நீ சாகுற வரைக்கும் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது…! “குடிக்க தண்ணி கூட கொடுக்காமல் துடிக்க துடிக்க 18 வயது வாலிபரை கொன்ற கொடூரம்”… அதிர வைக்கும் காரணம்..!!!
டெல்லி வெல்கம் பகுதியில் உள்ள ஜீல் பூங்காவில் வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் மற்றும் ஒரு சிறுவனைப் போலீஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர் முகமது ஷமிம் (வயது 18)…
Read more