்… நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!

இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மூலமாக உணவு தானியங்கள் குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுகள் பயனாளிகளுக்கு தகுந்த சலுகைகளையும் உள்ளடக்கி இருப்பதால் ஐந்து வெவ்வேறு வகையான ரேஷன் கார்டுகள் NFSA மற்றும் TPDS…

Read more

ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு…! இதை செய்வது மிக கட்டாயம்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் ரேஷன் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. அதன் பிறகு ரேஷன் கார்டில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகள் வெளிவருவதால் அதைப் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது…

Read more

Other Story