பெற்றோர்களே!… பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. உடனே இதுல ஜாயின் பண்ணுங்க….!!!!

சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை(SSY) 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் பெற்றோர் (அ)பாதுகாவலர் துவங்கலாம். இக்கணக்கை ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளுக்கு திறக்கலாம். SSY கணக்கை எந்த வங்கி (அ) போஸ்ட் ஆபிஸிலும் திறக்கலாம். பிற…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. சம்பள உயர்வு குறித்து வெளியான புது அப்டேட்….!!!!

புத்தாண்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை பெரும் அளவில் உயர்த்தப்போகிறது. மேலும் சம்பளம் உயர்வு குறித்த செய்தியையும் மத்திய அரசு வெளியிடவுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவது பற்றிய பேச்சு அதிகளவில் எழுந்து உள்ளது. தற்போது பென்சன் மற்றும்…

Read more

“என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்கவே அந்த படம் எடுத்தேன்”…. மனம் திறந்த கமல்ஹாசன்…..!!!!

ராகுல்காந்தியின் பாரத் ஜோடா யாத்ரா, 100 தினங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கடந்த டிச,.24 ஆம் தேதி டெல்லியில் இந்த யாத்ராவில், திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்று உரையாற்றினார். இதையடுத்து ராகுலுடன் கமல் மேற்கொண்ட…

Read more

(2023) GATE தேர்வர்கள் கவனத்திற்கு…. அனுமதி சீட்டு எப்போது வெளியிடப்படும்?…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

நாட்டில் தொழில்நுட்பம், பொறியியல், அறிவியல், கட்டிடக் கலை, வணிகம் உட்பட பல பிரிவுகளின் பாடங்களுக்கான பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE) வருடந்தோறும் நடத்தப்படுகிறது. இத்தேர்வு டெல்லி, பம்பாய், குவாஹாத்தி, கான்பூர், மெட்ராஸ் ரூர்க்கி, காரக்பூர் மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூர் தேசிய…

Read more

நீங்க தாஜ்மஹால் போக போறீங்களா?… இனி இந்த வசதியும் உண்டு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

உத்தரபிரதேசம் ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றாகிய தாஜ்மஹாலை பார்க்க தினசரி பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் தாஜ்மஹாலில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கேஷ்லெஸ் டிக்கெட் சேவை கொண்டுவரப்பட்டு உள்ளது. அதன்படி  சுற்றுலாப் பயணிகள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவதற்கு…

Read more

பேரணி, பொதுக் கூட்டங்களுக்கு தடை…. மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு…. பரபரப்பு…..!!!!!

பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிக்கு தடை விதித்து ஆந்திர மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற டிசம்பர் 28ம் தேதி ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் நெரிசல் காரணமாக 8 பேர்…

Read more

சாலைகளில் பயணிக்க ஆபத்தான நேரம் எது தெரியுமா?…. ஆய்வறிக்கையில் வெளியான தகவல்….!!!!!

இந்திய சாலைகளில் பயணிக்க ஆபத்தான நேரம் என்ன என்பது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. கடந்த 2021 ஆம் வருடத்தில் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்துகள் எனும் தலைப்பில் மத்திய சாலைப் போக்குவரத்து…

Read more

உளவு வேலைக்கு டாப் மாடல்கள், நடிகைகள்?…. முன்னாள் ராணுவ அதிகாரி ஷாக் தகவல்…..!!!!

அடில் ராஜா “சோல்ஜர் ஸ்பீக்ஸ்” எனும் YouTube சேனலை நடத்தி வருகிறார். அவருக்கு சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் இருக்கின்றனர். பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சஜல் அலியை பாகிஸ்தான் ராணுவம் “தேன் டிராப்” ஆக பயன்படுத்தியதாக யூடியூபரான அடில் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.…

Read more

என்றும் நீயே என் தேவதை!… 60 வயதிலும் இறந்த மனைவியின் ஆசையை நிறைவேற்றிய முதியவர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

கொல்கத்தா மேடம் துசார்ட் பகுதியில் வசித்து வருபவர் தாபஸ் (65). இவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவார். இவருடைய மனைவி இந்திராணி. இதற்கிடையில் கணவன்-மனைவி இருவரும் மாயாபூரிலுள்ள இஸ்கான் கோயிலுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த கிருஷ்ணர் சிலையை பார்த்த இந்திராணி, தன்…

Read more

“கார் சக்கரத்தில் சிக்கி பெண் இழுத்து செல்லப்பட்ட சம்பவம்”…. வெளியான புது பரப்பரப்பு தகவல்….!!!!

தில்லியில் 20 வயது பெண் சென்ற ஸ்கூட்டர் மீது காா் மோதி, அவரது உடல் இழுத்து செல்லப்பட்ட சம்பவத்தில் புது தகவல் வெளியாகியுள்ளது. சுல்தான்புரியிலிருந்து குதுப்கா் பகுதியை நோக்கி சென்ற காா் ஒன்றில் பெண் ஒருவா் சிக்கி சாலையில் 12 கிலோ…

Read more

சிறந்த வட்டியுடன் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாமா?…. வாடிக்கையாளர்களுக்கு SBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!

SBI மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சிறப்பான வட்டி விகிதத்துடன் ரூபாய்.10 லட்சம் வரை பிணைய இலவச கடனை வழங்குகிறது. SBI எஸ்ஹெச்ஜி ஸமூஹ் சக்தி கேம் பெய்ன் வாயிலாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்த பெரிய கடன் தொகை…

Read more

CORONA: அனுமதி மறுத்தது மத்திய அரசு…. வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி கொரோனா  தினசரி பாதிப்பு என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், மத்திய அரசு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா…

Read more

1 டீ… 2 சமோசா 490 ரூபாயா.? ஸ்டார் ஹோட்டலில் இல்லை.. நெட்டிசன்களை அதிர வைத்த பில்..!!

ஒரு கப் சூடான தேநீருடன் இரண்டு மொரு மொரு சமோசாக்கள் இருந்தால் போதும் பலருக்கும் அந்த நாளானதே அழகாக மாறிவிடும். ஏன் இதுதான் பல பேரின் காலை டிபன். ஆனால் அந்த டீயும் சமோசாவுமே துயரத்தை கொடுத்திருப்பதாக ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.…

Read more

எதுவும் நுழைய முடியாது! இனி கடல் நம்ம கண்ட்ரோல் தான்.!! அதிரடி காட்டிய இந்தியா!!

இந்திய கடலோர காவல் படையினர் குஜராத்தில் பயிற்சி பெற்றனர். குஜராத் கடற்கரையில் இந்திய கடலோர காவல் படையினர் போதை பொருள் எதிர்ப்பு பயிற்சியை மேற்கொண்டனர். குஜராத் மாநிலம் ஓக்கா மற்றும் சார்கேஜ் பகுதிக்கு அருகே இந்திய கடலோர காவல் படையினர் பாகிஸ்தான்…

Read more

2022-ல் ரூ.17,570,00,00,00,000 கோடி GST வசூல்..!!

2022-ல் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வசூல் குறித்து மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 17. 57 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதி…

Read more

3 மாத குழந்தையை மாடியிலிருந்து கீழே வீசி கொன்ற தாய்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரப்பரப்பு தகவல்…..!!!!

குஜராத் ஆனந்த் மாவட்டம் பெட்லெட் பகுதியில் வசித்து வருபவர்கள் ஆசிப்- பெர்சானாபானு மலிக்(23) தம்பதியினர். இதில் பெர்சானாபானுவுக்கு சென்ற 3 மாதங்களுக்கு முன்பு வதோதராவிலுள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதற்கிடையில் குழந்தை உடல்நலம் குன்றிய நிலையில் இருந்ததால் மருத்துவமனையில் தொடர்ந்து…

Read more

ரூ.5,000 முதலீட்டில் நிறைய வருமானம் பெறலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

பொதுவாக சொந்த தொழில் துவங்க நிறைய பணம் தேவை என ஏராளமானோர் நினைக்கின்றனர். ஆனால் சிறு முதலீட்டில் கூட அதிகமான பணம் சம்பாதிக்கலாம். அந்த வகையில் நாம் பார்க்கப்போவது வணிகம் மொபைல் ஆக்சஸரீஸ் பிசினஸ். அதிகரித்து வரக்கூடிய டிஜிட்டல் மயமாக்கலுடன் ஸ்மார்ட்போன்களின்…

Read more

சிங்கப்பூர் சுற்றுலா வளர்ச்சிக்கு…. யார் காரணம் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

கடந்த 2019 ஆம் வருடம் முதல் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாத்துறை முற்றிலும் மோசமடைந்தது. ஏனெனில் அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி இருந்தனர். அதனை தெடர்ந்து கொரோனா தொற்று குறைந்து மக்கள் இயல்பு…

Read more

வேலையின்றி திண்டாடும் இளைஞர்கள்…. டிசம்பர் மாதம் 8.30 விழுக்­காடு…. வெளியான ஷாக் தகவல்….!!!!

நம் நாட்டில் வேலை­யின்மை விகி­தமானது 16 மாதங்­களில் இல்லாத அளவுக்கு கடந்த டிசம்பர் மாதம் 8.30 விழுக்­காட்­டை தொட்­டது. நவம்­பர் மாதம் அந்த விகி­தமானது 8 விழுக்­கா­டாக இருந்­தது என இந்­தி­ய பொரு­ளி­யல் கண்­கா­ணிப்பு நிலை­யம் (சிஎம்­ஐஇ) தெரி­வித்­தது. அதேபோன்று நகர்ப்புறங்களில்…

Read more

அந்த நாய் எப்படி குட்டி போட்டுச்சி தெரியலைய?…. நடந்தது என்ன?… தொடங்கிய விசாரணை….!!!!

மேகாலயாவில் பாதுகாப்பு படையை சேர்ந்த “லால்சி” எனும் மோப்ப நாய் 3 குட்டிகளை ஈன்றது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்த பாதுகப்புப் படை உத்தரவிட்டு உள்ளது. ஏனெனில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நாய்கள் கர்ப்பம் தரிக்கக்கூடாது. பாதுகாப்பு படையின் மருத்துவரின்…

Read more

இனி வாடிக்கையாளர்களின் விருப்பம் முக்கியம்…. கட்டாயப்படுத்த கூடாது என்றது SBI…. ஊழியர்களுக்கு ஆப்பு….!!!

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் SBI வங்கி தன் ஊழியர்களுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. அதாவது, காப்பீட்டு திட்டங்களை வாடிக்கையாளர்களின் விருப்பம் இல்லாமல்…

Read more

EPFO ஓய்வூதியம் பெறுவோருக்கு புத்தாண்டு பரிசு…. என்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்…..!!!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது(EPFO) அதனுடைய பிராந்திய அலுவலகத்துக்கு நவம்பர் 4, 2022 தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை நடைமுறைபடுத்துமாறு உத்தரவிட்டு உள்ளது. அந்த வகையில் தகுதியான சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதிய விருப்பங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டது. EPFO கடந்த டிசம்பர்…

Read more

அடடே சூப்பர்!… பாதி விலையில் கேஸ் சிலிண்டர்?… யாருக்கெல்லாம் தெரியுமா?…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இனிமேல் வெறும் ரூ500-ஐ செலுத்தி கேஸ் சிலிண்டரை வாங்கிக் கொள்ளலாம். நாளுக்கு நாள் அதிகரிக்கும் கேஸ் சிலிண்டர் விலையிலிருந்து நிவாரணம் அளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இப்போது கேஸ் சிலிண்டரின் விலையானது 1000 ரூபாயை தாண்டி இருக்கிறது. இதனிடையில்…

Read more

“என் டி-ஷர்ட்டை கிழித்து விட்டார்”…. விளையாட்டுத்துறை மந்திரி மீது பெண் புகார்…. பரபரப்பு….!!!!!

அரியானா மாநிலத்தின் விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்து வந்தவர் சந்தீப் சிங். மேலும்   இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இதற்கிடையில் இவர் மீது முன்னாள் தேசிய அளவிலான வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளரான ஒருவர் பாலியல் புகார்…

Read more

வருமான வரி தாக்கல் பண்ணுங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து…. மிக முக்கிய தகவல்….!!!!!

ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செயல்முறை இன்னும் டிராப்டில் இருந்தால் அந்த செயல்முறையை முடிக்க வருமான வரித் துறை நினைவுபடுத்தும் அடிப்படையில் உங்களுக்கு SMS வாயிலாகவோ (அ) மின்னஞ்சல் மூலமாகவோ தகவலை அனுப்பும். வருமான வரி செலுத்துவோர் தங்களது வருமானத்தை தாக்கல் செய்து…

Read more

தடம்புரண்ட சூரியநகரி எக்ஸ்பிரஸ்…. 11 பெட்டிகள் சேதம்…. சிரமப்பட்ட பயணிகள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ராஜஸ்தான் பாலி அருகில் சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 8 பெட்டிகள் இன்று அதிகாலையில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மார்வார் சந்திப்பில் இருந்து ரயில் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள்ளாக விபத்து நடைபெற்றதாக பயணி ஒருவர்…

Read more

பீகார் முதல் மந்திரியின் சொத்து மதிப்பு…. எவ்வளவு தெரியுமா?…. அடேங்கப்பா இவ்வளவ்வா?…!!!!

பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் தன் மந்திரிகள் அனைவரும் ஆண்டின் கடைசி நாளில் தங்களது சொத்துகள் மற்றும் கடன் விபரங்களை வெளியிட வேண்டும் என கூறி இருந்தார். அந்த வகையில் அவர் உட்பட அனைத்து மந்திரிகளின் சொத்து மற்றும்…

Read more

பள்ளிகள் திறப்பு நேரத்தில் மாற்றம்…. மாநில அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருவதால் லக்னோவிலுள்ள பள்ளிகளில் 1-8 வரையிலான வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் வரும் ஜனவரி 10ஆம் தேதி…

Read more

ஜனவரி முதல் வந்த புது மாற்றங்கள்….. மத்திய அரசின் அடுக்கடுக்கான சலுகைகள்….. இதோ உடனே பாருங்க….!!!!

சென்ற வெள்ளிக்கிழமை மத்திய அரசானது குறிப்பிட்ட சில சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு 2023 ஜனவரி-மார்ச் காலாண்டிற்கானது ஆகும். நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி சில திட்டங்களின் வட்டி விகிதங்களை…

Read more

பழிக்கு பழி…. சண்டையில் கணவன் கழுத்தை அறுத்த மனைவி…. பின் நடந்த சம்பவம்…..!!!!

ஆந்திர மாநிலத்தில் தம்பதியினர் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் மனைவியின் கழுத்தை கணவர் அறுத்துள்ளார். இதனால் காயமடைந்த மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் மீண்டும் கணவர்-மனைவி இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது…

Read more

(2022) டிசம்பர் மாதத்தில் GST வசூல் இவ்வளவு கோடியா?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

சென்ற 2022 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் GST ரூபாய்.1,,49,507 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து 10வது முறையாக நாட்டின் மாத GST வரிவருவாய் ரூபாய்.1.4 லட்சத்தை கடந்து உள்ளது. இதுகுறித்து நிதி…

Read more

2022-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்வளவு?…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…..!!!!

தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்ற 2022 ஆம் வருடத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 30 ஆயிரத்து 957 புகார்கள் வந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த 2021 ஆம் வருடத்தில் 30 ஆயிரத்து 864 ஆக இருந்தது. இந்த 30 ஆயிரத்து…

Read more

தமிழகமே எதிர்பார்ப்பு!…. நாளை(ஜன..2) உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு…. வெளியான தகவல்….!!!!

இந்தியாவையே உறைய வைத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மீதான தீர்ப்பை நாளை ஜனவரி 2ஆம் தேதி வழங்குகிறது உச்சநீதிமன்றம். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016 ஆம் வருடம் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. இவ்வாறு…

Read more

ரிஷப் பண்ட் உயிரை காப்பாற்றிய அந்த 2 பேருக்கு கவுரவம்…. முதல்-மந்திரி தமி அறிவிப்பு…..!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் சென்ற டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை டெல்லியிலிருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். அப்போது காரை ரிஷப் பண்ட் ஓட்டி சென்றார். இதையடுத்து…

Read more

நல்ல காற்றை சுவாசித்த டெல்லி…. எவ்வளவு மணி நேரம் தெரியுமா?…. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

டெல்லியில் 2022 ஆம் வருடம் காற்றின் தரம் 1,096 மணிநேரம் மட்டுமே “நல்லது” என்ற பிரிவில் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது கடந்த 2021 ஆம் வருடத்துடன் ஒப்பிடும்போது அதிகமாக இருக்கிறது. கடந்த 2021 ஆம்…

Read more

6 ரூபாய்க்காக 18 ஆயிரத்தை…. பறிகொடுத்த பெண்….. உஷாரா இருங்க…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தான் வேலை செய்து வரும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவதும் அரங்கேறி வருகிறது. இதற்கிடையில் அண்மை காலமாக ஆன்லைன்…

Read more

Other Story