12 வருஷமா நிம்மதியே இல்ல… காதலனுடன் ஓடிய மனைவி.. ஊரே கூடி பஞ்சாயத்து… மொட்டை அடித்து நிர்வாணப்படுத்தி கணவனைத் தோளில் சுமந்து ஊரை சுற்ற வைத்த கொடூரம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில், காதலனுடன் சென்றதற்காக 32 வயது மதிக்கத்தக்க பழங்குடியினப் பெண் ஒருவருக்கு கிராமத்தினர் முன்னிலையில் கொடூர தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி…
Read more