முதல்வர் அறையிலிருந்து அழுது கொண்டே வெளியே வந்த மருத்துவ மாணவன்…! 18 நிமிடத்தில் கீழே குதித்து தற்கொலை… கேரளாவை உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்..!!!

கேரளா மாநிலம் அஞ்சரகண்டி பல் மருத்துவக் கல்லூரி மாணவர் நிதின் ராஜ் தற்கொலை செய்துகொள்வதற்குச் சற்று நேரத்திற்கு முன்னதாக, கல்லூரி முதல்வர் அறையிலிருந்து அவர் அழுதுகொண்டே வெளியேறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர் அஞ்சரகண்டி பல் மருத்துவக் கல்லூரியில்…

Read more

ஆஹா..! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே… ஹோட்டல்களில் ஏன் வெள்ளை நிற படுக்கைகள் மட்டும் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா…? சுவாரஸ்ய தகவல்..!!

நாம் எந்த ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றாலும், அங்குள்ள படுக்கைகளில் பளிச்சிடும் வெள்ளை நிற விரிப்புகளே பயன்படுத்தப்படுவதைக் காணலாம். இது வெறும் அழகுக்காக மட்டுமல்ல, இதன் பின்னணியில் பல முக்கியக் காரணங்கள் இருப்பதாகத் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். வண்ணமயமான விரிப்புகளைத்…

Read more

ஜியோ, ஏர்டெல் செய்ய முடியாததை சாதித்து காட்டிய வாலிபர்…! “ஸ்கூல் கூட படிக்கல”… வறுமையின் பின்னணியில் உருவான நெட்வொர்க் நாயகன்… புல்லரிக்க வைக்கும் உண்மை…!!!

மத்தியப் பிரதேசத்தின் சிறிய நகரமான குணாவைச் சேர்ந்த துர்கேஷ் ஓஜா என்ற இளைஞர், ஜியோ, ஏர்டெல் போன்ற முன்னணி நிறுவனங்களே நுழையத் தயங்கும் எல்லைப் பகுதிகளுக்கு இணையதள வசதியைக் கொண்டு சென்று சாதனை படைத்து வருகிறார். வறுமையான குடும்ப பின்னணியைக் கொண்ட…

Read more

400 வருஷத்துக்கு பின் மறுபிறவி எடுத்த மன்னன்…? “வரலாற்று ரகசியங்களை உடைக்கும் 10 வயது சிறுவன்”… மர்ம கதையால் ஆடிப்போன ராஜஸ்தான்…!!!

ராஜஸ்தானில் தான் முற்பிறவியில் ஆம்பர் (ஆமேர்) கோட்டையை ஆண்ட புகழ்பெற்ற மன்னர் முதலாம் மான்சிங் என்று 10 வயது சிறுவன் ஒருவன் கூறி வருவது ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டோங்க் மாவட்டத்திலுள்ள ஜெய்க்மாபாத் கிராமத்தைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு…

Read more

சினிமாவை மிஞ்சிய பயங்கரம்…! “யாருமே இல்ல”… ஆனா அந்த இளம் பெண் செய்றத பாருங்க… மாயமாவதற்கு முன் கிடைத்த சிசிடிவி வீடியோ… தலை சுத்த வைக்கும் சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் சகஜீவன் நகரைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மர்மமான முறையில் மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மாயமாவதற்கு முன்னதாகப் பதிவான சிசிடிவி காட்சிகள், பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. சகஜீவன் நகரைச் சேர்ந்த சஞ்சீவனி ராகுல் வராடே…

Read more

“மட்டன் வேகலன்னு சொன்னது ஒரு குத்தமா”..? கோபத்தில் கிச்சனுக்கு போன மனைவி… இறந்துவிட்டதாக சொன்ன டாக்டர்கள்… கணவன் திட்டியதால் அனாதையான குழந்தைகள்…!!!

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டம் போர்காவ் கிராமத்தில், சமைத்த இறைச்சி சரியாக வேகவில்லை என்று கணவர் திட்டியதால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் சேதனா மனோஜ் ஜாதவ்…

Read more

கையில் காசு இல்ல போல…! பணம் எடுக்க ஏடிஎம் வந்த குதிரை… ஒருவேளை அக்கவுண்ட் இருக்குமோ… இணையத்தில் சிரிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) ஏடிஎம் மையத்திற்குள் நுழைய முயன்று குதிரை ஒன்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது விலங்குகளின் விநோதமான செயல்கள் வைரலாவது வழக்கம். அந்த…

Read more

வயிற்றுப்போக்கு…! 11 மாத குழந்தையை ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு ஓடிய பெற்றோர்… அசால்டாக ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர்கள்… அம்பலமான பகீர் உண்மை…!!

மருத்துவமனையின் அஜாக்கிரதை மற்றும் தவறான சிகிச்சையினால் 11 மாதக் பெண் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், 4 மருத்துவர்கள் மற்றும் 2 செவிலியர்கள் மீது புனே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புனே நவி பேத் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்…

Read more

பார்த்தாலே அருவருப்பா இருக்கு…! டாய்லெட் பக்கத்தில் உணவா..? “ஓடும் ரயிலில் பயணிகளின் உயிரோடு விளையாடிய வியாபாரி”… கொந்தளிப்பை ஏற்படுத்திய பகீர் வீடியோ..!

இந்திய ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உணவு சுகாதாரம் குறித்துப் பெரிய கேள்விக் குறியை எழுப்பும் வகையிலான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல வீடியோக்கள் வைரலாகின்றன. அவற்றில் சில வேடிக்கையாக…

Read more

“அவனோடதான் போவேன்..” பிடிவாதம் பிடித்த 19 வயது பெண்.. ஆட்டோ டிரைவருடன் காதல்.. கடைசியில் நேர்ந்த சோகம்..!!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை நகரில், காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தனியார் டயர் கடையில் வேலை பார்த்து வந்த பூமிகா என்ற பெண்ணுக்கும், அதே பகுதியைச்…

Read more

“டாய்லெட் அருகே உட்கார்ந்து இதைத்தான் செய்கிறார்களா?”… ஓடும் ரயிலில் நடந்த அட்டூழியம்.. வைரல் வீடியோ..!!!!

ரயிலில் பயணம் செய்யும் போது ஜன்னல் ஓரம் அமர்ந்து காரசாரமான சுண்டல் சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பார்த்தால், இனி ரயிலில் எதையும் வாங்கிச் சாப்பிடவே உங்களுக்குக் கூச்சமாக இருக்கும்.…

Read more

“அட என்ன இது?”.. ஹோட்டலில் விபரீதம்.. அசைவம் சாப்பிடும் கிருஷ்ணர்?… புத்தாண்டு நாளில் கிளம்பிய சர்ச்சை… பரபரப்பு சம்பவம்..!!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலாவில் உள்ள ‘மெஹர் மணி & கிரில்ஸ்’ (Meher Mani & Grills) என்ற உணவகம், மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகையன்று வெளியிட்ட விளம்பரப் பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களின் புனிதமான பண்டிகை…

Read more

“டிசிஎஸ் ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்!”… ஈத் விருந்தில் நடந்த கட்டாய ‘நமாஸ்’.. பற்றி எரியும் மதச் சர்ச்சை.. வைரல் வீடியோவின் பின்னணி..!!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய வீடியோ இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தௌசிப் அத்தார் என்பவரது வீட்டில் நடந்த ஈத் பெருநாள்…

Read more

“நிர்வாண பூஜை.. கன்னிப் பெண்கள் பலி?”… சுடுகாட்டில் நடுநிசி விபரீதம்.. மொபைலில் சிக்கிய பெண்களின் அங்கங்கள்.. மாந்திரீக கும்பலின் பகீர் லீலைகள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூரில் அரங்கேறியுள்ள ஒரு அமானுஷ்ய பூஜை விவகாரம் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்துள்ளது. ஆமை கடத்தல் வழக்கில் பிடிபட்ட 6 பேரின் செல்போன்களை ஆய்வு செய்த வனத்துறையினர், அதில் இருந்த வீடியோக்களைப் பார்த்து நிலைகுலைந்து போயுள்ளனர். நள்ளிரவில் சுடுகாட்டில் அமர்ந்து…

Read more

“தமிழ்நாடு, கேரளாவுக்கு இழைக்கப்படும் அநீதி! மக்கள் தொகை கூடினா சீட் அதிகமா?”.. சசி தரூர் கேட்ட ‘நறுக்’ கேள்வி… நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்…!!!

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களை வஞ்சிக்கும்…

Read more

“இளம் பெண்களே உஷார்!”.. அந்தரங்க வீடியோக்களை கசியவிட்ட நண்பன்.. பணப் பிரச்சனையால் அம்பலமான ரகசியம்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய சம்பவம், தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளான அய்யான் அகமது மற்றும் உஜைர் கான் ஆகிய இருவரும், “யார் அதிக பெண்களை…

Read more

“போக்சோ வழக்கில் இருந்து தப்பிக்க ‘திடீர்’ கல்யாணமா?”.. செக் வைத்த ஹைகோர்ட்.. இனி ஒவ்வொரு வழக்கிலும் 4 ரகசிய தணிக்கை…!!!!

பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டு, பின்னர் திருமணம் செய்துகொண்ட நபர்கள் மீதான போக்சோ (POCSO) சட்ட வழக்குகளை ரத்து செய்வது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் மிக முக்கியமான அதிரடி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் சம்மதத்தின் பேரில் உறவு…

Read more

திடீர் விசிட்…! அலையா விருந்தாளியா வந்து கலெக்டர் சீட்டில் அமர்ந்த குரங்கு… அதுக்கு சேட்டையை பார்த்தீங்களா…? இணையத்தை கலக்கும் வீடியோ..!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், திடீரென நுழைந்த குரங்கு ஒன்று ஆட்சியரின் நாற்காலியிலேயே அமர்ந்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பரேலி மாவட்டத்தின் விகாஸ் பவனில் கடந்த புதன்கிழமை விவசாயிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அஸ்மிதா லால்…

Read more

நடுரோட்டில் கர்ப்பிணியிடம் அத்துமீறிய நபர்…! “ராஜஸ்தான் போலீசுக்கு பயந்து ம.பியில் தஞ்சம்”.. பாலியல் குற்றத்திலிருந்து தப்பிக்க திருட்டு வழக்கில் சரண்… பகீர் பின்னணி…!!

ஜெய்ப்பூரில் பட்டப்பகலில் கர்ப்பிணிப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்டு, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நபர், போலீஸ் நெருக்கடி காரணமாக மத்தியப் பிரதேச நீதிமன்றத்தில் முறையில் சரணடைந்தார். கடந்த மார்ச் 26-ஆம் தேதி  நடந்து சென்றுகொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணை, பின்னால் இருந்து அணுகிய…

Read more

வீட்டுக்கு கூட்டிட்டு வந்து உல்லாசம்…! “காதலன் தான் வேணும் என அடம் பிடித்த பெண்”… எதிர்ப்பு கொடி காட்டிய பெற்றோர்… அடுத்து நடந்த விபரீதம்..!!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் மாற்று மத வாலிபரை காதலித்ததற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், 19 வயது இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பாகல்கோட்டையைச் சேர்ந்தவர் பூமிகா (19). இவர் அங்குள்ள டயர் விற்பனை கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். அப்போது,…

Read more

ரசகுல்லா சாப்பிட்டது ஒரு குத்தமா..? “தாயில்லா பிள்ளையை அடுப்புக்குள் வீசிய கேட்டரிங் மேலாளர்”… திருமண வீட்டில் உடல் வெந்து அலறிய குழந்தை… படு பயங்கரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், திருமண விருந்தில் ரசகுல்லா அதிகம் சாப்பிட்ட 11 வயது சிறுவனை, ஆத்திரமடைந்த சமையல் ஊழியர் ஒருவர் எரியும் தந்தூரி அடுப்பில் தூக்கி வீசிய கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

“8 பாஸ்போர்ட்”… விமானத்தில் வெளிநாட்டு டூர்… சொகுசு வாழ்க்கை… ஆனால் சம்பளம் மட்டும் இவ்வளவுதான்… ரகசியத்தை உடைத்த ஷாருக்கானின் முன்னாள் பாதுகாவலர்..!!!

பாலிவுட் திரையுலகின் ‘கிங் கான்’ என்று அழைக்கப்படும் ஷாருக்கானிடம் சுமார் 10 ஆண்டுகள் பாதுகாவலராகப் பணியாற்றிய யாசீன் கான், தனது பணி அனுபவம் மற்றும் திரைத்துறையில் நிலவும் சம்பள முறைகள் குறித்து பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஷாருக்கானிடம் 2001 முதல்…

Read more

ஹோட்டலில் ரூம் போட்டு ஜாலியாக இருந்த மாணவி…! காலேஜுக்கு போறேன்னு சொல்லிட்டு காதலனுடன் ரொமான்ஸ்… போலீஸ் உடன் வந்து வெளுத்து வாங்கிய தாய்… வீடியோ வைரல்..!!!

கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு காதலனுடன் ஓட்டல் அறைக்குச் சென்ற மகளை, அவரது தாய் போலீஸாருடன் சென்று கையும் களவுமாகப் பிடித்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோவில், ஓட்டல் அறை ஒன்றின்…

Read more

நாடே அதிர்ச்சி..! நிதா கான் ஒரு ஹைபிரிட் தீவிரவாதியா…? “கட்டாய மதமாற்றம்”… பயங்கரவாத அமைப்பில் சேர்க்க முயற்சியா…? செங்கோட்டை குண்டுவெடிப்பு குற்றவாளியுடன் லிங்க்…!!!

நாசிக் நகரில் உள்ள டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் பெண் ஊழியர்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறப்படும் புகாரில், முக்கியக் குற்றவாளியான நிதா கானுக்குப் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை…

Read more

ஒரு போலீஸ் கூட எங்க வீட்டுக்கு வரல..! என் பொண்ணு இப்ப கர்ப்பமா இருக்கா.. TCS மதமாற்ற சர்ச்சை நிதா கான் பற்றி குடும்பத்தினர் உருக்கமான தகவல்…!!!

நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் மதம் மாற வற்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைவாக இருப்பதாகத் தேடப்படும் நிதா கான் (26), தற்போது மும்பையில் தனது கணவருடன் இருப்பதாகவும், அவர் முதல் முறையாகக் கர்ப்பமடைந்துள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சமூக…

Read more

“8 பெண்கள்”… 18 ஆபாச வீடியோக்கள்… மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர குற்றவாளிக்கு போலீஸ் கண்முன்னே பிறந்தநாள் கொண்டாட்டம்… ராஜ மரியாதை கொடுத்த வீடியோ வைரலாகி பரபரப்பு…!!!

மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடாவில் இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோக்களைப் பரப்பிய வழக்கில் கைதான முக்கியக் குற்றவாளிக்கு, போலீஸார் முன்னிலையில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்ட வீடியோ வெளியாகி மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில்…

Read more

OMG..! பாஜக எம்எல்ஏவை சரமாரியாக அடித்து கீழே தள்ளிய சாமியார்… “அடிச்சா தான் ஆசீர்வாதமா”…? கோபப்படாமல் காலில் விழுந்துட்டாரே… சர்ச்சை வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ததியாவில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில், ஆசி பெற வந்த பாஜக எம்.எல்.ஏ-வை சாமியார் ஒருவர் குத்தி, தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ததியா மாவட்டத்தின் பெர்ச்சா கிராமத்தில் அண்மையில் பாகவதக் கதை…

Read more

அம்மா அம்மா எங்க போனீங்க…! போலீஸ் ஸ்டேஷன் முழுவதும் தேடிய 2 வயசு குழந்தை… சமாதானப்படுத்திய போலீஸ்… கல்நெஞ்சையும் கலங்க வைக்கும் காணொளி…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள ராஜ்கர் பகுதியில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த நிலையில், 2 வயதுக் குழந்தை மட்டும் உயிர் தப்பியது. அதாவது ராஜ்கர் அருகே நிகழ்ந்த இந்த கோர விபத்தில், ஒரு…

Read more

என் புள்ளைய விட்டுட்டு அவ பையன் மேல மட்டும் பாசத்தை பொழிவீங்களா…! “பெயரை பச்சை குத்திய தாத்தா”… ஆத்திரத்தில் 4 வயசு சிறுவனுக்கு ஆசிட்டை குடிக்க கொடுத்த பெண்… பகீர் வீடியோ…!!

குடும்பப் பாசத்தில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி, நான்கு வயது சிறுவனுக்கு ஆசிட் கொடுத்துக் கொல்ல முயன்ற பெண்ணின் செயல் ஐதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஐதராபாத், போடுப்பல் பகுதியில் உள்ள சீனிவாச காலனியில் ஒரு கூட்டுக் குடும்பம் வசித்து வருகிறது.…

Read more

ஹிஜாப் ஓகே..! ஆனால் பொட்டு வைக்கக்கூடாது… கையில் கயிறு கட்டக்கூடாது… பிரபல லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் ஆடை விதியால் கிளம்பிய சர்ச்சை… CEO பரபரப்பு விளக்கம்…!!!

நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் மனிதவள மேலாளர் மீது மதமாற்றப் புகார் எழுந்துள்ள நிலையில், தற்போது பிரபல கண்ணாடி விற்பனை நிறுவனமான ‘லென்ஸ்கார்ட்’ (Lenskart) நிறுவனமும் ஆடைக்கட்டுப்பாடு தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளது. லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான ஆடை மற்றும் அலங்கார…

Read more

3 நாளாகிட்டு…! கடையே திறக்கல… ஆனால் துர்நாற்றம் தாங்க முடியல… திறந்து பார்த்தா பிணம்.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பால் 25 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..?

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், மூன்று நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடை ஒன்றிற்குள் 25 வயது இளம்பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோரக்பூரில் ‘யாஷ் பிளக்ஸ்’ (Yash Flex) என்ற கடை இயங்கி வருகிறது.…

Read more

வீட்டில் உள்ள சாமி சிலைகளையும் போட்டோக்களையும் உடனே எடுங்க…! “அடம்பிடித்த மகள்”… சுதாகரித்த பெற்றோர்… ஐடி நிறுவன ஊழலை அம்பலப்படுத்திய வாக்குமூலம்..!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ் (TCS)-இல் பணியாற்றும் இளம்பெண் ஒருவர், மதமாற்ற முயற்சிக்கும், சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் இந்தியாவையே அதிரவைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவல்கள் பெற்றோரை மட்டுமல்லாது விசாரணை…

Read more

மொத்த ஊரையும் ஓட விட்டுட்டே..! “தலையில் சிக்கிய தண்ணீர் தொட்டி”… பாய்ந்து பறந்து சீறிய காளை… துணிச்சலாக களத்தில் குதித்த வாலிபர்கள்… அடுத்து நடந்த சம்பவம்..!!!

சந்தைப்பகுதியில் புகுந்த காளை ஒன்றின் தலையில் எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டி (Water Tank) சிக்கிக்கொண்டதால், அந்தப் பகுதியே போர்க்களமாக மாறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சமூக வலைதளங்களில் தினந்தோறும் விசித்திரமான வீடியோக்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், காளை ஒன்று…

Read more

இப்ப கையெழுத்து போடுவியா போட மாட்டியா…? “மல்லு கட்டிய கணவன்”… உடைந்தது மூக்கு… இதுதான் சண்டையில் மூக்கு உடையுறதுன்னு சொல்றதா…? மனைவி கதறல்..!!

புனே அருகே கூட்டுப் பெயரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை விற்பனை செய்ய மனைவி மறுத்ததால், ஆத்திரமடைந்த கணவர் தாக்கியதில் மனைவியின் மூக்கு எலும்பு முறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் கோத்ரூட் பகுதியைச் சேர்ந்த 45…

Read more

ஒரே நொடியில் திருமண கனவை சிதைத்த பக்கத்து வீட்டுப் பெண்…! “மெஹந்தி போடுவது போல் மணப்பெண்ணின் முகத்தையே சிதைத்த கொடூரம்”… காதல் வெறியால் பயங்கரம்..!!

திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், மணமகனின் காதலி, மணப்பெண் மீது ஆசிட் வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திரா விஹார் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்…

Read more

நேரம் காலம் பார்த்துட்டா சாவு வருது…! டீ குடித்த அடுத்த வினாடியே மரணம்… கண்ணிமைக்கும் நொடியில் 29 வயது ரயில்வே ஊழியர் மரணம்.. பதற வைக்கும் வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், தேநீர் அருந்திவிட்டு திரும்பிய 29 வயது ரயில்வே ஊழியர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக இளைஞர்கள் மாரடைப்பு மற்றும் இதயக் கோளாறுகளால் திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.…

Read more

கல்லறை மீது மாநகராட்சி அலுவலகம்…! “வேலை செய்யவிடாமல் பேய்கள் மிரட்டுது”… பகீர் கிளப்பிய மகாராஷ்டிரா அமைச்சர்… எதிர்க்கட்சிகள் கடும் பதிலடி…!!!

சத்ரபதி சம்பாஜிநகர் (முன்பு அவுரங்காபாத்) மாநகராட்சி அலுவலகம் இருக்கும் இடத்தில் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநில அமைச்சரான சஞ்சய் சிர்சாத், மாநகராட்சியில் புதிதாக வாங்கப்பட்ட தீயணைப்பு வாகனத்தைத்…

Read more

வரிசையிலேயே நிக்கல..! “உங்க வேலைய காலியாயிரும்”… ரயில்வே ஊழியரை கிழித்தெறிந்த பெண்… டிக்கெட் முன்பதிவில் இப்படி ஒரு முறைகேடா..? பகீர் வீடியோ..!!!

மத்தியப் பிரதேசம் போபால் ரயில் நிலையத்தில், வரிசையை மீறி டிக்கெட் வழங்கியதாக எழுந்த புகாரில், ரயில்வே ஊழியருடன் பயணி ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போபால் ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் வியாழக்கிழமை…

Read more

ரூ.17 லட்சம் சம்பளம்..! ஆனால் சோறு சாப்பிட வெறும் 10 நிமிஷம் தான்… என் நிம்மதியே போச்சு… கார்ப்பரேட் வேலை நிஜத்தில் நரகமா…? வேலையை உதறிய 24 வயது வாலிபர்..!!

இந்தியாவின் நிதித் துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் மற்றும் ஊழியர்களின் மனநலன் குறித்த விவாதங்கள், ஐ.ஐ.டி. (IIT) முன்னாள் மாணவர் ஒருவரின் பதவி விலகலைத் தொடர்ந்து மீண்டும் சூடுபிடித்துள்ளன. ஐ.ஐ.டி. டெல்லியில் பயின்ற 24 வயதான சிக்ராக் மதன் என்ற…

Read more

Breaking: 251 பேர் ஆதரவு… நாடாளுமன்றத்தில் தொகுதிமறு வரையறை உட்பட 3 மசோதாக்கள் தாக்கல்….!!

நாடாளுமன்ற மக்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய சட்டத் திருத்த மசோதாக்கள் கடும் அமளிக்கு இடையே அறிமுகம் செய்யப்பட்டன. மத்திய அரசு சார்பில் இன்று அவையில் பின்வரும் மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.  அதன்படி மகளிர்…

Read more

இனி பர்தா அணிவது கட்டாயம்..! ஐடி நிறுவனத்தில் ஊழியர்களை பலாத்காரம் செய்து கட்டாயம் மதம் மாற்றத்திற்கு வற்புறுத்தல்… இதுக்கு தலைவி நிதா கானாமே..? இவர் யார் தெரியுமா..?

நாசிக்கில் உள்ள டிசிஎஸ் (TCS) பிபிஓ நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததுடன், அவர்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற விவகாரத்தில், மனிதவள மேம்பாட்டு (HR) மேலாளர் நிதா கான் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் முக்கியக்…

Read more

Breaking: நாடாளுமன்றத்தில் தொகுதி மறு வரையறை, மகளின் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்… எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு…!!!

நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான திருத்த மசோதாக்களை மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்,…

Read more

ஓசில கிடைச்சா செத்ததை கூட விட மாட்டீங்களா..? “லாரியில் கொட்டப்பட்ட இறந்த கோழிகள்”… சாக்கில் போட்டி போட்டு அள்ளிய பொதுமக்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுக் கிடந்த நூற்றுக்கணக்கான இறந்த கோழிகளை, பொதுமக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு பைகளில் அள்ளிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றிலிருந்து அதிக அளவிலான இறந்த கோழிகள் கீழே கொட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.…

Read more

கதறி துடித்த நாய்..! தண்டவாளத்தில் சிக்கிய கால்… பக்கத்தில் வந்த ரயில்… உசுர கொடுத்தாவது காப்பாத்தணும்னு களத்தில் குறித்த ஊழியர்கள்… நெஞ்சைத் தொட்ட சம்பவம்…!!!

மனிதாபிமானம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பு என்பதை நிரூபிக்கும் வகையில், தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட நாய்க்குட்டி ஒன்றை ரயில்வே ஊழியர்கள் தங்களது உயிரைப் பணையம் வைத்து மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விலங்குகளுக்குப் பகுத்தறிவு குறைவு என்பதால், அவை…

Read more

குழந்தை பிறந்த மகிழ்ச்சி கூட நீடிக்கல…! “சர்ஜிகல் துணியை வயிற்றில் வைத்து தைத்த அரசு மருத்துவர்”… சினிமாவை மிஞ்சிய பயங்கரம்… பயங்கர அதிர்ச்சி…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்ட அரசு மருத்துவமனையில், பிரசவ அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் அறுவை சிகிச்சை துணியை (Surgical Napkin) வைத்துத் தையல் போட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்கோன்…

Read more

மேடையில் செம உற்சாகம்..! “ஜாலியாக பாட்டு பாடி நடனமாடிய பெண்”… கெத்தாக அமர்ந்திருந்த நபர்கள்… ஒரே நொடியில் மொத்தமா சரிஞ்சிட்டு… வீடியோ வைரல்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அதில் சில வீடியோக்கள் நகைச்சுவையானதாகவும் வேடிக்கையானதாகவும் சில வீடியோக்கள் பார்க்கும்போதே பதற வைப்பதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது டாக்டர்…

Read more

FLASH: எம்பி ராகவ் சத்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு…! மத்திய அரசு அதிரடி உத்தரவு… பாஜகவில் இணைகிறாரா..? தேசிய அரசியலில் பரபரப்பு..!!

ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சதாவுக்கு வழங்கப்பட்டு வந்த ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பை பஞ்சாப் மாநில அரசு அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. இதையடுத்து, அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. பஞ்சாப்…

Read more

பாப்பா இங்க வா மாம்பழம் தரேன்..! 2 வயசு பிஞ்சு குழந்தையை வீட்டுக்குள் அழைத்த 47 வயது நபர்… தாயின் கண்முன்னே அரங்கிய பயங்கரம்… காமக்கொடூரன் அதிரடி கைது..!!

மகாராஷ்டிர மாநிலம் புனே, காலேவாடி பகுதியில் இரண்டரை வயது சிறுமிக்கு மாம்பழம் தருவதாக ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காலேவாடி பகுதியைச் சேர்ந்த விஜய் போபட் போஸ்லே…

Read more

நீ ஒரு முஸ்லிம்…! உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது..! சீருடையில் கதறி அழுத வீரர்… கேலிகளுக்கு பதவியால் பதிலடி… பாராட்டுகளை குவிக்கும் வீடியோ…!!

“நீ முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில் இணைந்து சாதனை படைத்த இளைஞர் ஒருவரின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி…

Read more

தினமும் விளையாடுவேன்..! 5 மணி நேரம் மட்டும்தான் படிப்பு… 500-க்கு 499 மார்க் எடுத்தது எப்படி…? முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த ரகசியம்..!!

மத்தியப் பிரதேச மாநில பாடத்திட்டத்தின் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பிரதிபா சிங் சோலங்கி 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். குனூர் பகுதியில் உள்ள…

Read more

Other Story