கலியுக கிருஷ்ணன்…! “வீடியோ எடுக்கிற காலத்துல பிஞ்சு சிறுவனின் மனசை பார்த்தீங்களா”..? வாயில்லா ஜீவனுக்காக இப்படியா…? இதயத்தை தொட்ட வீடியோ..!!!

இணையதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே நமது மனசாட்சியைத் தொட்டுச் செல்கின்றன. அந்த வகையில், பசியால் தவித்த கன்றுக்குட்டிகளுக்கு சிறுவன் ஒருவன் உதவி செய்யும் நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பொதுவாக…

Read more

காதல் கசந்தது..! கத்தி பாய்ந்தது..! 3 வருஷத்தில் முடிந்த சந்தோஷம்… பெற்றோரை எதிர்த்து நம்பி வந்த பொண்ணை துடிக்க துடிக்க கொன்ற கணவன்…!!

வடகிழக்கு டெல்லியின் வெல்கம்  பகுதியில், சந்தேகத்தின் காரணமாக தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தீபக் (28) என்ற வாலிபர் காய்கறி வியாபாரம் செய்து…

Read more

அப்பா இல்ல..! கல்யாணமே பண்ணிக்காத 3 சகோதரிகள்… வக்கீலானவுடன் உயிரே போன பயங்கரம்… தம்பி உடலை பாடையில் சுமந்த அக்கா.. கலங்க வைக்கும் சம்பவம்..!

மத்தியப் பிரதேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்துகளில் இளம் வழக்கறிஞர், மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். அதாவது மண்டலேஷ்வர் பகுதியைச் சேர்ந்த ஸ்வஸ்திக் படிதார் (28) என்ற இளம் வழக்கறிஞர், இந்தூரில்…

Read more

நீயா நானா இன்னைக்கு ஒரு கை பார்த்திடலாம்..? “இது பயிற்சி மையமா இல்ல மல்யுத்தமா”..? வகுப்பறையில் பயங்கர சண்டை… மாணவர்களின் ஆக்ரோஷம்… அதிர்ச்சி வீடியோ..!!

புகழ்பெற்ற ஆலன் (Allen) பயிற்சி மைய வகுப்பறையில் இரு மாணவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அல்லது ஜெய்ப்பூர் கிளையாக இருக்கலாம் எனக் கருதப்படும் அந்த பயிற்சி மையத்தில், வகுப்பு…

Read more

விஐபி மாதிரி இருக்காரு…! கோட் சூட்டு அணிந்து கெத்தாக திருமணத்துக்கு வந்த திருடன்… ரூ.5 லட்சத்தை அலைக்காக ஆட்டைய போட்ட சம்பவம்… சிக்கவைத்த சிசிடிவி… வலை வீசி தேடும் போலீஸ்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில், விருந்தினர் போல கோட் சூட் அணிந்து வந்த நபர், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் அடங்கிய பையைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

பிரதமர் மோடியின் பசு இப்ப சின்ன கிராமத்தில்…! “ரூ.4 லட்சத்துக்கு வாங்கிய விவசாயி”… ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.1000… அபூர்வ குட்டி பசுவால் ஆச்சரியத்தில் மக்கள்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் பகுதியைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் ராஜேந்திர அடல், உலகின் மிகச்சிறிய ரக பசுவான ‘புங்கனூர்’ பசுவை வளர்த்து இப்பகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். விலங்குகள் மற்றும் பறவைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட…

Read more

67 வருஷமா ஒரு மாணவிக்கு கூட சீட் கொடுக்கல…! “அரசுப் பள்ளியில் மகளை சேர்க்க டாய்லெட்டுடன் வந்த தந்தை”… கழிப்பறையை காரணம் காட்டி பெண் கல்வியை தடுப்பதா..?

பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம், பெண் குழந்தைகளைக் காப்போம்”என்ற கோஷங்கள் நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில், உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் கடந்த 67 ஆண்டுகளாக மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும்…

Read more

பெட்ரூமில் ரகசிய கேமரா…! மனைவியுடன் உல்லாசம்… அந்தரங்க வீடியோவை காதலிக்கு கிப்டாக அனுப்பிய கணவன்… 3 மாதத்தில் விஸ்வரூபம் எடுத்த கள்ளக்காதல்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், மனைவியுடனான தனது அந்தரங்க வீடியோவைப் படம்பிடித்து, அதனைத் தனது காதலிக்கு அனுப்பிய கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பப்போவதாகக் காதலி மிரட்டியதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு…

Read more

“பிழைக்கப் போன இடத்தில் இப்படியா நடக்கணும்?”.. விருதுநகர் கோர விபத்துக்குப் பிரதமர் மோடி இரங்கல்.. ராகுல் காந்தி சொன்ன உருக்கமான வார்த்தை..!!!!

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், குழந்தை உட்பட 23 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியான சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள…

Read more

“காசு இல்லைனு சொல்லாதே..!”.. அல்ட்ராசவுண்ட் எடுக்கப் போராடிய ஏழைப் பெண்.. கண்கலங்க வைக்கும் வைரல் வீடியோ..!!!

மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. கோவில் ஒன்றின் வாசலில் அமர்ந்திருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு, அந்த வழியாக வந்த ஒரு இளம்பெண் மாவுப் பாக்கெட் ஒன்றை உதவியாகக் கொடுக்க முன்வந்துள்ளார்.…

Read more

“நண்பனின் அண்ணியை நம்பிப் போன மாணவனுக்கு நேர்ந்த கதி!”… 17 வயது சிறுவனிடம் அத்துமீறல்.. பகீர் சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தாக்கூர் பகுதியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவனை அவனது நண்பனின் அண்ணியே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி, அந்த மாணவனை நைனிடாலுக்கு ஆசை…

Read more

“இதுதான் உண்மையான இந்தியா!”… பிரிட்டிஷ் பயணியைத் திகைக்க வைத்த இந்திய உபசரிப்பு.. நெகிழ வைக்கும் வீடியோ..!!!!

இந்தியாவின் கிராமப்புறங்களில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட டங்கன் எவன்ஸ் என்ற பிரிட்டிஷ் பயணிக்கு நேர்ந்த நெகிழ்ச்சியான அனுபவம் இப்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கொளுத்தும் கோடையில் விவசாய நிலங்களுக்கு இடையே டங்கன் சைக்கிளில் சென்றபோது, அவரை வழிமறித்த ஒரு முதியவர், அன்போடு…

Read more

“இந்தியாவில் இப்படியும் ஒரு மாநிலமா?”.. பிரிட்டிஷ் பயணி வெளியிட்ட ‘ஷாக்’ வீடியோ.. பின்னணியில் இருக்கும் செம ட்விஸ்ட்..!!!!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிற்குச் சுற்றுலா சென்ற லூயிஸ் புல்மேன் என்ற பிரிட்டிஷ் பயணி, அந்த மாநிலத்தை ‘பகீர்’ என்று சொல்லும் வகையில் “பக்கா ஏமாற்று மாநிலம்” எனச் சாடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால், அந்த வீடியோவை முழுமையாகப் பார்த்தவர்களுக்குத்தான்…

Read more

பணத்துக்காகக் கடத்தப்பட்ட தங்கை…. பெங்களூருவில் அக்காவின் ‘பகீர்’ திட்டம்…. 9.5 லட்சத்திற்காக நடந்த குடும்பப் போர்….!!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வசிக்கும் பிரித்வி என்பவர், தனது அக்கா பிரபுல்லாவிடம் ₹9.5 லட்சம் கைக்கடன் வாங்கியுள்ளார். இதற்காக மாதம் ₹75,000 வட்டி செலுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாகப் பண நெருக்கடியால் பணம் செலுத்தக் கால அவகாசம்…

Read more

எங்களை சுடாதீங்க..! “நீங்கதானே அனுமதி கொடுத்தீங்க”… ஈரானிடம் பதறிய இந்திய மாலுமி… ஹார்மூஸில் பயங்கர பதற்றம்… உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய ஆடியோ…!!!

உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கப்படும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையில், இந்தியக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இது தொடர்பான பதற்றமான ஆடியோ உரையாடல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

ரூ.100 கோடி சொத்து இருந்தும் ஒரு சொகுசு கார் கூட இல்ல… டெய்லி ஆட்டோவில் தான் பயணம்… பணம் இருந்தா ஆடம்பரமா வாழனுமா..? வியக்க வைக்கும் தொழிலதிபரின் எளிமை..!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சுவாரசியமான விவாதம் வைரலாகி வருகிறது. 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருந்தும், ஆடம்பரங்களைத் தவிர்த்து சாதாரண மனிதனைப் போல ஆட்டோவிலும், ஷேர் ஆட்டோவிலும் பயணிக்கும் ஒரு தொழிலதிபரின் கதை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது…

Read more

இப்ப காலை 5 மணி ஆகுது..! யாருமே இல்ல.. நான் மட்டும் ஆபீசுக்கு போறேன்… ஸ்டார்ட் அப் சொகுசு வாழ்க்கை கிடையாது… வலியை பகிர்ந்த CEO..!

ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்கள் என்றாலே சொகுசு வாழ்க்கை, கோடிக்கணக்கில் நிதி எனப் புகழப்படும் பிம்பத்திற்குப் பின்னால் இருக்கும் தூக்கமில்லா இரவுகளையும், மன அழுத்தத்தையும் டெல்லியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். ‘ஹைப்ஸ்கூல்’ (Hypeschool) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனரான…

Read more

நான் காதலிச்சவனே என் கண்மணிகளை கொன்னுட்டான்…! “அவன தூக்கில் போடுங்க”… பாத்ரூமுக்கு போன இரட்டை பெண் குழந்தைகளை கழுத்தறுத்த தந்தை… கதறும் தாய்…!!!!

யாருக்காக வீட்டை விட்டு வெளியேறினேனோ, யாரை உயிராகக் காதலித்தேனோ, அவரே என் பிள்ளைகளின் கொலையாளியாவார் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று  தனது இரு மகள்களைப் பறிகொடுத்த தாயின் இந்தக் கதறல் ஒட்டுமொத்த நகரத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த…

Read more

அப்பா விட்ருங்க..! “கதறி துடித்து கண்ணீர் விட்டு அழுத சிறுவன்”… பேயாக மாறி மிரட்டிய ஊழியர்… வேடிக்கை பார்த்த பெற்றோர்… ஹோட்டல் புகழுக்காக இப்படியா…? அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள திகில் கருப்பொருள் (Horror-themed) உணவகத்தில், ஊழியர் ஒருவர் பேய் வேடமிட்டு சிறுவன் ஒருவனை மிரட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசியின் சேத்கஞ்ச் பகுதியில் ‘கங்கால் ஹாரர் ரெஸ்டாரண்ட்’ (Kankal Horror…

Read more

வீடு கட்டி ஏழையா மாறிடாத…! “பட்ஜெட் போட்டு எச்சரிக்கும் ஜெமினி, சாட்ஜிபிடி”… வேற லெவலில் EMI பிளானில் வீடு கட்ட லிஸ்ட் போட்டு கொடுத்த ஏஐ..!!!

நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்நாள் கனவான ‘சொந்த வீடு’ என்பதை வெறும் உணர்ச்சிப்பூர்வமான முடிவாக எடுக்காமல், நிதி ரீதியாக அது சாத்தியமா என்பதை AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளது. ஆண்டுக்கு ₹7 முதல் ₹9 லட்சம் வரை வருமானம் ஈட்டும்…

Read more

டேய் தப்பு பண்ணிட்டீங்களே… மனசுல ஹீரோன்னு நெனப்பு..! கையில் துப்பாக்கியுடன் பைக்கில் கெத்து காட்டிய வாலிபர்கள். ரீல்ஸ் மோகத்தால் உடல் நசுங்கி மூவரும் பலி… திகில் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ செய்வதற்காக அதிவேகமாக பைக் ஸ்டண்ட் செய்த மூன்று இளைஞர்கள், கன்டெய்னர் லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கோரச் சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள மௌகஞ்ச் பகுதியில் இந்த…

Read more

செம ட்விஸ்ட்..! ஓடும் ரயிலில் அத்துமீறிய வாலிபர்… ஜன்னல் வழியே உள்ளே இழுத்து ரவுண்டு கட்டிய சிங்க பெண்கள்… யாரும் எதிர்பார்க்கலையே… துணிச்சலான வீடியோ..!!!

ஓடும் ரயிலில் ஜன்னல் வழியாகப் பயணிகளின் கைபேசியைப் பறிக்க முயன்ற திருடனை, பெண் பயணிகள் ரயிலுக்குள் இழுத்துப் போட்டு தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் இந்தச் சம்பவம்…

Read more

வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து செல்பி…! “லாட்ஜில் ரூம் போட்டு காதலிக்கு மது கொடுத்த நபர்”… பலாத்காரம் செய்து மதம் மாற வற்புறுத்தியதால் பரபரப்பு…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இளம்பெண் ஒருவரை காதலிப்பதாகக் கூறி கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததோடு, அவரைத் தனது மதத்திற்கு மாறும்படி கட்டாயப்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். நாசிக்கின் பஞ்சவடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது,…

Read more

புருஷன் வீட்டில் மாமனார் மாமியாருக்கு சமைக்க முடியாதா..? “புகுந்த வீட்டுக்கு போய் மகளை வெளுத்து வாங்கிய தாய்”… ஆத்தி என்னா அடி… வைரலாகும் பகீர் வீடியோ…!!

தாய்மையின் இலக்கணமாகக் கருதப்படும் தாய் ஒருவரே, தனது மகளைப் புகுந்த வீட்டிற்குச் சென்று கொடூரமாகத் தாக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் கண்டனங்களையும் குவித்து வருகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் மரக்கட்டையால் இளம்பெண்…

Read more

பொட்டு வைக்கக்கூடாது… “கையில் கயிறு கட்டக்கூடாது”… லென்ஸ்கார்டை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய ஏர் இந்தியா… ஊழியர்களுக்கு இவ்வளவு தடையா..? பரபரப்பு விளக்கம்..!!

மத அடையாளங்களான பொட்டு, திலகம் மற்றும் குங்குமம் வைப்பதற்குத் தடை விதித்துள்ளதாக ஏர் இந்தியா மற்றும் லென்ஸ்கார்ட் நிறுவனங்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. டாட்டா குழுமத்திற்குச் சொந்தமான ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் விமானப் பணிப்பெண்களுக்கான…

Read more

“வேறொருவன் மீது மோகம்”… காம பேயாக மாறிய தாய்… உல்லாசத்திற்கு தடையாக இருந்ததால் மாற்றுத்திறனாளி மகனை துடிக்க துடிக்க படுகொலை செய்த கொடூரம்…!!!!

காமரெட்டி ஸ்ரீராம் நகர் காலனியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 5 வயது மாற்றுத்திறனாளி சிறுவனை, அவனது தாயும் கள்ளக்காதலனும் சேர்ந்து கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமரெட்டி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர்,…

Read more

அரசியல் வேற அன்பு வேற…! “இந்தியர்கள் ரொம்ப பாசக்காரங்க”… நெகிழ்ந்து போன பாகிஸ்தான் பெண்… மும்பை ஏர்போர்ட்டில் நடந்த சுவாரஸ்யம்… நெகிழ்ச்சி வீடியோ…!!!

இந்தியா – பாகிஸ்தான் எல்லைகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையிலும், இந்தியர்களின் விருந்தோம்பல் மற்றும் மனிதநேயம் குறித்த நெகிழ்ச்சியான பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் லண்டனிலிருந்து நேபாளத்திற்குச் சென்று கொண்டிருந்தார். இடையில்…

Read more

ஒரே அறையில் 5 சிசிடிவி…! “வீடு முழுதும் பிஞ்சு குழந்தைகளின் ரத்தம்”… இரட்டை பெண் குழந்தைகளை துடிக்க துடிக்க கழுத்தறுத்த தந்தை… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், மருந்து வணிகர் ஒருவர் தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கழுத்தறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கான்பூர் கித்வாய்…

Read more

“கொசுக்கடிக்கு காவலரின் மாஸ் ஐடியா!”… இனி கொசுக்களுக்கு செக்.. போலீசின் அதிரடி ஐடியா…!!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றும் பாதுகாப்புக் காவலர் ஒருவர், இரவு நேரத்தில் கொசுக்கடி தாங்க முடியாமல் செய்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. பொதுவாகத் தூங்கும் போது பயன்படுத்தும் கொசுவலையை, அவர் தனது சீருடையின்…

Read more

“சொந்த மாநிலத்திற்கே துரோகம்!”… மகளிர் மசோதா விவகாரத்தில் திமுக மீது பிரதமர் மோடி கடும் தாக்கு..!!!!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் போனது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் எதிர்க்கட்சிகளை, குறிப்பாக திமுக-வை கடுமையாகச் சாடியுள்ளார். “இந்த மசோதா நிறைவேற்றப்படாததற்கு நான் நாட்டின் பெண்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பெண்களின் அதிகாரக் கனவை…

Read more

Breaking: “பெண்களின் கனவைத் தகர்த்துவிட்டார்கள்!”.. மகளிர் இடஒதுக்கீடு மசோதா முறியடிப்பு.. மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி..!!!!

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனதும், அதனை எதிர்க்கட்சிகள் கொண்டாடியதும் தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.  மசோதா நிறைவேற்றப்படாததற்காக நாட்டின் பெண்களிடம் பிரதமர் மன்னிப்புக் கோரினார். பெண்களின் முன்னேற்றத்திற்கான ஒரு பொன்னான வாய்ப்பு தடம் புரண்டுவிட்டதாக அவர் வருத்தம்…

Read more

“கூப்பிடு போலீஸை.. பார்த்துக்கலாம்!”… முன்னாள் அமைச்சரின் மகன் போதையில் செய்த ரகளை… தாயும் மகளும் கதறும் வீடியோ..!!!!

முசாபர்நகர் பகுதியில் மாலையில் வீட்டின் வெளியே நின்றுகொண்டிருந்த ஒரு தாயையும் மகளையும், ஸ்கூட்டரில் வந்த இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் கேலி செய்துள்ளனர். ஆரியமான் மற்றும் ஷௌர்யா குப்தா என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர்கள், பெண்களைப் பார்த்து ஆபாசமாகப் பேசியதோடு அவர்களிடம்…

Read more

“நின்ற இடத்திலேயே நின்ற உயிர்!”… ஜிம்மில் அமர்ந்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்து பலியான இளைஞர்.. வைரலாகும் பரபர வீடியோ..!!!!

சமீபகாலமாக உடற்பயிற்சி கூடங்களில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே திடீர் மரணங்கள் ஏற்படுவது அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், தற்போது ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள பட்காம் பகுதியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.…

Read more

“மோமோஸ் பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை!”.. 10 வயது சிறுமிக்கு கல்லீரல் செயலிழப்பு… மருத்துவர்களின் அதிர வைக்கும் ஆய்வுத் தகவல்..!!!!

டெல்லி புராரி பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 10 வயது மகள் தான்யா, தினமும் பள்ளி முடிந்து வந்ததும் தனது தாத்தாவிடம் பணம் பெற்று வெளியில் மோமோஸ் மற்றும் சிப்ஸ் போன்ற துரித உணவுகளை விரும்பி சாப்பிட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்தச்…

Read more

ஒரு பொட்டலம் பிரியாணிக்காக ஏங்கிய மகன்..! “வறுமையின் பிடியில் தந்தை”… ஆஃபரால் நிறைவேறிய ஆசை.. பசியும் பாசமும் வென்றது… கண் கலங்க வைக்கும் வீடியோ

ஒரு தட்டு பிரியாணிக்காகப் பல நாட்கள் ஏங்கிய மகனின் ஆசையை, வறுமைக்கு மத்தியிலும் ஒரு தந்தை நிறைவேற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் மேற்கு வங்கத்தில் அரங்கேறியுள்ளது. தந்தை – மகன் பாசத்தை வெளிப்படுத்தும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.…

Read more

என் டிரஸ்சுக்கு மேட்ச் ஆகல..! “சிவப்பு நிற கயிறை வெட்டிய பிரபலம்”… மத உணர்வுகளை அவமானப்படுத்துவதா..? வீடியோ வினையானது… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!!

பிரபல சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர் அபூர்வா மகிஜா, தனது ஆடை அலங்காரத்திற்காகப் புனிதமாகக் கருதப்படும் ‘கலவா’ என்கிற காப்பு கயிறு நூலை அறுத்தெறிந்த சம்பவம், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ‘தி ரிபெல்…

Read more

கொளுத்தும் வெயில்..! மொட்டை மாடியில் எலும்பும் தோலுமாக நிர்வாணமாக கிடந்த பெண்… ஆளை பார்த்ததும் பசிக்குதுன்னு சொன்ன அந்த வார்த்தை… அதிகாரிகளே கலங்கிட்டாங்க..!!

சுமார் 40 டிகிரி சுட்டெரிக்கும் வெயிலில், ஒரு வெறிச்சோடிய மொட்டை மாடியில் ஆடைகளின்றி, எலும்பும் தோலுமாய்க் கிடந்த ஒரு பெண்ணை அதிகாரிகள் மீட்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தப் பெண், அதிகாரிகளைக் கண்டதும் கேட்ட…

Read more

பாவம்டா அவங்க..! ஹிந்தி தெரியாது… ஆபாசமாக பேசி ரஷ்ய பெண்ணை yes சொல்ல வைத்த வாலிபர்… லைக்குக்காக இவ்வளவு கீழ்த்தரமா யோசிப்பீங்களா..? அதிர்ச்சி வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைக்குச் சுற்றுலா வந்த ரஷ்யப் பெண்ணிடம், உள்ளூர் சமூக வலைதளப் பிரபலம் ஒருவர் ஆபாசமான வார்த்தைகளைப் பேசி வீடியோ வெளியிட்டது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவில் இருந்து குவாலியர்…

Read more

ஆம்புலன்ஸ் கூட போக வழி இல்ல..! “தட்டி கேட்டால் மூங்கில் அடியா”..? அரசு ஊழியரை கொடூரமாக அடித்த தள்ளுவண்டிக்காரர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மறைந்திருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சி (KDMC) ஊழியர் மீது சாண்ட்விச் வியாபாரி ஒருவர் மூங்கில் தடியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டோம்பிவிலி கிழக்கு MIDC பகுதியில் உள்ள கே.வி.பெண்டார்கர்…

Read more

பைக் நின்றதும் பாய்ந்து வந்த கும்பல்… போர்க்களமாக மாறிய சாலை… கணவனைக் காக்க மளிகை பையை ஆயுதமாக்கிய மனைவி… ஓட ஓட விரட்டிய சிங்கப்பெண்… வீடியோ வைரல்..!!

கடந்த  செவ்வாய்க்கிழமை மதியம், அமைதியாக இருந்த சாலைப் போக்குவரத்து, எதிர்பாராத வன்முறையால் போர்க்களமாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நேரத்தில் காத்திருந்த பயணிகள் மீது, ஒரு கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

ஓடும் ரயிலில் நடுங்கிப் போன பெண்..! “சட்டையை கழட்டி ஆபாசமாக”… உடம்பில் உள்ள முடிகளை பிடுங்கி… கொந்தளிப்பை ஏற்படுத்திய பகீர் வீடியோ..!!

இந்திய ரயில்வேயின் பாதுகாக்கப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு, குறிப்பாக நீண்ட தூரப் பயணங்களில் பாதுகாப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது கோர்வா – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில்…

Read more

ஹாய் ஹலோ பழைய டிரெண்டு..! “உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே”.. பெண்களை மடக்க மன்மதனின் புதிய லீலை.. நாட்டையே உலுக்கிய வழக்கில் உறைய வைக்கும் உண்மை..!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி அருகே பரத்வாடா பகுதியில், பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் மாநிலத்தையே உலுக்கியுள்ளது. அதிக பெண்களை வலைவீசிப் பிடிப்பது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட ‘பெட்’ (Bet) மற்றும் வக்கிர  புத்தியால் பல இளம்பெண்கள் சீரழிக்கப்பட்ட…

Read more

பாலிவுட் பட பாணியில் ஒரு நிஜ மறு பிறவி… 3 வயசு தான் ஆகுது… முந்தைய பிறப்பை துல்லியமாக அடையாளம் காட்டிய சிறுவன்… உறைந்து போன உத்திரபிரதேசம்…!!!

பாலிவுட் படங்களில் மட்டுமே நாம் பார்த்து வியந்த மறுபிறவிச் சம்பவங்கள், நிஜ வாழ்க்கையிலும் அரங்கேறி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில், மூன்று வயது சிறுவன் ஒருவன் தனது முன்ஜென்ம நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சம்பவம் பெரும்…

Read more

20 நாட்களாக தேடுதல் வேட்டை…! ஒரே ஒரு மெடிக்கல் சர்டிபிகேட்… போலீசுக்கே தண்ணி காட்டிய நிதா கான்… நாட்டையே உலுக்கிய TCS சம்பவத்தில் பகீர் டுவிஸ்ட்.!!

டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கட்டாய மதமாற்றம் மற்றும் பெண் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான நிதா கான், தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவச் சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். கடந்த 20 நாட்களாக போலீசாருக்கு…

Read more

ஹோட்டலில் காசு கொடுத்தா என்ன வேணாலும் பண்ணுவீங்களா..! “கம்மியான கட்டணத்தில் ரூம் கிடைச்சா இப்படியா”..? வாந்தி வந்துரும் போல… பரிதாப நிலையில் சுத்தம் செய்த உரிமையாளர்…!!!

குறுகிய கால வாடகை தங்கும் விடுதிகளில்  அடிப்படை ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு குறைந்து வருவது குறித்த விவாதம் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. சமீபத்தில் விடுதி உரிமையாளர் ஒருவர் பகிர்ந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சித்தார்த்…

Read more

“போயிட்டு வா மகனே..”… வளர்த்த மானை வனத்துறையிடம் ஒப்படைத்த குடும்பம்… பிரிவைத் தாங்க முடியாமல் கதறி அழுத கிராமம்..!!!!

சொந்த ரத்த பந்தங்களை விட பாசத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காட்டில் நாய்களிடம் சிக்கித் தவித்த ஒரு மான் குட்டியை, விவசாயி ஹனுமான்…

Read more

“பிளாட் முதல் கஃபே வரை”… ₹400 கொடுத்தால் தனி அறை.. இளம்பெண்களைச் சீரழித்த இளைஞர்… அதிரவைக்கும் வாக்குமூலம்..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே உள்ள பரத்வாடா பகுதியில் அரங்கேறியுள்ள பாலியல் மோசடி வழக்கு, மாநிலத்தையே உலுக்கி வருகிறது. இந்த வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான அயான் என்பவனை விசாரித்ததில், அடுத்தடுத்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்களை ஆசை வார்த்தை…

Read more

“சினிமா தயாரிப்பாளர்னு சொன்னாரே..”… காதல் வலையில் 500 பெண்கள்.. ரூ.2 கோடி வரை வசூல்… பரபரப்பு சம்பவம்..!!!

டெல்லியில் 500-க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழக மோசடி மன்னனை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேற்கு வங்கத்தின் பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த்…

Read more

“இந்த அன்புக்கு ஈடு ஏது?”… ஆட்டோ டிரைவர்களை அசத்திய சிறுவர்கள்.. வைரல் நெகிழ்ச்சி வீடியோ…!!!!

மும்பையில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், அந்தேரி பகுதியில் மனிதாபிமானத்தை பறைசாற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தேரி லோகா (AndheriLOCA) பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு பெரியவருடன் சேர்ந்த நான்கு ஐந்து சிறுவர்கள் சாலையோரம் நின்று கொண்டு, அந்த வழியாக…

Read more

“ஞாபக சக்தி கம்மியா இருக்கோ?”.. அதிகாரிக்கு கொடுத்த ‘பாதாம்’ ட்ரீட்.. வைரல் கலகல வீடியோ..!!!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் சினிமா பாணியில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. நீண்ட நாட்களாக தனது கோப்பு (File) எங்கே இருக்கிறது என்று தெரியாமல் அலைக்கழிக்கப்பட்ட நபர், அதிகாரியின் மெத்தனப் போக்கைக் கண்டு ஆவேசமடைந்தார்.…

Read more

Other Story