“30 வயசுக்குள்ள இருக்கணும்.. எந்த ரிலேஷன்ஷிப்பும் இருக்கக்கூடாது!”.. விவாகரத்தான ஆணின் விசித்திர ஆசை… விளாசித் தள்ளிய பெண்..!!!!

சமூகத்தில் இன்றும் வேரூன்றி இருக்கும் ஆணாதிக்க சிந்தனையை வெட்டவெளிச்சமாக்கும் விதமாக, திருமண வரண் தேடும் ஒரு ஆண் விதித்த நிபந்தனைகள் குறித்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓண்ட்ரிலா என்ற பிரபல திருமண மேட்ச்மேக்கர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஐஐடியில்…

Read more

“இதுதாங்க உண்மையான தியாகம்!”… 30 குழந்தைகளின் உயிர் காக்க பாம்புடன் போராடிய நாய்.. நெகிழ்ச்சி சம்பவம்..!!!

ஒடிசா மாநிலம் திரகுலா கிராமத்தில், விளையாடிக் கொண்டிருந்த 30 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற ‘காளி’ என்ற நாய் தனது உயிரையே தியாகம் செய்துள்ளது. குழந்தைகள் விளையாடும் இடத்திற்குப் பாம்பு வந்ததை அறிந்த காளி, அந்தப் பாம்புடன் ஆக்ரோஷமாகப் போராடி அதைக் கொன்றுள்ளது.…

Read more

“கையில் லேப்டாப்புக்கு பதில் இதுவா?”.. போதைக்கு அடிமையான மென்பொருள் பொறியாளர் செய்த விபரீத செயல்… சிக்கிய ‘டெக்’ கில்லாடி..!!!!

ஹைதராபாத்தில் போதைப் பொருளுக்கு அடிமையான மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா வளர்த்த புகாரில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சசிதர் என்ற அந்த வாலிபர், ஏற்கனவே போதைப் பழக்கத்தால் தனது ஐடி வேலையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.…

Read more

“வெஸ்டர்ன் ஸ்டைல் உடலுறவு”.. சர்ப்ரைஸ் கொடுக்க கூப்பிட்டு உயிரோடு கொளுத்திய காதலி… காதலன் செய்த ‘அந்த’ ஒரு செயலால் விபரீதம்..!!!

பெங்களூருவில் தன்னை உதாசீனப்படுத்திய காதலனை, காதலி ஒருவரே மிகவும் திட்டமிட்டு கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னை சரியாகக் கண்டுகொள்ளாமல் விலகிச் சென்ற காதலனுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுப்பதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்த அந்தப் பெண், ‘வெஸ்டர்ன்…

Read more

“அய்யோ… நாய் கடிக்குதே!”… திருமண விழாவில் அலறியடித்து ஓடிய உறவினர்கள்.. திக் திக் நிமிடங்கள்..!!!!

உத்தரபிரதேச மாநிலத்தில், ஒரு திருமண மண்டபத்திற்குள் புகுந்த வெறிநாய் ஒன்று, அங்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் என 60 பேரை கண்மூடித்தனமாகப் பல இடங்களில் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த…

Read more

தாலி கட்டும் நேரத்தில் ஓடிய மாப்பிள்ளை..! 3 மகனும் சம்மதிக்கல… 4-வது மகனை பலியாடாக்கிய தந்தை… நள்ளிரவில் குடும்பத்தோடு ஓட்டம்… அதிர்ச்சியில் மணமகள்..!

நிச்சயிக்கப்பட்ட மணமகன் மாயமானதால், அவசர அவசரமாக அவரது தம்பியை வைத்துத் திருமணம் முடித்துவிட்டு, விடியற்காலையில் மணப்பெண்ணை விட்டுவிட்டு மாப்பிள்ளை வீட்டார் மொத்தமாக ஓட்டம் பிடித்த வினோதச் சம்பவம் மிர்சாபூரில் அரங்கேறியுள்ளது. மிர்சாபூர் மாவட்டத்தின் கச்வா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அதே…

Read more

அண்ணன் மீது மோகம்…! “நண்பன்னு சொல்லி வீட்டுக்குள்ள நுழைஞ்சாரு”… கடைசியில் என் மனைவியை இழுத்துட்டு வீட்டை விட்டு ஓடிட்டாரு… கணவன் கண்ணீர் விட்டு கதறல்..!

பெங்களூருவில் தனது கணவரின் நண்பரையே காதலித்து, அவருடன் இளம்பெண் ஒருவர் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “அவர் எனக்கு அண்ணன் போன்றவர்” என்று கூறிவிட்டு, அதே நபருடன் மனைவி சென்றதால் கணவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த நிதேஷ்…

Read more

37 வயசு ஆகுது..! ஏற்கனவே விவாகரத்து ஆகிட்டு… ஆனால் 30 வயசுல லவ்வே பண்ணாத பொண்ணு வேணுமாம்… டென்ஷனான மேரேஜ் ப்ரோக்கர்… நொந்து கொண்ட வீடியோ..!!!

திருமணத்தின் போது மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் முன்வைக்கும் நிபந்தனைகள் அவ்வப்போது விவாதங்களை ஏற்படுத்துவதுண்டு. அந்த வகையில், 37 வயது விவாகரத்தான நபர் ஒருவர், தனக்கு அமையப்போகும் பெண் குறித்து முன்வைத்த ‘அடுக்கடுக்கான’ நிபந்தனைகள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. பிரபல திருமணத் தரகரும்…

Read more

இப்படி அசிங்கப்படுத்திங்களே…! “சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் அமெரிக்க பெண் பலாத்காரம்”… தூதரக புகாரால் வெளிவந்த உண்மை… கர்நாடகாவில் பரபரப்பு..!!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் ஊழியர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது அமெரிக்காவைச் சேர்ந்த…

Read more

“அம்மா மேல சத்தியமா நான் எதுவும் பண்ணல..”.. வாலிபரை நிர்வாணப்படுத்தி பெட்ரோல் ஊற்றி சித்ரவதை… உச்சக்கட்ட கொடூரம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற முறையில் வாலிபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிவாடா கிராமத்தைச் சேர்ந்த நஜ்ரான், நாஜிம் மற்றும் முஃபித் ஆகிய மூன்று பேர் சேர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரைத்…

Read more

“மகனைப் பார்க்கப் போகணும்… வழியை விடுங்க!”.. அமைச்சரை நடுத்தெருவில் அலறவிட்ட பெண்… பாஜக பேரணியால் டிராபிக் ஜாம்.. வைரல் வீடியோ…!!!

மும்பையின் வொர்லி பகுதியில் பாஜக நடத்திய அரசியல் பேரணியால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல், அமைச்சருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது. பாஜகவின் போராட்டத்தால் பல மணி நேரம் போக்குவரத்து முடங்கிய நிலையில், தனது குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல…

Read more

“மகனே நீ போய் டிவி பாரு..”… ரகசிய வீடியோ கால்? ஆத்திரத்தில் மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்… 10 வயது சிறுவன் கண்முன்னே கொடூரம்..!!!!

குருகிராமின் செக்டார்-9 பகுதியில் சந்தேகத்தால் ஏற்பட்ட தகராறில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் மற்றும் சோனம் ஆகிய இருவரும் 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 10…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே…! “பெட்ரோல் பங்கில் குடுமிப்பிடி சண்டை”… சட்டுனு ஸ்கூட்டியால் மோதிய வாலிபர்… ஒருத்தர் கூட தடுக்கல… வீடியோ எடுப்பதில் தான் பிஸி…!!!!

மகாராஷ்டிராவில் பெட்ரோல் பங்க் ஒன்றில் இரண்டு இளம்பெண்கள் நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டதும், அவர்களை விலக்கி விடுவதற்குப் பதில் இளைஞர் ஒருவர் ஸ்கூட்டியால் மோதியதுமான அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் பரபரப்பான பெட்ரோல் பங்க் ஒன்றில் இரண்டு…

Read more

வெளிநாட்டு ஸ்டைலில் ப்ரபோசல்…! “காதலனுக்கு ரொமான்டிக் அழைப்பு”… கண்ணை மூடியதும் உயிரோடு எரித்த காதலி… வீடியோ எடுத்து ரசித்த கொடூரம்…!!!

பெங்களூருவில் காதலை வித்தியாசமாகச் சொல்லப்போவதாகக் கூறி, காதலனை நாற்காலியில் கட்டி வைத்து உயிருடன் எரித்துக் கொன்ற இளம்பெண்ணைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காதலன் தன்னைப் புறக்கணித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டதாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். பெங்களூரு…

Read more

மாமியாரை நீங்க தான் பாத்துக்கணும்…! “இல்லனா அரசு வேலை காலி”… மருமகளுக்கு செக் வைத்த கோர்ட்… வரலாற்று சிறப்புமிக்க அதிரடி தீர்ப்பு…!!!

“வாரிசு அடிப்படையில் வழங்கப்படும் வேலை என்பது தனிநபர் பெற்ற சொத்தோ அல்லது பரிசோ அல்ல; அது பாதிக்கப்பட்ட குடும்பத்தைக் காப்பதற்கான ஒரு வாழ்வாதாரம்” என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. தனது மாமியாரைப் பராமரிக்கத் தவறும் பட்சத்தில் மருமகளின் வேலை ரத்து…

Read more

நடு ரோட்டில் தான் போராட்டம் நடத்தனுமா..? “அமைச்சரை முகத்துக்கு நேராக வெளுத்து வாங்கிய பெண்”… தடுக்க வந்த போலீசையும் சும்மா விடல… பரபரப்பு வீடியோ…!!!

மும்பையின் வொர்லி பகுதியில் ஆளும் பாஜாக கூட்டணி நடத்திய போராட்டத்தால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர், அம்மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன் மற்றும் போலீஸாரை நேருக்கு நேர் நின்று சாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய…

Read more

பாகிஸ்தானும் சீனாவும் மிரட்டினாங்க..! ரூ.27 லட்சத்தை அதான் எடுத்துட்டேன்.. ஆட்டைய போட்ட பணத்துக்கு ஊழியர் சொன்ன அல்டிமேட் காரணம்… சிக்கியது எப்படி..?

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், நிறுவனத்தின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.27 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததோடு, உயர் அதிகாரிகளுக்கு ஆபாசப் படங்களை அனுப்பி மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த…

Read more

என் புள்ளைய கொன்னுட்டாலே..! மாதம் ரூ.50,000 அனுப்பி வைப்பான்… 6 மாத கைக்குழந்தையுடன் ஆஜரான முஸ்கான்… நேரில் கண்டதும் கதறி அழுத மாமியார்…!!!

மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘நீல நிற டிரம்’ கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முஸ்கான் ரஸ்தோகி தனது காதலன் சாஹில் மற்றும் 6 மாதக் குழந்தையுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது உயிரிழந்த சௌரவ் ராஜ்புத்தின் தாய், நீதிமன்ற வளாகத்திலேயே கதறி…

Read more

இனி வண்டி ஓட்ட பெட்ரோல் தேவையில்லை…! “இனி இதில் கூட கார்கள் ஓடும்”… மத்திய அரசின் மாஸ்டர் பிளான்… உலக நாடுகளை அதிரவைத்த இந்தியா… வேற லெவல் ஐடியா..!!

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ‘ஹார்முஸ் ஜலசந்தி’ பகுதியில் எண்ணெய் கப்பல்கள் சிக்கியுள்ளதால் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், பெட்ரோல்…

Read more

“வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை!”.. 13 பேர் உடல் சிதறி பலி… இடிபாடுகளில் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கியதால் பதற்றம்..!!!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. வழக்கம்போல் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தால் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்த கோர விபத்தில்…

Read more

“மனிதநேயம் செத்துவிட்டதா?”.. மயங்கி விழுந்தவரை மிதித்துச் சென்ற பயணிகள்.. இரயிலில் சிக்கிய முதியவர்.. வைரலாகும் பதறவைக்கும் வீடியோ..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் அருகே உள்ள டூண்ட்லா இரயில் நிலையத்தில் மனிதநேயமற்ற ஒரு அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரீதம் திர்வா (55) என்ற முதியவர், தனது மனைவியுடன் டெல்லியிலிருந்து நியூ ஜல்பைகுரிக்கு பிரம்மபுத்ரா மெயில் இரயிலில் பயணம்…

Read more

“93 நாட்கள் வேட்டை.. முடிவுக்கு வந்த ‘ஆபரேஷன் மகாதேவ்’! காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: இந்திய ராணுவம் அதிரடி!

காஷ்மீரின் எழில் கொஞ்சும் பஹல்கம் (Pahalgam) பகுதியில் சுற்றுலாப் பயணிகளை இலக்காக வைத்துத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி, அப்பாவிச் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்…

Read more

“இதுக்கு போய் இவ்வளவு ஆக்ரோஷமா!”.. ஒரு மிட்டாய்க்காகத் தம்பியைப் பலிகொடுத்த அக்கா.. பிரேதப் பரிசோதனையில் வெளிவந்த உண்மை…

வெறும் ஒரு லாலிபாப் மிட்டாய்க்காக அக்காவுக்கும் தம்பிக்கும் இடையே ஏற்பட்ட சண்டை, ஒரு உயிரைப் பறித்ததோடு அந்த குடும்பத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் இந்த விபரீதச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 11 வயதான ஆரியன் மற்றும் அவனது 15…

Read more

ஏசி வாங்கவும் முடியல.. வாடகைக்கும் கிடைக்கல! வெயிலை சமாளிக்க இளம்பெண் செய்த ‘மாஸ்டர் பிளான்’… வைரல் கலகல வீடியோ..!!!

குளிர்ச்சியான தட்பவெப்ப நிலைக்குப் பெயர்போன பெங்களூரு நகரம், தற்போது வரலாறு காணாத கோடை வெயிலில் தகித்து வருகிறது. இந்தத் தகிப்பைத் தாங்க முடியாமல் பெங்களூருவைச் சேர்ந்த பிரியா பால் என்ற பெண் செய்த காரியம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. தனது வீட்டுக்கு…

Read more

“சந்தேகப் பேயால் இப்படியா?”… படிக்கச் சென்ற மகள் திரும்பியபோது காத்திருந்த அதிர்ச்சி.. கண் முன்னே நிகழ்ந்த பயங்கரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் சந்தேகப் பேயால் ஒரு குடும்பமே சிதைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகேடா கிராமத்தைச் சேர்ந்த முபின் ஷேக் (48) என்பவருக்கும், அவரது மனைவி சர்பியாவுக்கும் (52) இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து…

Read more

பார்த்தாலே வாந்தி வருது..! சமோசா சாப்பிடுற ஆசையே போயிரும் போல… பேண்டுக்குள் கையை விட்டு பரிமாறிய நபர்… முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்…!!!

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்” என்பார்கள். ஆனால், ஹைதராபாத்தில் சமோசா விற்கும் நபர் ஒருவரின் செயலைப் பார்த்தால், உங்களுக்குப் பசி எடுப்பதே நின்றுவிடும். அந்தளவிற்கு சுகாதாரமற்ற முறையில் அவர் நடந்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.…

Read more

டேய் ஸ்கூலுக்கு கூட நிம்மதியா போக முடியாதா..? “நடு ரோட்டில் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய வாலிபர்கள்… கை கூப்பி மன்னிப்பு கேட்டு சம்பவம்… வீடியோ வைரல்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூரில், பள்ளிக்குச் சென்ற மாணவிகளிடம் சாலையில் அநாகரீகமாக நடந்துகொண்ட இரு இளைஞர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் காவல் நிலையத்தில் கைகூப்பி மன்னிப்பு கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது இரு இளைஞர்கள்…

Read more

பிரதமர் மோடி ஒரு பயங்கரவாதி..! “அதிமுக எப்படி பாஜக கூட சேர முடியும்”.. காங்‌. தலைவர் கார்கே பேச்சால் வெடித்த சர்ச்சை… கொந்தளிப்பில் பாஜக தலைவர்கள்…!!!!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்த கருத்து தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பிரதமரை ‘பயங்கரவாதி’ என்று அவர் விமர்சித்ததற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தனது கருத்துக்கு கார்கே விளக்கமும் அளித்துள்ளார்.…

Read more

Breaking: உலகப் புகழ் பெற்ற திருச்சூர் பூரம் விழாவிற்காக வைக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்து பயங்கர விபத்து… 12 பேர் பலி…!!!

உலகப் புகழ்பெற்ற கேரளாவின் திரிச்சூர் பூரம் திருவிழாவிற்காக பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திரிச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரம் திருவிழா மிகவும் பிரசித்தி…

Read more

ஹோட்டலில் ரூம் போட்டு 9-ம் வகுப்பு சிறுவனுடன் கட்டாய உடலுறவு…! சிம் கார்டை உடைத்து பாலியல் பலாத்காரம் செய்த நண்பனின் அண்ணி… ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், 9-ஆம் வகுப்பு மாணவனை ஏமாற்றி நைனிடாலுக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, ஆபாச வீடியோக்களைக் காட்டி ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். லக்னோவின் தாக்கூர் பகுதியைச் சேர்ந்த…

Read more

வீட்டுக்குள்ள காத்தாடி ஏர்கூலர் ஓடுது..! “நீல நிற ட்ரம்பில் வழிந்த ரத்தம்”.. திடுக்கிட்ட தாய்… கொடூர நிலையில் பிணமாக கிடந்த 11 வயது சிறுவன்… நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், 11 வயது சிறுவன் ஒருவன் மிகக் கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு, அவனது சடலம் பிளாஸ்டிக் பேரலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சத்னா மாவட்டம்…

Read more

உசுரு போனாலும் பரவால்ல.. சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய டீசல்…! “போட்டி போட்டு வாளியில் அள்ளிச் சென்ற மக்கள்”… தொடரும் அவலம்.. அதிர்ச்சி வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தைத் தொடர்ந்து லாரியில் இருந்து டீசல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதைக் கண்ட அப்பகுதி மக்கள், போட்டி போட்டுக்கொண்டு டீசலை…

Read more

“உயிரைக் காக்கும் இடத்திலா இந்த அநாகரீகம்?”… லேடீஸ் டாய்லெட்டில் செல்போன் கேமரா.. தப்பியோடிய ஊழியரை பிடித்து வெளுத்த பெண்கள்…வைரல் பகீர் வீடியோ..!!!

கொல்கத்தா ரூபி பொது மருத்துவமனையில் அரங்கேறியுள்ள இந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்தப் பெண்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவமனைக்கு வந்த பெண்கள் அங்குள்ள கழிவறையைப் பயன்படுத்தியபோது, ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் கேமராவைக் கண்டு உறைந்து போயினர். உடனடியாக அவர்கள் கூச்சலிடவே, அங்கிருந்த…

Read more

முதல்ல செல்ல நாய்க்கு சோற்றில் விஷம்..! “அதே மீதியை சாப்பிட்ட வாலிபர்”… ரூம் ஃபுல்லா துர்நாற்றம்… வேலையும் இல்ல பசியும் இல்ல… விரக்தியில் விபரீத முடிவு…!!

உத்திரபிரதேச மாநிலம் பரேலியில் வேலையின்மை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில், வாலிபர் ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிகில் என்ற இளைஞர் தனது பெற்றோர் மறைவுக்குப் பிறகு வாடகை…

Read more

பிரதமர் மோடி வேணும்னு தான் காராப்பொறி சாப்பிட்டாரு…! “கேமரா எப்படி வந்துச்சு”..? எல்லா டிராமா… மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றசாட்டு…!!!

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தின் போது திடீரென சாலையோரக் கடையில் ‘ஜால்முரி’ (பொரி) வாங்கிச் சாப்பிட்டது ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாகச் சாடியுள்ளார். முராராய் சட்டப்பேரவைத் தொகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல்…

Read more

குழந்தைகள் கதற கதற பெற்றோரை துடிதுடிக்க கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்…! “ரூ.24,000-க்கு பதில் ரூ.40,000 கேட்டதால் நடந்த பயங்கரம்”… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத்தில், வீடு வாங்குவதில் ஏற்பட்ட பணத் தகராறு காரணமாக தம்பதியினர் அவர்களது குழந்தைகளின் கண்முன்னேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முராதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் கடந்த ஓராண்டுக்கு…

Read more

பல கோடி ரூபாய் சொகுசு காரில் சிமெண்டை குலைத்த தொழிலதிபர்…! “நடு ரோட்டில் பள்ளத்தை மூடி மாநகராட்சியின் மூக்கை உடைத்த சம்பவம்”… வைரலாகும் வீடியோ..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொழிலதிபர் ஒருவர் தனது விலை உயர்ந்த ‘போர்ஷே’ (Porsche) காரில் வந்து, சாலையில் இருந்த பள்ளத்தை சிமெண்ட் போட்டு மூடிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில்…

Read more

கல்யாண வீட்டில் சாப்பிட்டது ஒரு குத்தமா…? “அடுத்தடுத்து வாந்தி மயக்கம்” 400-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நல குறைவு”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் உணவு அருந்திய 400-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தாஹோத்…

Read more

இனிமே தெருவோர கடையில் சமோசா சாப்பிடுவீங்க?.. சுகாதாரத்தை காற்றில் பறக்கவிட்ட வீடியோவால் பரபரப்பு..!!!!

ஹைதராபாத்தில் உள்ள ஒரு தள்ளுவண்டி கடையில் சமோசா விற்கும் நபர் செய்த அருவருப்பான செயல் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. அந்த நபர் தனது பேன்ட்டுக்குள் கையை விட்டுவிட்டு, அதே கையால் எந்தவித சுகாதாரமுமின்றி வாடிக்கையாளர்களுக்கு சமோசாக்களை எடுத்து வைக்கும்…

Read more

“அலட்சியமா? அறியாமையா?”.. கண்முன்னே நீரில் மூழ்கிய நபர்.. 33 வயது வாலிபர் மரணம்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே உள்ள கக்வாட் பகுதியில் அமைந்துள்ள ‘ஹெவன் ரிசார்ட்டில்’ ஒரு கோரமான விபத்து நிகழ்ந்துள்ளது. 33 வயதான அஜய் ரத்தோடு என்பவர் தனது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிக்க இந்த ரிசார்ட்டிற்குச் சென்றுள்ளார். அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துக்…

Read more

“அது மட்டும் நடந்திருந்தா இப்போ எங்களுக்கு குழந்தையே இருக்கும்!”… பாராளுமன்றத்தில் வைரலான அந்த வீடியோ.. முதன்முறையாக ஓப்பனாக பேசிய கங்கனா..!!!

பாலிவுட் நடிகையும் தற்போதைய எம்.பி-யுமான கங்கனா ரணாவத், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானுடன் காதலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு அதிரடியாகப் பதிலளித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்துப் பேசிய அவர், சிராக் பாஸ்வான் தனக்கு நீண்ட…

Read more

இப்ப நீ வருவியா வரமாட்டியா..? “5 மாத குழந்தையை அந்தரத்தில் தொங்கவிட்டு மனைவியை மிரட்டிய கணவன்”.. சட்டுனு கீழே போட்டு கொடூரமாக கொன்ற தந்தை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் பகுதியில், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 5 மாதமே ஆன பச்சிளம் குழந்தையை மொட்டை மாடியிலிருந்து கீழே வீசிக் கொன்ற தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பதாயூன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர்,…

Read more

“நீ ஏன் விளம்பரம் தேடுற!”… தனிப்பட்ட ஆபாச முறையில் டார்ச்சர்… டிசிஎஸ் அலுவலகத்தில் அடுத்தடுத்து சிக்கும் அதிரடி தகவல்கள்.. பெண்ணின் பகிர் வாக்குமூலம்..!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் மதமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரில், தற்போது 4-வது பெண் ஒருவரின் அதிர்ச்சி வாக்குமூலம் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ரசா மேமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில், ரசா மேமன்…

Read more

“ஒரே இடத்தில் 26 நாகப்பாம்புகள்!”… வீட்டின் பின்புறம் பதுங்கியிருந்த பயங்கரம்… அலறியடித்த குடும்பம்..!!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஒரு வீட்டின் அருகே ஒரே நேரத்தில் 26 நாகப்பாம்புகள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வயநாட்டின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் பெரிய நாகப்பாம்பு ஒன்று…

Read more

“மதங்களைக் கடந்த மனிதநேயம்!”… இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு இதுவே சாட்சி… முஸ்லிம் இறுதி ஊர்வலத்திற்காக இந்து மக்கள் செய்த காரியம்… வைரல் வீடியோ..!!!

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் இலக்கணமாக ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு நடைபெற்ற ராம நவமி விழாவின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.   View this post on…

Read more

“எப்படி மெசேஜ் பண்ணலாம்?”… ராபிடோ பயணத்திற்கு பின் இளம்பெண்ணுக்கு வந்த மெசேஜ்.. நிறுவனம் கொடுத்த அதிரடி விளக்கம்.. பகீர் வீடியோ…!!!

பயணங்களை எளிதாக்கும் ‘ராபிடோ’ போன்ற செயலிகள், சில நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் மாறிவிடுகின்றன. அந்த வகையில், அனுஷ்கா என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ள ஒரு தகவல் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ராபிடோவில் பயணம் செய்த இவருக்கு, அந்த…

Read more

“வீடு முழுக்க சிசிடிவி.. தூக்க மாத்திரை கொடுத்து!”…சந்தேக புத்தியால் சிதைந்த குடும்பம்.. கதறும் தாய்..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தந்தை ஒருவரே தனது இரண்டு பிஞ்சு மகள்களைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவருக்கும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரேஷ்மா என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு…

Read more

“ஒன்னா சாகலாம்னு சொன்னாரே!”… நம்பி குதித்த காதலிக்கு நேர்ந்த துயரம்… நீச்சல் தெரிந்த காதலன் செய்த பகீர் ‘ஸ்கெட்ச்’… பரபர சம்பவம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா மாவட்டம் அம்பாட் பகுதியில் திருமணமான பெண் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாபாசாகேப் ரத்தோடு என்பவருக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. காதலி தனது கணவரை விட்டுவிட்டு காதலனுடன் சேர்ந்து வாழத் துடித்த…

Read more

180 பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்த வாலிபர்..! “கட்டு கட்டாக பண குவியல்”… ஆடம்பர கார்.. காய்கறி வியாபாரிக்கு இவ்வளவு சொத்தா..? வழக்கில் புதிய திருப்பம்..!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா பகுதியில் இளம்பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கி, ஆபாச வீடியோக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கில், முக்கியக் குற்றவாளி அயன் அகமதுவின் சொகுசு வாழ்க்கை குறித்த புதிய வீடியோக்கள் வெளியாகி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளன. குற்றவாளி அயன் அகமது…

Read more

இனி வெளிநாட்டுக்கு போக ஐடி ஆபிசர் கிட்ட கையெழுத்து வாங்கணுமா…? “பீதியை கிளப்பிய வீடியோ”… நிதி ஆலோசகருக்கு குட்டு வைத்த மத்திய அரசு… அதிரடி விளக்கம்…!!

இந்தியக் குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அல்லது அலுவல் நிமித்தமாகச் செல்லும்போது, வருமான வரித் துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் (ITCC) பெறுவது கட்டாயம் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் ‘பொய்யானது’ என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம்…

Read more

Other Story