12 வருஷமா நிம்மதியே இல்ல… காதலனுடன் ஓடிய மனைவி.. ஊரே கூடி பஞ்சாயத்து… மொட்டை அடித்து நிர்வாணப்படுத்தி கணவனைத் தோளில் சுமந்து ஊரை சுற்ற வைத்த கொடூரம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில், காதலனுடன் சென்றதற்காக 32 வயது மதிக்கத்தக்க பழங்குடியினப் பெண் ஒருவருக்கு கிராமத்தினர் முன்னிலையில் கொடூர தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி…

Read more

மது போதையில் மரண பயத்தை காட்டிய வாலிபர்..! டேய் அது மலைப்பாம்பு டா பொம்மை இல்ல… அட்டூழியம் தாங்க முடியலையே… திக் திக் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு வினோத வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் அவை வேடிக்கையாக இருந்தாலும், பல நேரங்களில் பார்ப்பவர்களை உறைய வைக்கும் வகையில் அமைந்துவிடுகின்றன. அந்த வகையில், மது போதையில் இருக்கும் ஒரு வாலிபர் ராட்சத மலைப்பாம்புடன் விளையாடும்…

Read more

அடக்கடவுளே..! ஒரு சின்ன தப்பு.. பாட்டிலில் வைக்கப்பட்ட அந்த ஒரு பொருள்… தண்ணீர்னு நெனச்சு குடித்த 2 வயது குழந்தை.. அடுத்த நொடியே துடிதுடித்து பலி…!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தண்ணீர் என நினைத்து தவறுதலாக பெயிண்ட் தின்னரை குடித்த இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். நாக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம் பதாதே. கேட்டரிங் தொழில் செய்து வரும் இவர், சமீபத்தில் தனது வீட்டிற்கு வர்ணம் பூசும்…

Read more

நள்ளிரவில் செம ஆட்டம்…! “பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் வீரியமிக்க அந்த மாத்திரைகள்”… அடுத்தடுத்து பலியான 2 மாணவர்கள்… கல்லூரி மாணவர்களே இப்படி செய்யலாமா..?

மும்பையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது, அதிக வீரியம் கொண்ட போதை மாத்திரைகளை உட்கொண்ட எம்.பி.ஏ. மாணவ, மாணவிகள் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சக மாணவர்கள் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது மும்பை…

Read more

நான் போலீஸ்..! “என்ன நம்பு”… உனக்கு நான் வேலை வாங்கி தரேன்.. மாணவியை மடக்கிய காவலர்… தாயிடம் பேசிய பின் பலமுறை பாரத்காரம்… அடச்சீ வேலியே பயிரை மேய்ந்த கதை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், போட்டித் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவிக்கு வேலை வாங்கித் தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பாலியல் வன்கொடுமை செய்த காவலரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த யோகேந்திர சிங் என்ற…

Read more

எவ்வளவு தைரியம் இருந்தா உள்ள வருவ..! “நாயை விரட்ட கம்பியோடு ஓடிய வாலிபர்”… நொடி பொழுதில் தீப்பிடித்து உடற்கருகி பலியான கொடூரம்… பகீர் வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் உள்ள விடுதி ஒன்றில், நாயை விரட்டுவதற்காக இரும்புத் கம்பியைப் பயன்படுத்திய வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதாவது சத்தர்பூர் மாவட்டம்  ரயில் நிலையம் அருகே உள்ள…

Read more

நோயாளி படுக்கையில் போதை போலீஸ்..! “ஆழ்ந்த உறக்கத்தில் குப்பைத் தொட்டியில் சிறுநீர் கழித்த கொடுமை”.. அரசு ஹாஸ்பிடலில் இப்படியா..? கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!!

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கான படுக்கையில் மதுபோதையில் உறங்கியதுடன், குப்பைத் தொட்டியில் சிறுநீர் கழித்து அநாகரிகமாக நடந்துகொண்ட 4 காவலர்களை மத்தியப் பிரதேச மாநில காவல் துறை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளது. அதாவது மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்ட…

Read more

என் புருஷன் வேண்டாம்..! “கள்ளக்காதலன் தான் வேணும்”… ஜாலி மூடில் தங்கச்சி… வீட்டை விட்டு ஓடி உல்லாசம்… அவமானத்தால் அண்ணன்கள் செய்த கொடூரம்…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், கள்ளக்காதலனுடன் ஓடிய தங்கையைச் சமாதானம் பேசி வீட்டிற்கு வரவழைத்து, வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றிக் கொலை செய்த அண்ணன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பெலகாவி மாவட்டம் யமகனமரடி பகுதியைச் சேர்ந்தவர் சத்யவ்வா…

Read more

நெஞ்செல்லாம் பதறுது..! “கல் எடுக்க போனது ஒரு குத்தமாடா”..? நல்லா இருந்த கிட்னியில் அவசர தையல்.. ஆப்ரேஷன் தியேட்டரில் கத்தியை மாற்றிய டாக்டர்கள்… உயிரே போன பயங்கரம்..! ‌

சிறுநீரகக் கல்லை அகற்றும் அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் செய்த தவறால், வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சத்னாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தைக் கண்டித்து உயிரிழந்தவரின் உறவினர்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதாவது பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த ரவி…

Read more

பாஜகவுக்கு ஓட்டு போடலனா உங்க வேலை காலி…! “புலம்பெயர் தொழிலாளிகளை மிரட்டிய மம்தாவுக்கு எதிராக களமிறங்கும் சுவேந்து அதிகாரி… மேற்குவங்க அரசியலில் பரபரப்பு…!

மேற்கு வங்கத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாஜக ஆளும் மாநிலங்களில் பணியாற்றும் வங்காளத் தொழிலாளர்கள் தனக்கு வாக்களிக்காவிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் வரும்…

Read more

“180 பெண்கள்”… 350 ஆபாச வீடியோக்கள்… சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் உல்லாச வீடியோக்கள்… 2 பேர் கைது… மாநிலத்தையே உலுக்கிய கொடூரம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடாவில் அரங்கேறியுள்ள ஆபாச வீடியோ விவகாரம், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டாவது நபரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், இதன் பின்னணியில் பெரிய அளவிலான சதி  இருக்கலாம் என்ற கோணத்தில்…

Read more

ஜிம் மாஸ்டரின் மன்மத லீலைகள்..! “உடற்பயிற்சிக்கு செல்லும் பெண்களை மயக்கி உல்லாசம்”.. வீடியோவை கணவனிடம் காட்டி… உறைய வைக்கும் சம்பவம்.. உஷாரய்யா உஷாரு..!

ஜிம்முக்கு வந்த திருமணமான பெண்ணை வலையில் வீழ்த்தி, அவரது அந்தரங்கப் படங்களை வெளியிடுவதாகக் கூறி கணவரிடம் பணம் பறிக்க முயன்ற 50 வயது ஜிம் பயிற்சியாளரைச் சூரத் சிறப்புப் பிரிவு  போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது சூரத் நகரின் ‘சிட்டி லைட்’…

Read more

லீவு போடு நம்ம ரெண்டு பேரும் படம் பார்க்க போவோம்..! “மாணவனுக்கு டீச்சர் அனுப்பிய அந்த மெசேஜ்”.. இதுவே ஒரு சார் செஞ்சுருந்தா… ஆதாரத்தை வெளியிட்டு ஆதங்கம்…!!!

ஆசிரியை ஒருவர் தனது மாணவனைத் தனியாகத் திரைப்படத்திற்கு அழைத்த வாட்ஸ்அப் உரையாடல் இணையத்தில் வெளியாகி, ஆசிரியர் – மாணவர் இடையிலான நன்னடத்தை குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெடிட் (Reddit) தளத்தில் மாணவர் ஒருவர் தனது ஆசிரியை தனக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளைப்…

Read more

அமெரிக்காவை அச்சுறுத்தும் ஜாம்பி இந்தியாவிலும் நுழைந்ததா..? “இப்ப 3-வது இன்சிடென்ட்”… சிலை போல அசையாமல் நின்ற நபர்… ஜாம்பி மனிதனால் பதறும் இணையம்..!!

அமெரிக்கா போன்ற நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘ஜாம்பி டிரக்’ (Zombie Drug) கலாச்சாரம், தற்போது மகாராஷ்டிராவிலும் பரவியுள்ளதோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அதாவது பயந்தர் மேற்கு பகுதியில்…

Read more

2 வயசு தான் ஆகுது..! “ஒரே ஒரு மகன்”… படிக்கட்டில் விளையாடிய போது பட்டுனு போட்ட பாம்பு… சிறுவனின் சடலத்தை கட்டிப்பிடித்து கதறிய தாய்.. பெற்றோர்களே உஷார்..!!!

வீட்டின் படிக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன், அங்கு மறைந்திருந்த நாகப்பாம்பு கடித்ததில் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் சம்பாஜிநகர் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பாஜிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானேஸ்வர் தாண்ட்கே. இவருடைய இரண்டு வயது மகன்…

Read more

மெட்ரோவில் கட்டிப்பிடி வைத்தியம்…! ரீல்ஸ் மோகத்தால் பொது இடத்தில் அத்துமீறல்… உங்க டிராமாவை வீட்டுல வச்சுக்கோங்க… பாட்டியின் செருப்படி கேள்வி.. வீடியோ வைரல்..!!

பொது இடங்களில் ரீல்ஸ் (Reels) எடுக்கும் மோகம் அதிகரித்து வரும் நிலையில், மெட்ரோ ரயிலில் எல்லை மீறிய ஜோடிக்கு முதியவர் ஒருவர் கொடுத்த அதிரடி பதிலடி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் இன்ஃப்ளூயன்சர்கள் (Influencers) எங்கு சென்றாலும் கேமராவும் கையுமாகச்…

Read more

இது ரயிலா இல்ல கோவிலா..? “மேல் படுக்கையை பூஜை அறையாக மாற்றிய பக்தர்கள்”.. ஆரத்தி எடுத்து பஜனை பாடி வழிபாடு… வீடியோ வைரலானதால் வெடித்த சர்ச்சை..!!

ரயில் பெட்டியின் உள்ளே பயணிகள் சிலர் மத வழிபாட்டுச் சடங்குகளைச் செய்யும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி, பொது இடங்களில் தனிநபர் சுதந்திரம் மற்றும் பொது ஒழுக்கம் குறித்த புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், ரயிலின் ஒரு…

Read more

பிரபல வேதாந்த ஆலையில் பயங்கர விபத்து…! “வெடித்து சிதறிய பாய்லர்”.. 10 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் நேரிட்ட பயங்கர பாய்லர் வெடிப்பு விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்த விரிவான விவரங்கள் வருமாறு, சக்தி மாவட்டத்தில்…

Read more

நீங்கதான் ரியல் ஹீரோக்கள்…! “மாதவிடாய்”… பரிதவித்துப்போன பெண்… யாருன்னு கூட தெரியல.. கேட்டவுடன் அதை வாங்கி கொடுத்த வாலிபர்கள்… பாராட்டுகளை குவிக்கும் வீடியோ..!!

சமூகத்தில் நிலவும் சில தயக்கங்களை உடைக்கும் விதமாக, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்குத் தேவைப்படும் உதவியை மனிதாபிமானத்துடன் செய்த இரு சீக்கிய இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான இதயங்களை வென்று வருகிறது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு இளம்பெண்…

Read more

வாட்டி வதைக்கும் வறுமை..! பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்த சிறுவன்… சாப்பாடுன்னு கேட்டவுடன் யோசிக்காமல் செய்த உதவி… நெகிழ்ச்சி வீடியோ…!!!

வாழ்க்கையின் கடும் போராட்டங்களுக்கு மத்தியிலும், மனிதாபிமானம் இன்னும் உயிருடன் தான் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வறுமையும் மென்மையும் ஒரே இடத்தில் வசிக்க முடியும் என்பதை இந்தத் தருணம் நிசப்தமாக உலகிற்கு உணர்த்துகிறது.…

Read more

5 வருஷம் ஆச்சு..! “உயிரோடு இருக்காரான்னு கூட தெரியமா நிலைகுலைந்த குடும்பம்”… கோவிலில் மீண்டும் கிடைத்த அண்ணன்… தங்கையின் பாசத்தால் நனைந்த இணையம்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணோ தேவி கோவில் பாதையில், கடந்த 5 ஆண்டுகளாகக் காணாமல் போன தனது அண்ணனைத் தங்கை எதிர்பாராத விதமாகக் கண்டுபிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு…

Read more

அடக்கடவுளே..! கலைந்தது கனவு.. காதலனின் டிஜிட்டல் சித்திரவதையால் அவமானத்தில் உயிரை விட்ட இளம் பெண்… திருமண வீடு துக்கவீடாக மாறிய சோகம்.!!

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், முன்னாள் காதலன் செய்த ‘டிஜிட்டல்’ சித்திரவதையால் மனமுடைந்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம்,  பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ…

Read more

கையில் ரொட்டி துண்டு…! “சாப்பிடும் போதே கழுத்தறுத்த குடும்பம்”… சாக்கு மூட்டையில் சிதைந்த பிணம்… மனைவியுடன் உல்லாசமாக இருந்ததால் நடந்த கொடூரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், சாக்கு மூட்டையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இளைஞர், கள்ளக்காதல் விவகாரத்தில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சாகர் மாவட்டம் பண்டா பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர அகிர்வார் (38). கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி…

Read more

நீ பணம் கொடுத்தால்தான் ஃபர்ஸ்ட் நைட்..! உடலுறவுக்கு ரூ.90 லட்சம் கேட்ட புதுப்பெண்… அதிர்ச்சியில் மாப்பிள்ளை… வினோத சம்பவம்..!

உத்தரப் பிரதேசத்தில் திருமணமான முதல் இரவிலேயே மணமகன் வீட்டாரிடம் புதுப்பெண் 90 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணம் தராததால் ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் வீட்டார், மணமகன் குடும்பத்தினரை வீட்டுக்குள் வைத்து பூட்டி தீவைக்க முயன்றதாகப் புகார்…

Read more

“தோசாவில் கலந்தது விஷமா?”… மகனுக்காக பெற்ற மகள்களையே கொன்ற தம்பதி.. டைரியில் சிக்கிய ‘பகீர்’ ரகசியம்..!!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் டோசா சாப்பிட்ட இரண்டு சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், தற்போது ஒரு பயங்கரமான கொலை வழக்காக உருவெடுத்துள்ளது. முதலில் கடையில் வாங்கிய தோசா மாவுதான் காரணம் என்று சொல்லப்பட்ட நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் பெற்றோரே…

Read more

ராணுவ அதிகாரிக்கு இந்த கதியா..? “காரில் மது அருந்தியதை தட்டி கேட்டதால் நடந்த கொடூரம்”.. நடுரோட்டில் அவமானப்படுத்தி பயங்கர தாக்குதல்… பகீர் வீடியோ‌..!!

தெற்கு தில்லியின் வசந்த் என்கிளேவ் பகுதியில், பொது இடத்தில் மது அருந்துவதைத் தடுத்த இந்திய ராணுவ பிரிகேடியர் மற்றும் அவரது மகன் மீது ஒரு கும்பல் கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ராணுவ வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை…

Read more

“ஆத்தி”… சிங்கத்தை பார்த்தாலே நடுங்குமே.. சட்டுனு கிணற்றில் விழுந்து காட்டு ராஜா… 60 அடி ஆழம்… பல மணி நேரம் போராடி துணிச்சலாக மீட்ட வனத்துறை… வைரலாகும் வீடியோ..!!

குஜராத் மாநிலம் உனா தாலுகாவிற்கு உட்பட்ட நவபந்தர் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில், இரை தேடி வந்த ஆசிய சிங்கம் ஒன்று எதிர்பாராதவிதமாகத் தண்ணீர் நிரம்பிய திறந்தவெளி கிணற்றுக்குள் விழுந்தது. சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்தச் சிங்கம்…

Read more

காளைக்கு பயந்து கம்பி மேல நின்ன கதை..! “முன்னாடியும் பின்னாடியும் ஆப்பு”… வீடியோ எடுத்த நேரத்துக்கு பாவம் அந்த தாத்தாவுக்கு உதவலாமே… என்ன மனுஷங்கப்பா…!!!

முன்னால் கிணறு, பின்னால் பள்ளம் என்ற பழமொழிக்கு ஏற்ப, சீறி வந்த காளையிடமிருந்து தப்பிக்க முதியவர் ஒருவர் மேற்கொண்ட முயற்சி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல வீடியோக்கள் பகிரப்பட்டாலும், தற்போது வைரலாகி வரும் இந்த…

Read more

எங்க அம்மாவை அவமானப்படுத்தினாங்க…! “என்னை எல்லா ஆசிரியர்களும் சேர்ந்து கொடூரமா அடிச்சு கேவலப்படுத்தி”… மாணவனின் மரண வாக்குமூலத்தால் கேரளாவில் பரபரப்பு…!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கல்லூரி மாணவர் நிதின் ராஜ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவர் இறப்பதற்கு முன்னதாக தனது வகுப்புத் தோழர்களுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் குரல் பதிவு, ஆசிரியர்களின் எல்லையற்ற கொடுமைகளைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. தனது இறுதிச் செய்தியில் நிதின்…

Read more

மேடம் நீங்க எந்த கிரகத்தில் இருந்து வந்தீங்க..! “எப்படியாவது வெள்ளையாகணும்”.. வெள்ளரிக்காயை உடல் முழுவதும் சுற்றிய இளம்பெண்.. வீடியோ வைரல்..! ‌

சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காகப் பலரும் விசித்திரமான காரியங்களைச் செய்து வரும் நிலையில், இளம்பெண் ஒருவர் வெள்ளரிக்காய் தோலை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு சருமப் பராமரிப்பு செய்த வீடியோ இணையவாசிகளைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளது. இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில்…

Read more

ஒன்னு ரூ.5000 பைன் கட்டுங்க..! இல்லனா ரூ.2000 லஞ்சம் கொடுங்க… கடைக்காரரிடம் பட்ட பகலில் பணம் வசூலித்த மாநகராட்சி பெண்கள்… காட்டி கொடுத்த சிசிடிவி…!!

பிளாஸ்டிக் தடை சோதனையின் போது ஹோட்டல் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில், மாநகராட்சியை சேர்ந்த ஒப்பந்த பெண் ஊழியர்கள் இருவர் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கல்யாண் கிழக்கு பகுதியில் உள்ள ஹனுமான் நகரில் ‘கிரிஸ் பார் மற்றும் ரெஸ்டாரன்ட்’  இயங்கி வருகிறது.…

Read more

வெறும் 60 ரூபாய் தான்..! “தன் முகத்தில் தானே ஆசிட் அடித்த பெண்”.. போலீசாரையே ஆட்டிப்படைத்த சம்பவம்… கிடுக்குப்பிடி விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை…!!!

மகாராஷ்டிர மாநிலம் பண்டரிபுரத்தில் இளம்பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில், அந்தப் பெண் தற்கொலை முயற்சியாகத் தன் மீது தானே ஆசிட் ஊற்றிக் கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அஹில்யாநகர் மாவட்டம் சங்கமநேரில் 13 வயது சிறுமி மீது…

Read more

இது ஒரு சர்க்கஸ் நாடு…! “என்கிட்ட ரூ.10 கோடி சொத்து இருந்தும் நிம்மதி இல்லை”… இப்பவே இந்தியாவை விட்டு போக போறேன்… 50 வயது நபர் ஆதங்கம்…!!

இந்தியாவின் பெருநகரங்களில் நிலவும் மோசமான அடிப்படை வசதிகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் குறைந்து வரும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றால் விரக்தியடைந்த நபர் ஒருவர், தன்னிடம் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருந்தும் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது சமூக…

Read more

“₹90 லட்சம் கொடுத்தா தான் உறவு….” முதலிரவு அறையில் மாப்பிள்ளையை மிரட்டிய புதுப்பெண்…. போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற விவகாரம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் ஆசை ஆசையாய் திருமணம் முடித்த ஒரு புது மாப்பிள்ளைக்குத் தனது முதலிரவிலேயே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. திருமணச் சடங்குகள் முடிந்து மகிழ்ச்சியுடன் முதலிரவு அறைக்குள் நுழைந்த கணவனிடம், அவரது மனைவி யாரும் எதிர்பார்க்காத ஒரு கோரிக்கையை…

Read more

எங்க அம்மா கூடயே தப்பான உறவா…? “25 வயது வாலிபரின் மெசேஜால் டென்ஷன் ஆன 17 வயது மகன்”… சரக்கடிக்க வைத்து கழுத்தறுத்த கொடூரம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்னாவில் தனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகச் சந்தேகித்து, நண்பரை மதுகுடிக்க வைத்து கழுத்தறுத்துக் கொன்ற 17 வயது சிறுவனைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அதாவது  சிர்சாவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நிகில் வாக்மரே (25). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

மாணவர்களே ரெடியா..! “CBSE 10-ம் வகுப்பு ரிசல்ட் வெளியாக போகுது”… எப்போது தெரியுமா..? உடனே நோட் பண்ணிக்கோங்க..!!

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்திய 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இந்த ஆண்டு ஏப்ரல் மூன்றாவது வாரத்திலேயே வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ.…

Read more

ச்ச்சீ அசிங்கம்…! கர்ப்பிணி பெண்ணை நடு ரோட்டில் கட்டிப்பிடித்து அத்துமீறிய காமுகன்…! “துணிச்சலாக ஓட ஓட விரட்டிய பெண்”… கொந்தளிப்பை ஏற்படுத்திய பகீர் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பட்டப்பகலில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் தாக்க முயன்ற மர்ம நபரை, அந்தப் பெண் துணிச்சலுடன் எதிர்த்துப் போராடி விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரின் ஜவஹர் சர்க்கிள் பகுதியில் கடந்த மார்ச் 25-ஆம் தேதி மாலை,…

Read more

“செத்துப்போன மகளுக்கு பெர்பியூம் ஸ்ப்ரே” 4 மாசமா பிணத்துடன் வாழ்ந்த தந்தை…. எலும்புகூடை பார்த்து அதிர்ந்த போலீஸ்….!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், உயிரிழந்த தனது 35 வயது மகளின் உடலை தகனம் செய்யாமல், கடந்த நான்கு மாதங்களாக ஒரு தந்தை வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஓய்வுபெற்ற எழுத்தரான உதய பானு பிஸ்வாஸ் என்பவரின் மகள் பிரியங்கா…

Read more

“மாட்டிறைச்சி சாப்பிட்டா தான் வேலை” – நாசிக் BPO-வில் அரங்கேறிய பகீர் ‘கார்ப்பரேட் ஜிஹாத்’…. கதிகலங்கிப் போன ஊழியர்கள்….!!

நாசிக்கில் உள்ள ஒரு முன்னணி பிபிஓ (BPO) நிறுவனத்தில் பணிபுரிந்த இந்து ஊழியர்கள், அங்கு மேலாளர்களாக இருந்த மாற்று மதத்தினர் மூலம் நீண்டகாலமாக பாலியல் தொல்லைகளுக்கும், மத ரீதியான கட்டாயங்களுக்கும் உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள்…

Read more

“மனைவிக்கு கை, கால் நல்லாத்தானே இருக்கு..!”… ஜீவனாம்சம் வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி பாயிண்ட் … கணவர்களுக்கு செக்..!!!!

மனைவி தனக்கு ஜீவனாம்சம் (Alimony) வேண்டாம் என்று சுயமாக எழுதிக் கொடுத்திருந்தாலும், எதிர்காலத்தில் அவர் மீண்டும் ஜீவனாம்சம் கோருவதைத் தடுக்க முடியாது என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஹோஷியார்பூர் குடும்ப நீதிமன்றம் மனைவிக்கு மாதம் 6,000…

Read more

“செல்பி மோகமா? கொலையா?”… ட்ரோன் கேமராவால் உறைந்து போன போலீஸ்.. 2000 அடி பள்ளத்தில் பிணமாகக் கிடந்த மாணவி… சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த பயங்கரம்..!!!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள முல்லையன்கிரி மற்றும் சந்திரதிரிகோண மலைப் பகுதிகளுக்கு கேரளாவைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீநந்தா தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார். அங்குள்ள மாணிக்கத்தாரா அருவியில் செல்பி எடுத்து மகிழ்ந்தபோது, மாலை நேரத்தில் மாணவி திடீரென…

Read more

வாரிசு மோகம்..! எப்பதான் இந்த வெறி தீருமோ..? 2 பெண் குழந்தைகளையும் கர்ப்பிணி மனைவிக்கும் ஒரே இரவில் சமாதி கட்டிய கணவன்… பகீர் வாக்குமூலம்…!!

தெலங்கானா மாநிலத்தில், மூன்றாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்துவிடுமோ என்ற அச்சத்தில், கர்ப்பிணி மனைவி மற்றும் இரண்டு பிஞ்சு மகள்களை நீச்சல் குளத்தில் தள்ளிப் படுகொலை செய்த கொடூர கணவனைப் போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் புன்னேலா கிராமத்தைச்…

Read more

ரூ.500-ல் ஒருநாள் டூர்..! அதிலும் ரூ.200 மிச்சம்… பெங்களூரு சிட்டியில் சிக்கன வாழ்க்கை… இளம் பெண்ணின் அசத்தல் முயற்சி… குவியும் பாராட்டுகள்…!!

இந்தியாவின் மிகவும் செலவு மிகுந்த நகரங்களில் ஒன்றான பெங்களூருவில், வெறும் 500 ரூபாய் பட்ஜெட்டில் ஒரு நாள் முழுவதையும் வெற்றிகரமாகக் கழித்து சாதனை படைத்துள்ளார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா மண்டல். அதாவது பெங்களூருவில் வசித்து வரும் பிரியங்கா மண்டல், திட்டமிட்ட…

Read more

அப்பா இனி ஸ்கூலுக்கு நான் போக மாட்டேன்…! கதறி அழுத 12 வயது சிறுவன்… டியூஷன் சென்டரில் அரங்கேறிய கொடூரம்… இங்க கூட நிம்மதியா அனுப்ப முடியாதா..?

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்த நபர், 8-ஆம் வகுப்பு மாணவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 35 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் கைது…

Read more

டேய் உன்ன புடிக்கல..! Love பண்ண முடியாது… காதலை ரிஜெக்ட் செய்த +2 மாணவி… 2 வருஷமா வெறிபிடித்து அலைந்த காதலன்… சட்டுனு வீட்டுக்குள் புகுந்து… பயங்கரம்..!!!

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தில், பிளஸ்-2 மாணவி ஒருவரைக் காதலிக்க மறுத்த காரணத்திற்காகக் கொடூரமாகக் கொலை செய்த இளைஞரைப் போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் – நாகமணி தம்பதியின் 17 வயது மகள், சமீபத்தில்…

Read more

சண்டை முக்கியம்..! ஆனா அதைவிட ஆப்பிள் முக்கியம்… ஒரு நிமிஷம் நிறுத்துப்பா… பெட்டியை அடுக்கிட்டு மீண்டும் சண்டை போட்ட நபர்கள்.. வினோதமா இருக்கே… வீடியோ வைரல்..!!!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் பல சண்டை வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சண்டைக்கு நடுவே ஒரு நபர் காட்டிய தொழில் பக்தி இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஒரு பழக் கிடங்கில்…

Read more

ஃபர்ஸ்ட் நைட் அறைக்கு ஆசையா போன மாப்பிள்ளை…! ரூ. 90 லட்சம் தந்தா தான் முகத்தையே காட்டுவேன்… அடம் பிடித்த மணமகள்.. உயிரோடு எரிக்க முயன்றதால் பரபரப்பு…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், திருமணமான முதல் இரவிலேயே மணமகள் ரூ. 90 லட்சம் பணம் கேட்ட வினோத சம்பவமும், அதைத்தொடர்ந்து மணமகன் குடும்பத்தை எரித்துக் கொல்ல முயன்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. ஆக்ராவின் ஜகதீஷ்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்…

Read more

எனக்கு கல்யாணம்.! “EX. காதலிக்கு பத்திரிக்கை கொடுக்க ரூமுக்குள் போன காதலன்”… ஜன்னல் வழியே மனைவியை நிர்வாண கோலத்தில் கண்டு அலறிய கணவன்… பரபரப்பு வீடியோ…!!!

துபாயிலிருந்து ஊர் திரும்பிய இளைஞர் ஒருவர், திருமணமான தனது காதலியின் வீட்டிற்குச் சென்று அவருடன் தனிமையில் இருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டார். இதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் உறவினர்கள் அந்த இளைஞரைச் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்…

Read more

“என் லெவலே வேற!”.. படுக்கையறையில் நடந்த கொடூரம்… கள்ளக்காதலனுடன் சேர மனைவியின் ‘மாஸ்டர் பிளான்’… பகீர் பின்னணி…!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்திலுள்ள கோந்திகேடா கிராமத்தில் நடந்த ஒரு கொலைச் சம்பவம், தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேவ்கிருஷ்ண புரோஹித் (28) என்ற இளைஞர் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி நள்ளிரவு அவரது வீட்டிலேயே கொடூரமாகக்…

Read more

வீணா போன சண்டை..! “அண்ணன்கள் அடிதடியில் மூக்கை நுழைத்த வாய் பேச முடியாத தம்பி”… நொடியில் பறிபோன உயிர்.. மகனின் சடலத்தை பார்த்து கதறிய தாயும் மரணம்…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் போச்சாஹான் பகுதியில், அண்ணன்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்க முயன்ற வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி தம்பி உயிரிழந்தார். அந்த அதிர்ச்சியில் உடல்நலம் குன்றியிருந்த தாயும் அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியையே சோகத்தில்…

Read more

Other Story