“பேஸ்புக்கில் ஜாக்கிரதை!”… ஐரோப்பா டிரிப் பிளான் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி.. 12 லட்சம் அவுட்… உஷார் மக்களே..!!!!

பெங்களூருவைச் சேர்ந்த 33 வயது பெண் ஊழியர் ஒருவர், பேஸ்புக் பக்கத்தில் வந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி சுமார் 12.77 லட்சம் ரூபாயை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவிற்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்த அந்தப் பெண், முகநூலில் இருந்த…

Read more

திருமண கனவும் கலைந்தது… காக்கிச்சட்டை கனவும் பறிபோனது… ஒரே விபத்தில் அடுத்தடுத்து பலி… நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ் மற்றும் புல்டானா மாவட்டங்களில் நிகழ்ந்த இரு வேறு விபத்துக்களில் மணப்பெண் மற்றும் காவல்துறை பணிக்குத் தயாராகி வந்த மாணவர் உட்பட நால்வர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் வாபியிலிருந்து அகோலா நோக்கி ஒரு திருமண வீட்டினர்  காரில் சென்று…

Read more

“வைரலாக இப்படியா செய்வது?”… நடுரோட்டில் குளித்தபடி பைக் பயணம்.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வெயிலின் தாக்கம் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், இரண்டு இளைஞர்கள் நகரின் முக்கியச் சாலையில் பைக்கில் சென்று கொண்டே குளித்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. புனேவின் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள காலேவாடி பாட்டா என்ற…

Read more

“மின்சார டிரான்ஸ்பார்மர் அருகே வண்டியை நிறுத்துகிறீர்களா?”… நண்பன் கண் முன்னே தீப்பிடித்த உடல்… நடுங்க வைக்கும் சம்பவம்…!!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மானேசர் பகுதியில், மின்சார டிரான்ஸ்பார்மர் மீது எதிர்பாராத விதமாக உடல் பட்டதில் வாலிபர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து பரிசோதாபமாக உயிரிழந்தார். இந்த நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகி…

Read more

ரூ.8000 பேக்கை உடைச்சிட்டு ரூ.4000 தரேன்னு சொல்றாங்க..! இண்டிகோ விமானத்தில் வெடித்த புதிய சர்ச்சை… போட்டோவை வெளியிட்டு பயணி கொந்தளிப்பு..!!

இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பயணிகளின் உரிமைகள் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு பெரிய விவாதம் எழுந்துள்ளது. இண்டிகோ (IndiGo) விமானத்தில் பயணித்த ஒருவரது விலையுயர்ந்த சூட்கேஸ் மோசமாகச் சேதமடைந்ததைத் தொடர்ந்து இந்த சர்ச்சை வெடித்தது. அசுதோஷ் என்பவர்…

Read more

மேடம் கொஞ்சம் நில்லுங்க..! ஃபர்ஸ்ட் ஆட்டோவை சுத்தம் பண்ணுங்க அதுக்கப்புறம் போங்க… காசு கொடுத்ததும் டிரைவர் செய்த செயல்… என்ன நடந்தது..?

பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கம் மற்றும் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் செயல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரில் பயணி ஒருவர் ஆட்டோவில் பயணம்…

Read more

சாரி கேட்டுட்டோம்..! ஆனா வக்கீல் தான் மேல கை வச்சுட்டாரு… நடுரோட்டில் வெடித்த சண்டை.. உடைந்த மண்டை… அகோரி மகா காளி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வழக்கறிஞர் குணால் சர்மா தாக்கப்பட்ட விவகாரத்தில், சர்வதேச கின்னார் அகாடா (தெலங்கானா) மகா மண்டலேஸ்வர் மகா காளி நந்தகிரி புதிய விளக்கத்தை அளித்துள்ளார். இந்தச் சம்பவம் திட்டமிட்டு திசைதிருப்பப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது  கடந்த செவ்வாய்க்கிழமை…

Read more

கோர்ட் விசாரணையில் ஆபாச வீடியோக்கள்…! “நீதிபதிகளையே ஆட்டிப்படைத்த டிஜிட்டல் ஆக்கிரமிப்பு”… டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு..!!

டெல்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆன்லைன் வாயிலாக வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் ஆபாச வீடியோக்களை ஒளிபரப்பி அநாகரீகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார்…

Read more

நள்ளிரவு நேரம்…! குப்பையில் போர்வையில் சுற்றப்பட்ட 10 வயது சிறுமி பிணம்.. ஆட்டு முடியால் சிக்கிய கொலையாளி… உறைய வைக்கும் பின்னணி…!!!

பாட்னாவில் 10 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளி லாவகமாக மறைத்திருந்த ஆதாரத்தை ஆட்டு முடியின் உதவியுடன் கண்டுபிடித்த போலீஸார், குற்றவாளியை அதிரடியாக கைது செய்தனர். அதாவது பாட்னா  அருகே வசிக்கும் 10 வயது சிறுமி, கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி…

Read more

இப்பவே இந்தியாவை விட்டு வெளியே போங்க…! “3 அமெரிக்கர்களுக்கு செக் வைத்த போலீஸ்”… சுற்றுலா விசாவில் வந்து செய்கிற வேலையா இது…?

சுற்றுலா விசாவில் இந்தியா வந்து, விசா விதிமுறைகளை மீறி மதப்பிரசாரத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்கள்  மூன்று பேர், வரும் மே 10-ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற புனே காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த 53, 65 மற்றும் 66 வயதுடைய…

Read more

“அம்மா வீட்டுக்கு போகணும்!”.. அடம்பிடித்த மனைவியை ஆத்திரத்தில் கணவன் செய்த பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

ஜார்கண்ட் மாநிலம் பொக்காரோ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கோடரியால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் பெயர் சோனு தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் தம்பதியின் கணவர் விகாஸ்…

Read more

“அப்பா.. மேட்ச் ரொம்ப சூப்பர்!”… தந்தையுடன் போனில் பேசி சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி… ஐபிஎல் மேட்ச் முடிந்து திரும்பியபோது நேர்ந்த பயங்கரம்..!!!

டெல்லியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய இரண்டு இளைஞர்கள், சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 14 வயதான அபவ் மற்றும் அவரது உறவினர் யக்யா (20) ஆகிய இருவரும், டெல்லி கேப்பிடல்ஸ்…

Read more

“மேற்கு வங்கத்தில் உச்சகட்ட பதற்றம்!”.. இவிஎம் மிஷினில் பாஜக சின்னத்தை டேப் ஒட்டி மறைத்த அதிர்ச்சி… வைரல் களேபர வீடியோ..!!!!

மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் பல்தா தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM), பாஜகவின் தாமரை சின்னத்திற்கு நேராக இருக்கும் பட்டனை அமுக்க முடியாதபடி…

Read more

கிரிக்கெட் வீரர் வீட்டிலேயே இப்படியா…? “சாப்பாட்டில் துப்பி கொடுத்த சமையல்காரர்”… பார்த்தாலே அருவருப்பா இருக்கு… வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!!!

பிரபல கிரிக்கெட் வீரரும், சமூக வலைதள பிரபலமுமான லக்கன் அர்ஜுன் ராவத் வீட்டில் பணிபுரிந்த சமையல்காரர், உணவில் துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அருவருக்கத்தக்க செயல் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. லக்கன் அர்ஜுன் ராவத்தின் வீட்டில் சமையல்…

Read more

ரூ.5 லட்சம் சம்பளம் ஒரு தங்க கூண்டு…! “ஆனால் அந்தஸ்தை அல்ல அடிமைத்தனத்தையே கொடுத்தது”… கார்ப்பரேட் வேலையை உதறிய பெண்… அதிர வைக்கும் காரணம்..!!

சுமார் 14 ஆண்டுகள் கார்ப்பரேட் துறையில் பணியாற்றிய பெண் ஒருவர், மாதம் 5 லட்ச ரூபாய் ஊதியம் ஈட்டும் உயரிய பணியை “தங்கக் கூண்டு” எனக் குறிப்பிட்டு அதிலிருந்து விலகிய சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஜோயீதா (Joyeeta) என்ற…

Read more

பார்சல் கொடுக்க வந்துட்டு பாசக்காரனா இருக்காரே…! “வீட்டுக்கு பூனைக்கும் வாசலிலே காவலனாக மாறிய டெலிவரி ஊழியர்”… ரியல் ஹீரோ… நெகிழ்ச்சி வீடியோ..!!

தன்னலம் கருதாத போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில், மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில் டெலிவரி ஊழியர் ஒருவர் செய்த செயல் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் தனது வீட்டின் கதவைச் சரியாகப் பூட்டாமல் அவசரமாக வெளியே…

Read more

கொளுத்துற வெயிலுக்கு ஏசி வேணும் தான்.. அதுக்குன்னு இப்படியா…? இனிமே வெளியே எதையும் வைக்காதீங்க பாஸ்… ஷோரூமில் கூலா நடந்த திருட்டு..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் ஒன்றின் வாசலில் வைக்கப்பட்டிருந்த ஏசி (Air Conditioner) இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் உள்ள ஒரு பிரபல விற்பனையகத்தின் வெளியே,  ஏசி பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது…

Read more

அடச்சீ..! இவளும் ஒரு பெண்ணா..? தாயின் கள்ளக்காதலை தட்டி கேட்ட சிறுவர்கள்… கொடூரமாக தாக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர்… தந்தை கதறல்… பகீர் பின்னணி…!!

பெங்களூருவில் தனது கள்ளக்காதல் விவகாரத்தைக் கேள்வி கேட்ட இரண்டு சிறுவர்களை இரும்புக்கம்பியால் தாக்கியதாக, பெங்களூரு வடக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆனந்த் நாயுடு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதாவது காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தந்தை புகார்…

Read more

“தப்பிக்குமா காடுகள்?.. கோடை தொடக்கத்திலேயே இப்படியா?”… 20 இடங்களில் பற்றிய காட்டுத்தீயால் பேரதிர்ச்சி… தவிக்கும் வனத்துறை..!!!!

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் காட்டுத்தீ கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. பனிக்காலம் முடிவுக்கு வந்ததிலிருந்தே அந்த மாவட்டம் முழுவதும் அடுத்தடுத்து 20 இடங்களில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாநில வனத்துறை தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்துகளால் இதுவரை சுமார் 15 ஹெக்டேர்…

Read more

“சல்யூட் அடிக்காதது காரணமா?”…ஆயுதப்படை அதிகாரி இடமாற்றம்… பின்னணியில் வேற ஒரு கேமா? அதிகாரி மாற்றப்பட்டதன் மர்மம்..!!!

மத்திய ஆயுதப்படை (CAPF) அதிகாரி ஒருவரின் இடமாற்றம் குறித்த பின்னணியில் நடந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. சாதாரணமாக டீக்கடையில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் பேசிக்கொண்ட உரையாடலில் இருந்து இந்த உண்மை கசிந்துள்ளது. ஒரு பொது நிகழ்ச்சியில் அதிகாரி ஒருவருக்கு…

Read more

“இந்தியாவிலேயே இதுதான் பெஸ்ட் ஸ்டேட்!”… ஆண்கள்தான் வீட்டை பார்த்துக்கறாங்க… பிரபல நடிகை வைரல் வீடியோ..!!!!

பிரபல நடிகையும் பயண ஆர்வலருமான ஷெனாஸ் ட்ரெசரி (Shenaz Treasury), இந்தியாவின் மிசோரம் மாநிலத்திற்குப் பயணம் செய்தபோது அங்கிருந்த ஆச்சரியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். மிசோரமில் போக்குவரத்து நெரிசல் இருந்தாலும், ஒரு வாகனம்கூட ஹார்ன் அடிப்பது இல்லை என்றும், சாலைகள் குப்பையே இல்லாமல்…

Read more

“அம்பானிக்கு விழுந்த அடுத்த அடி!”.. ரூ.19,344 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி.. இதுதான் காரணமா…?

தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான சுமார் 19,344 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை (ED) அதிரடியாக முடக்கியுள்ளது. வங்கி மோசடி தொடர்பான வழக்கில் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கடன் பெற்று, அந்தப் பணத்தைச்…

Read more

மனைவி மரணம்…! 3 நாள்தான் லீவு… துக்கத்திலும் லாபம் பார்க்கும் கார்ப்பரேட் நிறுவனம்… மனம் நொந்து போன ஊழியர்… கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!

தனிப்பட்ட பேரிழப்புகளைச் சந்திக்கும் ஊழியர்களிடம் கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வளவு இரக்கமற்ற முறையில் நடந்துகொள்கின்றன என்பதற்குச் சான்றாக, ‘AntiWork’ என்ற சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு இணையவாசிகளை அதிர வைத்துள்ளது. அந்தப் பதிவைப் பகிர்ந்த ஊழியர், கடந்த இரண்டு மாதங்களுக்கு…

Read more

உயிரே போனாலும் சாட்சி வேணும்…! லீவு எடுத்ததால் குளுக்கோஸ் பாட்டிலுடன் நேரில் வந்த பெண் ஊழியர்… அதிகார வர்க்கத்தின் திமிர்… அதிர்ச்சி வீடியோ…!!!

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அங்கன்வாடி ஊழியர் ஒருவரை, அவரது நிலையை நிரூபிப்பதற்காக மருத்துவமனையில் இருந்து ‘குளுக்கோஸ்’ பாட்டிலுடன் அலுவலகத்திற்கு வரவழைத்த அதிகாரியின் செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு நர்சரி பள்ளியில் அங்கன்வாடி ஊழியராகப் பணியாற்றும்…

Read more

நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலையில் திடீர் திருப்பம்…! “அவன் என் காதலன் அல்ல அண்ணன்”… திடீர் பல்டி.. மனைவிக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்…!!!

மேகாலய மாநிலம் ஷில்லாங்கிற்கு தேனிலவு சென்ற இடத்தில் கணவர் ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட சோனம் ரகுவன்ஷிக்கு ஷில்லாங் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் ராஜா ரகுவன்ஷி – சோனம் தம்பதியருக்குத்…

Read more

சுவரில் ஏறி வினோத சத்தம்..! “அமானுஷ்ய சக்தியா மனநல பாதிப்பா”..? ஹாஸ்பிடலில் சிறுமியின் விபரீத செயல்.. வீடியோ வெளியாகி வெடித்த விவாதம்..!!

ராஜஸ்தான் மாநிலம் ராவத்பட்டா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுமி ஒருவர், விசித்திரமான முறையில் நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, திடீரென வார்டில்…

Read more

இது முட்டை பிரியாணியா இல்ல புழு பிரியாணியா..? வந்தே பாரத் ரயிலில் பயணிகளின் உயிரோடு விளையாடுவதா..? IRCTC எடுத்த ரூ.10 லட்சம் செக்‌.. உடனடி ஆக்சன்..!!

இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அவ்வப்போது புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது எக் (Egg) பிரியாணியில் புழு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வந்தே பாரத் ரயிலில்…

Read more

“மறைத்து வைத்தது ஒரு குத்தம்மா?”.. புத்தகத்தோடு போன 6 சவரன் நகை.. பழைய இரும்புக்கடையில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்..!!!!

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில், திருடர்களிடம் இருந்து தப்பிக்கப் புத்தகத்திற்குள் மறைத்து வைக்கப்பட்ட 6 சவரன் தங்க நகை, பழைய பேப்பர் கடைக்குச் சென்றதும், அங்கிருந்தவர்களின் நேர்மையால் அது மீண்டும் மீட்கப்பட்டதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவலக்கரை பகுதியைச் சேர்ந்த உம்மர்…

Read more

“இது அலட்சியமா? விபத்தா?”… அரசு மருத்துவமனையில் லிஃப்ட் அறுந்து விழுந்து பெண் ஊழியர் பலி.. உறைந்து போக வைக்கும் வீடியோ..!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று காலை எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ‘டம்வெயிட்டர்’ (Dumbwaiter) எனப்படும் மருத்துவ உபகரணங்களை ஏற்றிச் செல்லும் சிறிய வகை லிஃப்ட் திடீரென அறுந்து விழுந்ததில்,…

Read more

“துர்நாற்றம் வீசிய பிளாட்!”.. கதவை உடைத்த போது காத்திருந்த அதிர்ச்சி… அழுகிய நிலையில் இளம்பெண் சடலம்.. அதிர்ச்சித் தகவல்கள்..!!!

பெங்களூருவின் ஆடுகோடி பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 34 வயது இளம்பெண் பூஜா தத்தா என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில்…

Read more

பெண் குழந்தையை துடிதுடிக்க உயிரோடு சாக்கடையில் வீசிய கொன்ற தாய்..! 5 மகள்கள் இருக்காங்க… இனி 6-வது புள்ளைய வளர்க்க முடியாது… பகீர் வீடியோ.‌!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், கடும் வறுமை காரணமாக ஒன்றரை வயதுடைய தனது ஆறாவது பெண் குழந்தையை உயிருடன் சாக்கடையில் வீசிக் கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர். மனிதாபிமானமற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாக்கடை கால்வாயில்,…

Read more

ராசியே இல்லாத குழந்தை…! சுத்தமா டைம் சரியில்ல… நடு ரோட்டில் குழந்தையை வீசிய தொழிலதிபர்… விசாரணையில் வெளிவந்த உறைய வைக்கும் உண்மை…!!!

தனது இரண்டரை வயது பெண் குழந்தை குடும்பத்திற்கு ‘துரதிர்ஷ்டம்’ கொண்டு வந்ததாகக் கூறி, அக்குழந்தையைத் தேசிய நெடுஞ்சாலையில் வீசிச் சென்ற தொழிலதிபர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணையில், குழந்தையை அவர்கள் விலைக்கு வாங்கிய அதிர்ச்சித்…

Read more

இது என் வீடு..! தொடாதே… ஜேசிபி எந்திரத்தை வழிமறித்து ஒற்றை ஆளாக காட்டை மீட்க போராடிய யானை… இதயத்தை உடைத்த வீடியோ…!!!

மனிதாபிமானமற்ற முறையில் காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிராக, ஒற்றை யானை ஒன்று ராட்சத ஜேசிபி (JCB) இயந்திரத்தை வழிமறித்து நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “வளர்ச்சி” என்ற பெயரில் இயற்கை அழிக்கப்படுவதற்கு அந்த யானை மௌனமாகத் தெரிவிக்கும் எதிர்ப்பு,…

Read more

2 வயசு கூட ஆகல…! குழந்தைகள் தூங்கும் போது கை கால்களை கட்டி கொடூர டார்ச்சர்… துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையா..? பூதாகரமாக வெடித்த வீடியோ…!!!

இந்தோனேசியாவின் யோக்யகர்த்தா நகரில் உள்ள மழலையர் பள்ளி (Daycare) ஒன்றில், பச்சிளம் குழந்தைகளுக்குக் கொடுமை இழைக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 13 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அதாவது ‘லிட்டில் அரேஷா’ (Little Aresha) என்ற…

Read more

செத்துப்போன மனிதாபிமானம்…! “ஆம்புலன்ஸில் ரத்தக்கறை”.. இத கிளீன் பண்ணா தான் உன் புருஷனுக்கு ட்ரீட்மென்ட்… மிரட்டிய ஊழியர்கள்… அதிர்ச்சி வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்ட மருத்துவமனை வளாகத்தில், காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒருவரின் மனைவியை, ஆம்புலன்ஸை சுத்தம் செய்ய வைத்த ஊழியர்களின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் கடும்…

Read more

பொண்ணுங்கள பார்த்ததும் சீன் போடுறீங்களா…? “பெட்ரோல் போட வந்த இடத்தில் பைக் ஸ்டண்ட்”… வாலிபர்களை கதறவிட்ட நபர்… வைரலாகும் பஞ்ச் வீடியோ…!!!

பெட்ரோல் பங்க் ஒன்றில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது, பெண்களைக் கவர்வதற்காக பைக் ஸ்டண்ட் செய்த இளைஞர்களின் முயற்சி விபத்தில் முடிந்தது. ஆத்திரமடைந்த அங்கிருந்த நபர், அந்த இளைஞர்களுக்குக் கன்னத்தில் அறை கொடுத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை…

Read more

அழுது புலம்பி அப்புறம் வருத்தப்படாதீங்க…! “14 வீரர்கள் எதற்கு”…? எம்எல்ஏ வேட்பாளருக்கு மரண வார்னிங்… அதிரடி காட்டிய என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்… வீடியோ வைரல்..!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வன்முறையைத் தவிர்க்க தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று அழைக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா, திரிணாமுல் காங்கிரஸ் (TMC) பிரமுகர்…

Read more

ரொம்ப நாளா காணல..! “தேடிய மகள்”… பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்ட 2 பிணங்கள்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை.. சொத்துக்காக இப்படியா..?

மகாராஷ்டிர மாநிலத்தில் காணாமல் போன முதிய தம்பதியினர், பாதி எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்யாண் அருகே உள்ள மாரல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மஹாது கரத் (85) மற்றும் இவரது மனைவி கமலாபாய் கரத்…

Read more

“டியூட்டி நேரத்துல இது தேவையா?”.. போலீஸ் மனைவியை ஹோட்டல் வாசலில் மடக்கிக் பிடித்த கணவர்.. வைரல் கிளிக்ஸ்..!!!

டெல்லியில் பெண் போலீஸ் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் ஹோட்டலுக்குச் சென்றுவிட்டு வெளியே வரும்போது, அவரது கணவர் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. டெல்லி காவல்துறையில் காவலராகப் பணியாற்றி வரும் பிரீத்தி சிங் என்பவர், மற்றொரு நபருடன்…

Read more

“31 வருஷ சிறைவாசம்!”.. இனி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் புது அவதாரம் எடுத்த பேரறிவாளன்.. சென்னையில் ஒரு வரலாற்றுச் சம்பவம்..!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சுமார் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து 2022-ல் விடுதலையான பேரறிவாளன், தற்போது தனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். சிறையில் இருந்தபோதே சட்டத்துறையில் பட்டம் பெற்ற அவர்,…

Read more

“பிரிந்தால் ‘ரேப்’ கேஸா?”… லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இவ்வளவு ஆபத்து இருக்கா?.. உச்ச நீதிமன்றம் எழுப்பிய அதிரடி கேள்வி..!!!

லிவ்-இன் ரிலேஷன்ஷிப் எனப்படும் திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் முறையில் உள்ள ஆபத்துகள் குறித்து உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. திருமண வாக்குறுதி அளித்து தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தனது பார்ட்னர் மீது பெண் ஒருவர்…

Read more

“சாகாவரம் பெற்ற யூடியூபரா?”.. இறந்துவிட்டதாக நாடகமாடி போலீஸை அலறவிட்ட கொலையாளி.. கைரேகையால் சிக்கிய மர்மம்..!!!

டெல்லியில் கடந்த 1995-ம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரின் 13 வயது மகன் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சுமார் 26 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி சலீம் கான் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்காப்புக்…

Read more

“பாக்கெட்டில் ஒரு வெங்காயம் வைங்க.. வெயில் ஒன்னும் செய்யாது!”.. மத்திய அமைச்சர் சொன்ன சீக்ரெட்.. ஆச்சரியத்தில் மக்கள்..!!!

நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஒரு வித்தியாசமான ஐடியாவைக் கொடுத்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “வெப்ப அலையிலிருந்து தப்பிக்க உங்கள் பாக்கெட்டில்…

Read more

பாழடைந்த வீட்டுக்குள் புது மரப்பெட்டி..! “நீல டிரம்ப் கொலை வழக்கை மிஞ்சிய சம்பவம்”… சிமெண்ட் வைத்து மனைவியின் பிணத்தை பூசிய கணவன்… திடுக் பின்னணி..!!

குஜராத் மாநிலம் சூரத்தில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த பெண் உணவியல் நிபுணர் (Dietitian), சிமெண்ட் மற்றும் ஃபோம் கலவையால் மூடப்பட்ட மரப்பெட்டிக்குள் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையைச் செய்த அவரது கணவரைப் போலீஸார் கைது…

Read more

உங்க வாழ்க்கையில் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க் எது…? “சட்டுனு யோசிக்காமல் மாணவி சொன்ன பதில்”… ஆடிப்போன ராகுல் காந்தி… வைரலாகும் வீடியோ..!!

டெல்லி பல்கலைக்கழகத்தின் கார்கி கல்லூரி மாணவிகளுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடிய போது, மாணவி ஒருவர் அளித்த அதிரடியான பதில் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மாணவிகளுடனான கலந்துரையாடலின் போது, ராகுல் காந்தி ஒரு மாணவியிடம், “உங்கள்…

Read more

சாம்பாரால் உயிரை விட்ட பெண்…! “ஏன் சமைக்கலன்னு கேட்டது ஒரு குத்தமா”..? பக்கத்து வீட்டுக்கு குழம்பு வாங்க போனா அப்பா… அடுத்த நொடியே உயிரை விட்ட மகள்..!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூருவில், தந்தை திட்டியதற்காக இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்மகளூரு மாவட்டம் தேவவிருந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் சௌஜன்யா பூஜாரி (22). இவரது தந்தை நடேஷ், சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக்…

Read more

இரவில் மாப்பிள்ளையுடன் கடலை போட்ட புது பெண்…! “நள்ளிரவில் காதலனுடன் ஜூட்”… இது லவ் ஜிகாத் என கதறும் பெற்றோர்… நிச்சயதார்த்தம் முடிந்த அன்றே பயங்கர ஷாக்..!!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில், திருமண நிச்சயதார்த்தம் முடிந்த அன்றே இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திட்டமிட்ட ‘லவ் ஜிகாத்’ நடவடிக்கை என பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்…

Read more

அதிகாலை நேரம்…! 2 மில்லி செகண்ட் தான்… பேண்டை கழட்டி அசிங்கம் செய்த வாலிபர்… வீடியோ எடுத்ததால் டிரஸுக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவலம்…!!!

இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஹைதராபாத்தில், அதிகாலையில் நடைப்பயிற்சி சென்ற இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரம், பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை விஸ்வரூபமெடுக்க வைத்துள்ளது. ஹைதராபாத்தின் முக்கியப் பகுதியில் உள்ள மிதிவண்டிப் பாதையில் (Cycling Track),…

Read more

“அம்மாவை காணோம்”… மனைவியை கொன்று சிமெண்ட் போட்டு மூடிய கணவன்.. பிணத்துடன் 5 நாள் தங்கியிருந்த பிஞ்சு குழந்தைகள்.. பகீர் பின்னணி..!!!

குஜராத் மாநிலம் சூரத்தில் கணவனே தனது மனைவியை கொடூரமாகக் கொலை செய்து, சடலத்தை மறைக்க கையாண்ட விதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 20-ம் தேதி விஷால் சால்வி என்பவர், தனது மனைவி ஷில்பாவை அடித்துக் கொன்றுவிட்டு, சடலத்தை ஒரு…

Read more

“சொந்த தங்கையையே “2-வது மனைவி” என காட்டிய பெண்!”.. 28 ஆண்டு திருமண வாழ்வில் பகீர் திருப்பம்… விவாகரத்து வழக்கில் அதிரடி ட்விஸ்ட்..!!!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த ஒரு பெண், தனது 28 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வர நீதிமன்றத்தை நாடிய நிலையில், அங்கு அவர் செய்த காரியம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1998-ல் திருமணமான இந்த தம்பதிக்கு…

Read more

Other Story