மக்களே!… உங்ககிட்ட இருக்கிற ரூபாய் நோட்டுகளில் பேனாவால் எழுதினால் செல்லுமா?… செல்லாதா?… இதோ அதற்கான பதில்….!!!!

ரூபாய் நோட்டுகளில் பேனா மூலம் எழுதி இருந்தால் அவை செல்லாது என ஒரு பேச்சு எழுகிறது. இதன் காரணமாக எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகளை சிலர் கடைகளில் வாங்க மறுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் PIB இச்செய்தி குறித்த அதன் உண்மை…

Read more

உங்களுக்கு ஓய்வூதியம் லேட்டா வருதா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க…!!!!!

EPFO உறுப்பினர்கள் அவர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறும் தேதியில் மட்டுமே ஓய்வூதியம் செலுத்தும் உத்தரவை (பிபிஓ) பெறமுடியும். இதன் கீழ் EPFO​-ன் அனைத்து பிராந்திய அலுவலகங்களும் மாதாந்திர வெபினாரை பிரயாஸ் ஒரு பிபிஓவை ஓய்வு பெறும் நாளில் வெளியிடுவதற்கான முயற்சியை ஏற்பாடு…

Read more

“இந்திய அறிவியல் மாநாடு”…. பார்வை இழந்தவர்களுக்காக…. தமிழக மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு…..!!!!

மகாராஷ்டிரா நாக்பூரில் 108-வது இந்திய அறிவியல் மாநாடு சென்ற 3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இவற்றில் ஒரு பகுதியாக குழந்தை விஞ்ஞானிகள் கண்காட்சி நடத்தப்பட்டது. 10 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட…

Read more

நீ கருப்பாக இருக்கிறாய்!… பார்த்தால் குளிக்காத மாதிரி இருக்கு!….. சாமி கும்பிட சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

கர்நாடகா பெங்களூரு அருகிலுள்ள அமிர்தல்லி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், சென்ற டிசம்பர் 21ம் தேதி அப்பகுதியிலுள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது கோவிலுக்குள் வழிபாடு செய்துகொண்டிருந்த பெண்ணை, அறங்காவலரான முனி கிருஷ்ணப்பா என்பவர், “நீ கருப்பாக…

Read more

நாய் மீது மோதிய பைக்…. பெண் தொடுத்த வினோத வழக்கு…. நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு…..!!!!

மகாராஷ்டிரா மரைன் டிரைவ் பகுதியில் ஸ்விக்கி விநியோக நிர்வாகி சென்ற 2020ம் வருடம் மோட்டார்சைக்கிளில் சென்று உள்ளார். அப்போது ஒரு தெரு நாய் திடீரென்று குறுக்கே வர, ஸ்விக்கி விநியோக நிர்வாகி மனாஸ் காட்போல் சென்ற மோட்டார் சைக்கிள் அது மீது…

Read more

“நாட்டில் மருத்துவக் கல்வி முறையை உருவாக்கணும்”…. மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஸ்பீச்…..!!!!

குறைவான கட்டணம், நம்பகமான சிறந்த கல்விமுறை போன்றவற்றை உறுதி செய்யும் மருத்துவக் கல்வி கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். இந்தியாவில் உள்ள 150 தனியாா் மருத்துவ கல்லூரிகளின் பிரதிநிதிகள் உடன் மத்திய அமைச்சா்…

Read more

விராட் கோலி, சல்மான் கான் உட்பட 20 கோடி பேரின் டுவிட்டர் தரவுகள் திருட்டு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

பாதுகாப்பை மீறி 20 கோடி டுவிட்டர் பயனர்களின் மின் அஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்களை ஹேக்கர்கள் ஹேக் செய்திருப்பதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறி உள்ளார். ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ள தரவுகளில் விராட்கோலி, சல்மான் கான் மற்றும் பிற பிரபலங்கள் அடங்குவர். ஹேக்…

Read more

இனி விமானத்தில் முறைகேடாக நடந்து கொண்டால் இப்படி பண்ணுங்க?…. ஊழியர்களுக்கு ஏர் இந்தியா அட்வைஸ்…..!!!!

சென்ற நவ,.26 ஆம் தேதியன்று அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில், 1 ஆண் பயணி, பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து விமான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பான சிவில்…

Read more

திருப்பதியில் பாதியாக குறைந்த பக்தர்கள் கூட்டம்…. கம்மியான உண்டியல் வருவாய்…. எவ்வளவு கோடி தெரியுமா?….!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரானா தொற்றுக்கு பின், சென்ற ஒரு வருடமாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக உண்டியல் வருவாயும் அதிகரித்து மாதத்துக்கு ரூபாய்.120 -ரூ.130 கோடி வரை வசூலானது. நாளொன்றுக்கு சுமார் 3 கோடிக்கு மேல் உண்டியல்…

Read more

ALERT: அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும்…. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

அண்மையில் வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்களது லாக்கரை புதுப்பிப்பதற்கு கெடு விதித்து இந்திய ரிசர்வ் வங்கியானது அறிவிப்பு வெளியிட்டது. அதாவது வங்கிகளில் ஏற்கனவே இருக்கும் அதன் லாக்கர் வசதியினை பயன்படுத்துபவர்களுக்கு, புது அறிவுறுத்தல்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்நிலையில் தற்போது…

Read more

இனி ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெறுவது ரொம்ப ஈஸி…. எப்படி தெரியுமா?… இதோ எளிய வழிமுறை….!!!!’

நீங்கள் இந்தியாவுக்கு வெளியில் எங்காவது போக விரும்பினால் பாஸ்போர்ட் வைத்திருப்பது முக்கியமாகும். சில நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளுக்கும் போகவேண்டும் எனில், பாஸ்போர்ட் கட்டாயம் தேவைப்படும். தற்போது ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை பற்றி தெரிந்துகொள்வோம். அதன்படி  புது…

Read more

“இந்தியாவின் மிக பெரிய ஹாக்கி மைதானத்தை”…. முதல்வர் நவீன் பட்நாயக் திறப்பு…. எங்கே இருக்கு தெரியுமா?….!!!!

ஒடிசா மாநிலத்திலுள்ள ரூா்கேலாவில் கட்டப்பட்டு இருக்கும் நாட்டிலேயே மிகப் பெரிய ஹாக்கி மைதானமான பிா்சா முண்டா மைதானத்தை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று திறந்து வைத்தாா். ரூபாய்.146 கோடி செலவில் கட்டப்பட்டு இருக்கும் இந்த மைதானம் 15 ஏக்கா் பரப்பளவை…

Read more

வரும் 13 ஆம் தேதி…. உலகின் நீண்ட தூர சொகுசு கப்பல் சுற்றுலாவை…. கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர்….!!!!

உத்தரபிரதேசம் வாரணாசியிலிருந்து வங்க தேசம் வழியே அசாம் திப்ருகர் வரை போகும் சொகுசு கப்பலானது சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “கங்கா விலாஸ்” எனப்படும் சொகுசு கப்பல் வாயிலாக மேற்கொள்ளப்படும் இந்த உல்லாசமான பயணத்தில் 50க்கும் அதிகமான சுற்றுலா இடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தியா…

Read more

“தூய்மை இந்தியா திட்டம்”…. இனி கழிப்பறை குறித்து புகார் கொடுக்க?…. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

இந்தியாவை தூய்மைப்படுத்தும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சென்ற 2014ம் வருடம் தூய்மை இந்தியா 2.0 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் கிராம புறங்களில் போதிய குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புற சூழல், முறையான கழிப்பறை போன்ற…

Read more

பிரியமான சோனு சூட் அவர்களே!…. தயவுகூர்ந்து இதை செய்ய வேண்டாம்!…. ரயில்வே விமர்சனம்….!!!!

ஹிந்தி நடிகர் சோனுசூட், ஓடும் ரயிலில் பயணிகள் ஏறி இறங்கும் நுழைவு வாயிலில் உட்கார்ந்தவாறு பயணிக்கும் வீடியோவை வெளியிட்டிருப்பதற்கு வடக்கு ரயில்வே விமரிசித்து உள்ளது. இவ்வீடியோ தொடர்பாக வடக்கு ரயில்வே பகிர்ந்துள்ளதாவது, பிரியமான சோனுசூட் அவர்களே, இந்த நாடு மட்டுமின்றி உலகின்…

Read more

ஜார்கண்ட் TO பெங்களூரு இடையில் சிறப்பு ரயில்…. பயணிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

ஜாா்கண்டில் இருந்து பெங்களூரு வரை வருகிற 6, 7 ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சாா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பபில் “ஜாா்கண்ட் மாநிலம் டாடா நகரிலிருந்து ஜன.6ம் தேதி…

Read more

ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பு!…. அமேசான் வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் சென்ற வருடம் ஆண்டு நிலவிய பொருளாதார மந்தநிலை காரணமாக சிறிய நிறுவனங்கள் முதல் முன்னணி நிறுவனங்கள் வரை தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. இப்போது நிலவும் பணவீக்கத்துக்கு மத்தியில் நிர்வாகத்தின் செலவுகளை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை…

Read more

இந்த வருஷம் எத்தனை கிரகண நிகழ்வுகள்?…. இந்தியாவில் அதை காண முடியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

2023-ன் கிரணங்கள் நிகழ்வு பற்றி மத்தியப்பிரததேசத்தின் உஜ்ஜைனிலுள்ள அரசு ஜிவாஜி ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர பிரகாஷ் குப்த் கூறியதாவது, நடப்பு ஆண்டில் 2 சூரிய கிரகணமும், 2 சந்திர கிரகணமும் நிகழ்கிறது. ஏப்ரல் 20ஆம் தேதியன்று நிகழும் முழு சூரிய…

Read more

2 மாத குழந்தையை தூக்கிட்டு ஓடிய குரங்கு…. நொடியில் நேர்ந்த சம்பவம்…. பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!!!

உத்தரபிரதேசம் பண்டா மாவட்டத்தில் சபர் கிராமத்தில் விஷ்வேஷ்வர் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2 மாத குழந்தை சென்ற செவ்வாய்க்கிழமை தொட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக குரங்குகள் கூட்டம் வந்துள்ளது. அதில் 1 குரங்கு வீட்டுக்குள் நுழைந்து…

Read more

“ஐதராபாத்தில் Formula E”…. டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…. விலை எவ்வளவு தெரியுமா?….!!!!!

நாட்டின் முதல் பார்முலா E பந்தயத்திற்கான டிக்கெட்டுகள் இப்போது வாங்குவதற்கு கிடைக்கிறது. ABB FIA பார்முலா E உலக சாம்பியன்ஷிப் பந்தயம் வருகிற பிப்,.11 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கியுள்ளது. இதையடுத்து முதல் டிக்கெட்டை…

Read more

மின் கட்டணம் கம்மியா வரணுமா?… அப்போ இதை உடனே வாங்குங்க?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

மின்சார கட்டணத்தால் டென்ஷன் ஆகாமல் இருப்பதற்கு புது சாதனம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இச்சாதனம் மின் கட்டணத்தை நொடியில் பாதியாக குறைக்கும். இந்த சாதனத்தை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தும் வாங்கிக்கொள்ளலாம். அந்த சாதனதம் ஒரு சோலார் லைட்டாகும். வாடிக்கையாளர்கள் கம்மியான…

Read more

வருமான வரி விலக்கு ரூ.5 லட்சம் உயர்வு?…. 2023 பட்ஜெட்டில் வெளியாகுமா ஹேப்பி நியூஸ்….!!!!

தற்போது நாட்டில் பட்ஜெட்டுக்கான நேரம் வந்து விட்டது. ஏனெனில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்,.1 ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் 2023-24-ஐ தாக்கல் செய்வார். ஒவ்வொரு ஆண்டையும் போன்று இந்த வருடமும் மத்திய பட்ஜெட்டில் பொதுமக்கள் மற்றும் பல…

Read more

“தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம்”…. ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை….!!!!!

பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரூபாய்.19,744 கோடி ஆரம்பகட்ட மதிப்பீலான தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இது கரியமில வாயு வெளியேற்றத்தினை குறைக்கும் நோக்கத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்குரிய ஊக்கத் தொகை திட்டமாக செயல்படுத்தப்படும்…

Read more

உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞா்களை பரிசீலிக்கக்கூடாது?…. நீதிபதிகள் எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞா்களை பரிசீலிக்கக்கூடாது என வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி தள்ளுபடி செய்த நீதிபதிகள் மனுதாரருக்கு ரூபாய். 50,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தனர். அதாவது, வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவா் சாா்பாக…

Read more

பட்ஜெட் 2023-24: வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட்?…. குட் நியூஸ் சொல்வாரா நிதியமைச்சர்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

தற்போது நாட்டில் பட்ஜெட்டுக்கான நேரம் வந்து விட்டது. ஏனெனில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்,.1 ஆம் தேதி அன்று மத்திய பட்ஜெட் 2023-24-ஐ தாக்கல் செய்வார். ஒவ்வொரு ஆண்டையும் போன்று இந்த வருடமும் மத்திய பட்ஜெட்டில் பொதுமக்கள் மற்றும் பல…

Read more

பொதுமக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றணும்!… இல்லன்னா பதவியை விட்டு விலகணும்?…. புதுச்சேரி முதல்வருக்கு சவால் விடும் ஏனாம் எம்.எல்.ஏ…..!!!!!

புதுச்சேரியில் உண்ணாவிரதம் துவங்குவேன் என்று ஏனாம் எம்.எல்.ஏ கொல்லவல்லி அசோக், முதல்வருக்கு சவால் விடுகிறார். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் முதல்வர் ரங்கசாமி பதவியை விட்டு விலகவேண்டும் என ஏனாம் சட்டமன்ற உறுப்பினர் கொல்லவல்லி அசோக் தெரிவித்து உள்ளார். ஏனாம் பொதுப் பிரச்னைகள்…

Read more

அப்படிப்போடு!… இனி இலவசமாக TV பார்க்கலாம்?…. யாருக்கெல்லாம் பயன்?…. மத்திய அரசு தடாலடி…..!!!!

பொதுமக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய மத்திய அரசானது பல வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில் இனி நீங்கள் இலவசமாக டிவி பார்க்கலாம். உங்களது டிவி பார்க்கும் செலவை மோடி அரசு ஏற்கும். பட்ஜெட்டுக்கு முன்னதாக அரசு இந்த பெரிய முடிவை எடுத்திருக்கிறது.…

Read more

அதானியும் அம்பானியும் ராகுலை விலைக்கு வாங்க முடியாது..!!

நாட்டிலுள்ள தலைவர்களையும் ஊடகங்களையும் வேண்டுமானால் அதானியும் அம்பானியும் விலைக்கு வாங்க முடியும் எனவும் ராகுல் காந்தியை அவர்களால் விலைக்கு வாங்க முடியாது எனவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் லோனியில் ராகுல் காந்தியின் ஒற்றுமையாத்திரியை வரவேற்றுப் பேசிய பிரியங்கா…

Read more

மத்திய அரசை Left Right வாங்கிய நீதிபதி..!!!

பண மதிப்பிழப்பு வழக்கில் மத்திய அரசை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி நாகரத்னாவின் தீர்ப்பு மகத்தான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது. பெரும்பான்மை நீதிபதிகள் எடுக்கும் முடிவுடன் முரண்பட்டு அளிக்கப்படும் தீர்ப்பானது மாறுபட்ட தீர்ப்பு மற்றும்…

Read more

இனி கவலையை விடுங்க!….. ரூ.2,000 நோட்டு பிரச்சனை…. முடிவு கட்டியது RBI….!!!!

உங்களிடம் கிழிந்த 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்து, அதனை மாற்ற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் எனில், இனி  கவலைப்பட வேண்டாம். ஏனெனில் தற்போது ரிசர்வ் வங்கி உங்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ரூ.2,000 நோட்டுகள் கிழிந்து இருந்தால்…

Read more

அடுக்கடுக்கான சோதனை…. விடாது முயற்சித்து சாதித்து காட்டிய அழகு ராணி…. கடந்து வந்த பாதை பற்றி ஓர் அலசல்…..!!!!!

கடின உழைப்பின் வாயிலாக நாஸ் ஜோஷி என்பவர் கடந்த 2021-22ம் வருடம் சர்வதேச திருநங்கை அழகி பட்டத்தை வென்றார். இவர் திருநங்கை என்பதனை அறிந்த குடும்பத்தினர் நாஸை அவரது தாய் மாமாவிடம் ஒப்படைத்தனர். 10 வயதில் நாஸின் தாய்மாமாவும் அவரது நண்பர்கள்…

Read more

பரபரப்பு!… டீயில சர்க்கரை கம்மியாக போட்டது ஒரு குத்தமா?…. ஹோட்டல் உரிமையாளருக்கு நேர்ந்த கதி?…. இளைஞரின் வெறிச்செயல்….!!!!

கேரள மலப்புரத்தில் சர்க்கரை குறைவாக டீ கொடுத்ததற்காக ஹோட்டல் உரிமையாளரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அரேங்கேறியுள்ளது. இச்சம்பவம் தனுர் நகரிலுள்ள டி.ஏ ஹோட்டல் வைத்து இன்று நடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியதாவது “டி.ஏ. ஹோட்டலில் அதிகாலை…

Read more

மாதம் ரூ.50,000 ஓய்வூதிய பெற ஆசையா?…. இதோ உங்களுக்கான சூப்பர் திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!!

NPS என்பது அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு ஓய்வூதிய திட்டம் ஆகும். இத்திட்டத்தின் வாயிலாக தனி நபர்கள் தங்களது ஓய்வுக்கு பின் ஒரு நிலையான வருமானத்தை ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக பெற முடியும். இந்த NPS திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும்…

Read more

சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!!

காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தில்லியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது மகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி உடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. நேற்று முதலே சுவாசத்…

Read more

பீர் மட்டும் தட்டுப்பாடின்றி கிடைக்கு!…. ஆனால் அது கிடைப்பதில்லை?…. காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. பரபரப்பு….!!!!

புதுச்சேரி முழுவதும் பாண்லே நிறுவனத்தின் வாயிலாக பால் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதற்கிடையில் சில மாதங்களாக பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால் அந்நிறுவனம் வாயிலாக நடைபெறும் பால் விநியோகமானது குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திலிருந்தும், தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் பால்…

Read more

SSC CHSL தேர்வர்கள் கவனத்திற்கு!… இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 10 மற்றும் 12ஆம் படித்தவர்களுக்கான ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு 2022 அறிக்கையை சென்ற டிசம்பர் மாதம் அறிவித்தது. பல மத்திய அரசுத் துறைகளில் ஏறத்தாழ 4,500 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்…

Read more

ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்கும் இந்தியா…. அடுத்ததும் ஒரு பொறுப்பு?… வெளியான புது தகவல்…..!!!!!

தாய்லாந்தின் பாங்காக்கை தலைமையிடமாக உடைய ஆசியான் பசிபிக் அஞ்சல் ஒன்றியத்தின்(APPU) தலைமைப் பொறுப்பை இந்தியா இந்த மாதம் ஏற்றுக்கொள்கிறது. சென்ற வருடம் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை பாங்காங்கில் நடந்த 13வது ஆசியான்-பசிபிக் அஞ்சல் ஒன்றிய மாநாட்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி…

Read more

மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்…. ஜன்னல் கண்ணாடிகள் சேதம்…. பெரும் பரபரப்பு…..!!!!

மேற்கு வங்கத்தில் வந்தேபாரத் ரயில் சேவையை சென்ற டிச,.30 ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். இது நாட்டின் 7வது வந்தேபாரத் ரயில் ஆகும். ஹவுராவிலிருந்து நியூ ஜல்பாய்குரி வரை இந்த எக்ஸ்பிரஸ் ரயில் போகும். இச்சேவை…

Read more

“செயற்கை கருவூட்டல் செய்யும் வயது வரம்பு”…. உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு….!!!!

செயற்கை கருவூட்டல் செய்யும் தம்பதியினருக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வயது வரம்பு மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் அதனை மத்திய அரசு கவனத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் எனவும் தேசிய உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் வாரியத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு…

Read more

நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது?…. “காரில் பெண் இழுத்து செல்லப்பட்ட சம்பவம்”…. தோழி பரபரப்பு தகவல்……!!!!!

தலைநகர் டெல்லியில் காரில் சுமார் 13 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி சிங் என்ற பெண் இறந்த சம்பவத்தில் அவருடன் பின்னால் அமர்ந்துவந்த தோழி ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதாவது, அஞ்சலி சிங்கின் தோழி நிதி பேட்டி அளித்ததாவது “நானும்…

Read more

 சபரிமலையில் பக்தர்கள் சமையல் செய்ய தடை…. தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆன்லைன் புக்கிங் செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட்…

Read more

EPFO: லைப் சர்டிபிகேட்டை உருவாக்க தெரியுமா?…. இதோ உங்களுக்கான ஈஸியான வழிமுறைகள்….!!!!

பென்சன் வாங்கும் மத்திய-மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடுதான் உள்ளோம் என்பதை உறுதிசெய்யும் ஒரு முக்கியமான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதுதான் ஜீவன் பிரமான் பத்திரம் (அ) டிஜிட்டல் லைப் சர்டிபிகேட் ஆகும். ஓய்வூதியம் பெறும்  நிறுவனத்துக்கு ஓய்வூதியத்திற்குரிய ஆயுள்…

Read more

யுபிஐ பயனர்கள் கவனத்திற்கு!…. வெளியான புது அப்டேட்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாட்டில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மிகவும் அதிகரித்துள்ளது. யுபிஐ எனப்படும் பண பரிமாற்ற வசதியின் வாயிலாக உடனுக்குடன் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பணபரிமாற்றம் செய்துகொள்ள முடியும். கூகுள் பே, போன் பே, அமேசான் பே, பேடிஎம் ஆகிய செயலிகள் யுபிஐ…

Read more

அட இது தெரியாம போச்சே!…. ரயில் பயணிகளுக்கு இலவச உணவு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்திய ரயில்வேயானது பயணிகளுக்காக பல சலுகைகளையும், வசதிகளையும் செய்து கொடுக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் குறைவான கட்டணத்தில் பயணிக்கும் அடிப்படையில் ரயில்வேயில் உள்ள சலுகைகள் உள்ளிட்டவை பற்றி பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவதில்லை. ரயில் 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல்…

Read more

வருவாயை அள்ளிக் குவித்த இந்திய ரயில்வே…!!!

இந்திய ரயில்வேக்கு வருவாய் அதிகரித்துள்ளது. சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து மூலம் இந்திய ரயில்வேக்கு 1.83 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில் சரக்கு ஏற்றுதல் மற்றும் சரக்கு போக்குவரத்து 2022-23ஆம் நிதி…

Read more

மக்களே இல்லாத அழகிய தீவு.! 42ல் கதி கலங்கும் பைரோடன் தீவு..!!

இயற்கை அழகும் அமைதியும் நிறைந்த இந்த பைரோடன் தீவு கச்வளைகுடாவில் மெரைன் நேஷனல் பார்கில் 42 தீவுகளில் ஒன்றாகும். இந்தியாவில் முதன் முதலில் மெரைன் நேஷனல் பார்க் குஜராத்தில் ஜாம்நகர் மாவட்டத்தில் 1982 இல் நிறுவப்பட்டது. பவள பாறைகள், சதுப்பு நிலங்கள்,…

Read more

பண மதிப்பிழப்பு நடவடிக்கை…. ஓயாத கள்ளநோட்டு புழக்கம்…. வெளியான ஷாக் தகவல்….!!!!

சென்ற 2016ம் வருடம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது கள்ளநோட்டுகள், கருப்பு பணம், பயங்கரவாதம் போன்றவற்றை ஒழிப்பதே இதன் நோக்கம் என அறிவிக்கப்பட்டது. எனினும் கள்ளநோட்டு புழக்கமானது அதிகரித்து வருவதாக தெரியவந்து உள்ளது. இதுகுறித்து தேசிய குற்ற கட்டுப்பாட்டு பிரிவு கூறியதாவது…

Read more

குரு வணக்கம்: எழுத்து நிற்காத முதல்வர் பினராயி விஜயன்…. காங்கிரஸ் கண்டனம்…..!!!!

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு முதல்வராக பினராயி விஜயன், 2வது முறை ஆட்சியை பிடித்து உள்ளார். முற்போக்கு சிந்தனை கொண்ட அவர் விழாக்களில் கலந்துகொள்ளும்போது சீர்திருத்த கருத்துக்களை கூறுவது வழக்கம் ஆகும். இந்த நிலையில்…

Read more

அமைச்சர் சொன்ன அதிர்ச்சி.!! இந்தியாவுக்கு அருகே பயங்கரவாத ஆபத்து..!!!

இந்தியாவுக்கு அருகே பயங்கரவாத ஆபத்து இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு மிக அருகே பயங்கரவாத மையம் அமைந்துள்ளதாக பாகிஸ்தானை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சாடியுள்ளார். ஆசிரியா நாட்டின் மத்திய வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த…

Read more

அடேங்கப்பா!…. 1,100 கி.மீ சைக்கிளில்…. சல்மான் கான் ரசிகரின் நெகிழ்ச்சி செயல்….!!!!

மத்தியப்பிரதேசம் ஜபல்பூரில் வசித்து வருபவர் சமீர். இவர் பாலிவுட்டில் பிரபல நடிகராக வரும் சல்மான்கானின் தீவிரமான ரசிகர் ஆவார். கடந்த டிச.27 ஆம் தேதி சல்மான்கான் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவரை பார்ப்பதற்காக சமீர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது முடியாமல்…

Read more

Other Story