“அம்மாவை காணோம்”… மனைவியை கொன்று சிமெண்ட் போட்டு மூடிய கணவன்.. பிணத்துடன் 5 நாள் தங்கியிருந்த பிஞ்சு குழந்தைகள்.. பகீர் பின்னணி..!!!

குஜராத் மாநிலம் சூரத்தில் கணவனே தனது மனைவியை கொடூரமாகக் கொலை செய்து, சடலத்தை மறைக்க கையாண்ட விதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 20-ம் தேதி விஷால் சால்வி என்பவர், தனது மனைவி ஷில்பாவை அடித்துக் கொன்றுவிட்டு, சடலத்தை ஒரு…

Read more

“சொந்த தங்கையையே “2-வது மனைவி” என காட்டிய பெண்!”.. 28 ஆண்டு திருமண வாழ்வில் பகீர் திருப்பம்… விவாகரத்து வழக்கில் அதிரடி ட்விஸ்ட்..!!!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த ஒரு பெண், தனது 28 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வர நீதிமன்றத்தை நாடிய நிலையில், அங்கு அவர் செய்த காரியம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1998-ல் திருமணமான இந்த தம்பதிக்கு…

Read more

“சொத்து தகராறா?”… அடையாளம் தெரியாமல் அழுகிய சடலம்… ஒற்றை வளையலால் அம்பலமான தம்பியின் கொலை வெறி..!!!

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள சாக்கடையை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தபோது, அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண் யார்? எப்படி இறந்தார்? என்பது தெரியாமல் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. விசாரணையில், கடந்த ஜனவரி மாதம்…

Read more

இரவில் பிரியாணி சாப்பிட்டதும் தர்பூசணி சாப்பிட்ட குடும்பத்தினர்…! “அடுத்தடுத்து 4 பேர் பலி”… வெறும் உணவினால் இப்படியும் சாவு வருமா..? உறைய வைக்கும் சம்பவம்..!!

மும்பையில் உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் தம்பதியினர் மற்றும் அவர்களது இரு மகள்களும் அடங்குவர். இது பற்றி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி,…

Read more

7 மாசம் தான் ஆகுது..! “உசுப்பேத்தி விட்ட பாட்டி”… பேயாக மாறி ஆட்டம் போட்ட பொண்டாட்டி… டார்ச்சர் தாங்க முடியல… உயிரையே விட்ட புது மாப்பிள்ளை..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாபுரா அருகே, மனைவியின் மன உளைச்சல் காரணமாக புதுமாப்பிள்ளை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்னதாக அவர் வெளியிட்ட வீடியோவின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஷாபுரா காவல்…

Read more

இந்தியாவைப் பற்றி தப்பா பேசாதீங்க…! பெங்களூரு தான் சூப்பர் சிட்டி… டிராபிக் இருந்தாலும் வேற லெவல் ஏரியா… புகழ்ந்து தள்ளிய வெளிநாட்டு பயணி..!!

இந்தியாவைப் பற்றி சமூக வலைதளங்களில் பெரும்பாலும் எதிர்மறையான கருத்துகளே பகிரப்பட்டு வரும் நிலையில், பெங்களூரு நகரின் நவீனத்தையும், வளர்ச்சியையும் வியந்து பாராட்டியுள்ளார் வெளிநாட்டுப் பயணி ஒருவர். பெங்களூரு நகரம் தனக்கு ஒரு ‘ஃபியூச்சர் சிட்டி’  போலத் தெரிவதாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ…

Read more

அவனும் வேணும், பணமும் வேணும்..! ரூ.1.5 கோடிக்கு பாலிசி போட்டு கணவனை கொல்ல சதி… பேராசை பிடித்த மனைவியிடம் சிக்கிய குடும்பம்… திடுக் பின்னணி…!!

ஹரியானா மாநிலம் தாத்ரி பகுதியில், ஒன்றரை கோடி ரூபாய் காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காக, தனது கணவரையே லாரி ஏற்றி கொல்ல முயன்ற பெண்ணின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காதலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மனைவியை…

Read more

அந்தப் பொண்ணு முன்னாடி என்னை அடிப்பீங்களா…? “நடு ரோட்டில் ஆசிரியரை கொடூரமாக தாக்கிய மாணவன்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள பனார் பகுதியில், ஆசிரியர் ஒருவரை மாணவர் ஒருவர் நடுரோட்டில் வைத்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…

Read more

நீ எல்லாம் எப்படிடா திருடனா மாறுன..? “கேட் கூட ஏறி குதிக்க தெரியல”… ஒருவேளை முதல் முறையாக வந்திருப்பான் போல… வீடியோவை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!!!

உத்திரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் திருடன் ஒருவர் வீட்டின் கேட் ஏற முடியாமல் திணறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களைச் சிரிப்பலைகளில் ஆழ்த்தியுள்ளது. காசியாபாத் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் திருடும் நோக்கத்துடன் நபர் ஒருவர் நள்ளிரவில் நுழைந்துள்ளார். ஆனால், அங்கிருந்த…

Read more

நீ பார்க்க அழகா இருக்கவே தானே பசங்க உன் பின்னாடி சுத்துறாங்க..! “சிறுமிக்கு மொட்டை அடித்து வீட்டில் சிலை வைத்த பெற்றோர்”… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில், 16 வயது சிறுமி ஒருவரின் கூந்தலை அவரது பெற்றோரே வலுக்கட்டாயமாக மழித்து, அவரை வீட்டுச் சிறையில் வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  அமராவதி மாவட்டம் வருட் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர்…

Read more

40 வருஷ வேடம் கலைந்தது…! “போலி ஆதார் ஓட்டுனர் உரிமம் எடுத்து இந்தியாவில் வசித்த பாகிஸ்தானியர்”… சிக்கியது எப்படி உதவியது யார்..?

உத்திரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷயரில், கடந்த 40 ஆண்டுகளாகத் தனது அடையாளத்தை மறைத்து சட்டவிரோதமாக வசித்து வந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரைப் பாதுகாப்பு முகமையினரும் உள்ளூர் போலீஸாரும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வாசித் என்பவரிடம் நடத்திய விசாரணையில் பல…

Read more

துப்பாக்கியை விட வேகமாக சீறிய போலீஸ்..! சிங்கம் பட பாணியில் ரவுடிகளை பிடித்த மாஸ் சம்பவம்… நடு ரோட்டில் சிக்கிய ரவுடி கும்பல்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் வார்ஜே பகுதியில் உள்ள ஒரு சலூனில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின்போது குற்றவாளியை போலீஸார் துணிச்சலாக மடக்கிப் பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.  வார்ஜே பகுதியில்…

Read more

மரண குழியில் தள்ளிய மாத்திரை…! வருங்கால மனைவியை பார்க்க பாலியல் மாத்திரையை சாப்பிட்ட வாலிபர்… பூட்டிய அறையில் கிடந்த பிணம்… உறைய வைக்கும் சம்பவம்..!!

ஹரியாணா மாநிலம் குருகிராமில், 29 வயது இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாக்பூரைச் சேர்ந்தவர் ரோஹித் லால் (29). இவர் புது தில்லியில் உள்ள இந்திய தரக்கட்டுப்பாட்டு கவுன்சிலில்  பணியாற்றி வந்தார். இவர் ஒரு வாடகை…

Read more

அதிகாலை நேரம்.. 3 மணி நேரம் உயிருக்கு போராடிய காதல் ஜோடி.. மது போதையில் காதலன் விழ காப்பாற்ற சென்ற காதலிக்கும் நேர்ந்த பயங்கரம்… பெரும் அதிர்ச்சி.!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற காதலி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிலாஸ்பூர்  அபிலாஷா வளாகத்தில் ஏப்ரல் 21-ஆம் தேதி நள்ளிரவு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர்…

Read more

4 காதலிகள்..! “நிச்சயதார்த்தத்திற்கு பின் மாப்பிள்ளை சொன்ன அந்த ஒரு வார்த்தை”… உயிரையே விட்ட இளம்பெண்.. 12 பக்க கடிதத்தில் சிக்கிய பகீர் தகவல்..!!

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில், திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு வருங்கால கணவர் தன்னை பிடிக்கவில்லை என்று கூறியதால் மனமுடைந்த முதுகலை பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடப்பா மாவட்டம் சின்ன சௌக்  பகுதியைச்…

Read more

560 நாட்கள்…! 400 அடி உயரம்… செல்போன் டவரிலேயே இருந்து சீக்கிய நூலுக்காக போராடிய நபர்… பல வருஷ போராட்டத்துக்கு பின் கிடைத்த வெற்றி..!!!

புனித நூலான ‘குரு கிரந்த் சாகிப்’ அவமதிப்பு விவகாரத்தில் கடுமையான சட்டம் கோரி, சுமார் 560 நாட்களாக 400 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தி வந்த சீக்கிய ஆர்வலர் குருஜீத் சிங் கல்சா, ஒருவழியாக தனது…

Read more

ஃபர்ஸ்ட் நடக்கவே முடியல..! காசு வாங்கியதும் நிமிஷத்தில் நடந்த மேஜிக்… சிக்னலில் இப்படி ஏமாத்துறீங்களே… அதிர்ச்சி வீடியோ..!!

சாலையில் மிகவும் கஷ்டப்பட்டு நடப்பது போலவும், காலில் பலத்த காயம் அடைந்தது போலவும் நடித்து பொதுமக்களிடம் பணம் பறிக்கும் நூதன மோசடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பரபரப்பான சாலை ஒன்றில் நபர் ஒருவர் கையில் ஊன்றுகோல் ஏந்தி, ஒரு காலை…

Read more

“எல்லாரும் மன்னிச்சுடுங்க!” – போனில் கடைசி மெசேஜ்.. இரண்டு நாள் தேடலுக்குப் பின் பிணமாகக் கிடைத்த வாலிபர்.. பகீர் பின்னணி..!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே 27 வயது இளைஞர் ஒருவர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் “Everyone Sorry” எனப் பதிவிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனேவின் கட்கி பகுதியைச் சேர்ந்த அமர் ராஜேந்திர கடம் என்ற அந்த…

Read more

“கூகுள் பார்த்து கலெக்டர் ஆகப்போறாங்களா?”… எக்ஸாம் ஹாலில் போனுடன் மாணவர்கள்.. வசமாக சிக்கிய கல்லூரி நிர்வாகம்.. வைரல் பகீர் வீடியோ…!!!

நாட்டை நிர்வகிக்கப் போகும் வருங்கால அதிகாரிகளை உருவாக்கும் சிவில் சர்வீஸ் தேர்விலேயே, வெறும் 300 ரூபாய்க்காக மொபைல் போனைப் பயன்படுத்த அனுமதித்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள சர்வோதயா கல்லூரியில் நடந்த பி.ஏ சிவில் சர்வீஸ்…

Read more

“பிஞ்சு உயிர் பறிபோக யாரு காரணம்?”.. மெயின்டனன்ஸ் செய்யாத சொசைட்டி நிர்வாகம்.. விளையாடப் போன இடத்தில் 4 வயது சிறுமி பலி.. கதறும் பெற்றோர்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் ஹடப்சர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடச் சென்ற 4 வயது சிறுமி, விளையாட்டு உபகரணம் தலையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 7-ம் தேதி மதியம் குடியிருப்பு வளாகத்தில்…

Read more

ஜிம் வெறியால் வந்த வினை..! “உடற்பயிற்சி செய்யும் இளைஞர்களே உஷார்”… சட்டுனு மூளையில் வெடித்த ரத்தக்குழாய்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 23 வயது வாலிபர்..!!!

உடற்பயிற்சி கூடத்தில் (Gym) நீண்ட நேரம் கடும் உடற்பயிற்சி செய்த 23 வயது இளைஞருக்கு மூளையில் ரத்தக் குழாய் வெடித்து பக்கவாதம் ஏற்பட்ட நிலையில், ‘கோல்டன் அவர்’ (Golden Hour) எனப்படும் பொன்னான நேரத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் அவர் உயிர் பிழைத்தார்.…

Read more

டாய்லெட்டில் குழந்தையைப் பெற்ற 19 வயது பெண்..! “உயிரோடு துண்டுத்துண்டா வெட்டி போட்ட கொடூரம்”… ஐபோன் ஆலையில் பயங்கரம்..!!

பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் அமைந்துள்ள ஆப்பிள் ஐபோன் அசெம்பிளி செய்யும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில், பெண் தொழிலாளி ஒருவர் தான் பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையை கழிவறையிலேயே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ரேணுகா (19) என்ற…

Read more

FLASH: இந்தியர்கள் யாரும் அந்த நாட்டுக்கு மட்டும் போகாதீங்க…! மத்திய அரசு வெளியிட்ட திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

ஈரானில் நிலவி வரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் யாரும் அந்நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியர்கள் யாரும் விமானம்…

Read more

என்னை நிர்வாணமாக்கி ஓட விட்டார்…! “அப்பா நீங்க ஜெயிச்சுட்டீங்க”… என் பிணத்தைக் கூட தொடாதீங்க… நீதிமன்றத்தில் இருந்து குதித்து உயிரை விட்ட வழக்கறிஞர்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் 5-வது மாடியில் இருந்து குதித்து பயிற்சி வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்துள்ள 2 பக்க உருக்கமான கடிதம், சமூகத்தில் தந்தை – மகன் உறவு குறித்துப்…

Read more

“என் பொண்டாட்டி இறந்துட்டாளா”..? மரண செய்தியை கேட்டதும் தலைக்கேறிய வெறி… இரும்பு கம்பியால் மருத்துவர் மீது கொலை வெறி தாக்குதல்… பகீர் வீடியோ..!!

உதய்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில், நோயாளி உயிரிழந்த ஆத்திரத்தில் அவரது கணவர் இரும்புத் தடியால் மருத்துவரைத் தாக்க முயன்ற சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜ்மீரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் ‘குய்லான்-பாரே சிண்ட்ரோம்’ (Guillain-Barré Syndrome)…

Read more

காலேஜில் செக்யூரிட்டி வேலை பார்க்கும் குரங்கு…! மாத சம்பளம் ரூ.12,000… தொல்லை தாங்க முடியாமல் வினோத முடிவு எடுத்த கல்லூரி நிர்வாகம்… இது புதுசா இருக்கே..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குரங்குகள் தொல்லையைச் சமாளிக்க ‘லங்கூர்’ (Langur) வகை குரங்கு ஒன்றை காவலாளியாகப் பணியமர்த்தியுள்ளது. அதற்கு மாதம் ரூ.12,000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அலிகாரில் உள்ள…

Read more

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட இனி ஆயுதமே வேண்டாம்…! “தண்ணி காட்டிய இந்தியா”… உலக நாடுகளை அதிரவைத்த நீர் ராஜதந்திரம்…. தரமான பதிலடி…!!!!

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீதான பிடியை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடியாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததுடன், ரவி நதிநீரின் மீதான தனது கட்டுப்பாட்டை இந்தியா 100 சதவீதம் உறுதி செய்துள்ளது. பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு…

Read more

ஸ்கூலை திறந்தபோது அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்..! “கட்டப்பட்ட நிலையில் சிறுமி”… காம கொடூரனாக மாறிய 21 வயது வாலிபர்.. பயங்கர சம்பவம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்தில்  திருமணத்திற்கு மறுத்த சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பள்ளி அறையில் கட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  சுமித் தேவானந்த் உய்கே (21) என்ற இளைஞனும், அதே கிராமத்தைச் சேர்ந்த…

Read more

ரூ.300 கொடுத்தால் google பார்த்து தேர்வு எழுதலாம்..! “காப்பி அடிக்க பணம் வாங்கிய காலேஜ்”… போராட்டத்தால் அம்பலமான ஊழல்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில், மாணவர்கள் தாராளமாக செல்போன் மூலம் காப்பியடிக்க கல்லூரி நிர்வாகமே லஞ்சம் வாங்கியதாக எழுந்துள்ள புகார் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவிகுலகுரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட மூலில் உள்ள சர்வோதயா…

Read more

சமையல் பாத்திரத்தில் விளையாடிய சிறுவன்…! “தலையை நுழைத்ததால் மரண போராட்டம்”… ஓடி வந்த மீட்பு படை… நெஞ்சை பதற வைக்கும் காணொளி..!!

பாடியில் சமையல் பாத்திரத்தில் தலை சிக்கித் தவித்த சிறுவனை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் பத்திரமாக மீட்டனர். சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வீட்டிற்குள் இருந்தபோது, அவர்களது சிறுவன் மற்ற இரண்டு குழந்தைகளுடன் சமையல் பாத்திரங்களைக் கொண்டு விளையாடிக்…

Read more

இதுதான் ரியல் இன்ஸ்பிரேஷன்..! “99 வயதிலும் நேரில் வந்த முன்னாள் அமைச்சர்”… வீடு தேடி வந்த ஆஃபரை மறுத்து… போட்டோவை பகிர்ந்து பிரதமர் மோடி புகழாரம்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வழிவகை செய்திருந்தது. இருப்பினும், 99 வயதான முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே, ஜனநாயகக் கடமையை நேரில் சென்று நிறைவேற்ற விரும்பி முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார். முன்னாள் அமைச்சரான…

Read more

“100 ரூபாய் நோட்டை மடிக்காம, கிழிக்காம எப்படி பாதியா மாத்துவீங்க?”.. UPSC இன்டர்வியூவில் கேட்ட ‘குதர்க்கமான’ கேள்வி… நச்னு பதில் சொன்ன இளைஞர்…!!!

இந்தியாவின் மிக உயரிய தேர்வான யூபிஎஸ்சி (UPSC) நேர்முகத் தேர்வில், வேட்பாளர்களின் சமயோசித புத்தியைச் சோதிக்கப் பல விசித்திரமான கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு கேள்வி பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது. “ஒரு 100 ரூபாய்…

Read more

“வட்டி கட்ட முடியலையா? அப்போ இதுதான் தண்டனையா?”… பணத்திற்காகப் பெண்ணைச் சீரழித்த கொடூரம்… செல்போனில் இருந்த 300 வீடியோக்கள்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில், கந்துவட்டிக்கு வாங்கிய பணத்திற்காக ஒரு பெண்ணைத் தொடர்ச்சியாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய பகீர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கந்துவட்டித் தொழில் செய்து வந்த அமித் சாவந்த் என்பவனிடம், பாதிக்கப்பட்ட பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவசரத் தேவைக்காகப்…

Read more

“அம்மா கதவைத் திறங்க.. பத்திரிகை வைக்கணும்!”… பேத்தி முன்னாடியே பாட்டிக்கு நேர்ந்த கதி.. நடுங்க வைக்கும் நிலத்தகராறு..!!!!

மத்திய பிரதேச மாநிலம் சிவபுரியில், திருமணப் பத்திரிகை கொடுக்க வந்ததாகக் கூறி 35 வயது மூதாட்டியை அவரது சொந்தப் பேத்தியின் கண்ணெதிரேயே சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ராமசகி தாகட் என்ற பெண், தனது 13 வயது…

Read more

அந்த ஒரு காரணத்தால் தலைக்கேறிய வெறி..! “மனைவியை துடிதுடிக்க கோடாரியால் கொன்ற கணவன்”… போலீசுக்கு பயந்து மரத்தில் தூக்கில் தொங்கியதால் அதிர்ச்சி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைக் கோடரியால் வெட்டிக்கொலை செய்த கணவன், பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாந்தா மாவட்டத்தைச் சேர்ந்த முபீன் ஷேக் (48) என்பவருக்கும்,…

Read more

அடப்பாவி..! கெத்து காட்ட 165 கிலோ தான் கிடைச்சுச்சா…! “ஒரு நிமிஷத்துல உயிர் போயிருக்கும்”… ஜிம்மில் விபரீதம்… பெண்ணால் உயிர் பிழைத்த வாலிபர்.. பகீர் வீடியோ..!!

உடல் ஆரோக்கியத்திற்காக ஜிம்மிற்குச் செல்பவர்கள், தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையாளாவிட்டால் அது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்குச் சான்றாக ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் சுமார் 165 கிலோ…

Read more

கொழுந்தனின் விபரீத ஆசை..! “விபச்சாரத்தில் தள்ளிய மாமியார்”.. கணவனும் மாமனாரும் பாலியல் தொழிலில் பணம் சம்பாதிக்க சொல்லி டார்ச்சர்… பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே பிரம்மபுரி பகுதியில், விபச்சாரத்தில் ஈடுபட மறுத்த மருமகளைக் கொலை செய்ய முயன்ற மாமனார் குடும்பத்தினர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணிற்குத் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது.…

Read more

நாட்டையே உலுக்கிய நீல நிற ட்ரம்ப் கொலை…! “கணவனைக் கொன்ற முஸ்கான் ஆன்மீகவாதியாக மாறினார்”… குழந்தை பிறந்த பின் பக்தி பரவசத்தில் மூழ்கியது எப்படி…?

கணவரைக் கொலை செய்த வழக்கில் மீரட் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்கான் என்ற பெண், தற்போது தீவிர ஆன்மீகப் பாதையில் திரும்பியிருப்பது சிறை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. “உலக வாழ்க்கை வெறும் மாயை, இறைவனே கதி” என சக கைதிகளிடம் அவர் பேசி…

Read more

வட்டிக்கு வட்டி போட்டு…! “கந்து வட்டிக்கு பணம் கொடுத்து பெண்களை பலாத்காரம் செய்த கொடூரன்”… 300 ஆபாச வீடியோக்கள்… நடு நடுங்க வைக்கும் பயங்கரம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில், கடனாகக் கொடுத்த பணத்திற்கு வட்டி கட்ட முடியாத பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்த கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த நபரின் செல்போனில் நூற்றுக்கணக்கான பெண்களின் ஆபாச வீடியோக்கள்…

Read more

23 வயதில் இப்படியா..? “முதல்ல நண்பனின் மனைவி”… அடுத்து IRS அதிகாரியின் மகள்… கள்ளச்சாவி போட்டு பலாத்காரம் செய்து கொடூர கொலை… நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..!!

தலைநகர் டெல்லியில் இந்திய வருவாய்ப் பணி (IRS) அதிகாரியின் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ராகுல் மீனா (23) என்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் இரண்டு மாநிலங்களில் அடுத்தடுத்து நிகழ்த்திய கொடூரங்கள் வெளிச்சத்திற்கு…

Read more

உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் இப்படியா..? “பயங்கர சைரன் சத்தம்”… உள்ளே பார்த்தா காலேஜ் மாணவி… வசமாக சிக்கிய டிரைவர்… பட்டப்பகலில் கொடுமை.. வீடியோ வைரல்.!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், அவசர கால சிகிச்சைக்குப் பயன்படும் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஒரு மாணவியை ஏற்றிச் செல்லப் பயன்படுத்திய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஏப்ரல் 22-23…

Read more

“பெட்ரோல் விலை ஏறுமா?”.. அதிரடி பதிலை சொன்ன மத்திய அரசு… மத்திய அமைச்சர் கொடுத்த புது அப்டேட்..!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் சூழலில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய மத்திய பெட்ரோலியத்…

Read more

“ஆசிரியர் பற்றாக்குறையா? களத்தில் இறங்கிய எஸ்பி!”.. வகுப்பறையில் மாஸ் காட்டிய அதிகாரி… வைரல் வீடியோ…!!!

பீகார் மாநிலம் பகஹா பகுதியில் இருந்து ஒரு நெகிழ்ச்சியான மற்றும் ஊக்கமளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்குச் சிறந்த கல்விச் சூழலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த மாவட்டத்தின் பொறுப்பு எஸ்பி…

Read more

“இந்த டிரஸ் போட்டா சாம்பல்தான்!”.. மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்… நெஞ்சை உலுக்கிய கொடூரம்..!!!!

கர்நாடக மாநிலத்தில் ஆடை விஷயத்தில் கணவன் விதித்த கட்டுப்பாட்டைக் கேட்காததற்காக மனைவியை உயிரோடு தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிரவைத்துள்ளது. வீட்டில் இருக்கும்போது ‘நைட் டிரஸ்’ (Night Dress) அணியக் கூடாது என்று அந்தக் கணவன் தனது…

Read more

சிறுவனுக்கு மரணத்தை கண்முன்னே காட்டிய அகோரி… “பேய் ஓட்டுவதாக கூறி கொடூர அமானுஷ்ய சிகிச்சை”… புள்ளைய குடுத்துட்டு வேடிக்கை பார்த்த பெற்றோர்… பகீர்..!!!

மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தின் நிம்பா கிராமத்தில், சிறுவன் ஒருவன் மீது போலிச் சாமியார் ஒருவர் உயிருக்கு ஆபத்தான முறையில் அமானுஷ்ய சிகிச்சை (அகோரி) செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிம்பா கிராமத்தில் உள்ள ‘பைரம் புவா’…

Read more

காமவெறி…! “பெற்ற தாயையே இரவு முழுவதும் கட்டி போட்டு பல முறை பலாத்காரம் செய்த 37 வயது மகன்”…. நடு நடுங்க வைக்கும் பயங்கரம்.!!!!

தலைநகர் டெல்லியின் புராரி பகுதியில், மதுபோதையில் தனது 67 வயது தாயைச் சித்திரவதை செய்து, இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை செய்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர். புராரி பகுதியைச் சேர்ந்த 36 வயது நபர், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி…

Read more

என் கழுத்தில் ருத்ராட்சம் …! தெய்வீக சக்தி உன்னால் தப்பிக்க முடியாது… பெண்ணை பலாத்காரம் செய்து அந்தரங்க போட்டோவை எடுத்த சாமியார்.. மூடநம்பிக்கையால் நடந்த கொடூரம்..!!

நிமகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் மாவட்டத்தில் மனநலம் மற்றும் குடும்பப் பிரச்சனைகளுக்கு ஆன்மிக சிகிச்சை அளிப்பதாகக் கூறி, 28 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய போலிச் சாமியார் கைது செய்யப்பட்டார். அதாவது நாசிக் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த…

Read more

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த நேபாள போலீஸ்..! “நடு ரோட்டில் வாலிபரை தரதரவென இழுத்து எல்லைக்கு சென்றனர்”… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

இந்தியா – நேபாள சர்வதேச எல்லைப் பகுதியான சோனாலி-பெல்ஹியா எல்லையில், நேபாள போலீசார் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வாலிபர் ஒருவரைச் சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேபாள போலீசாரின் பிடியில் இருந்த வாலிபர்…

Read more

வேறொருத்தி கணவன் மீது ஆசை…! “துப்பாக்கி கத்தியுடன் வீட்டுக்குள் புகுந்த கள்ளக்காதலி”.. பாட்டியின் அதிரடி வீரத்தையும் தாண்டி நடந்த கொடூரம்… சினிமாவை மிஞ்சிய பயங்கரம்..!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனின் முன்னாள் காதலி, அவரது மனைவியை வீட்டிற்குள் புகுந்து கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள  குடியிருப்பில் வசித்து வந்தவர் சாதனா சோன்பேட்கர் (40).…

Read more

22 வயது வாலிபர் மீது காதல்…! 14 வயது மகனை தவிக்க விட்டு வீட்டை விட்டு ஓடிய 37 வயது பெண்… காதல் திருமணத்திற்கு கிளம்பிய எதிர்ப்பால் போலீசில் தஞ்சம்…!!

பெங்களூருவைச் சேர்ந்த 37 வயது பெண்ணும், 22 வயது இளைஞரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மைசூரு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்தனர். பெங்களூரு சல்லகட்டா பகுதியைச் சேர்ந்தவர்…

Read more

Other Story