நீ சாகுற வரைக்கும் ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது…! “குடிக்க தண்ணி கூட கொடுக்காமல் துடிக்க துடிக்க 18 வயது வாலிபரை கொன்ற கொடூரம்”… அதிர வைக்கும் காரணம்..!!!

டெல்லி வெல்கம் பகுதியில் உள்ள ஜீல் பூங்காவில் வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் மற்றும் ஒரு சிறுவனைப் போலீஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர் முகமது ஷமிம் (வயது 18)…

Read more

நல்லபடியா கல்யாணம் முடிஞ்சிட்டு..! “இனி குலதெய்வத்துக்கு ஒரு பூஜை போட வேண்டி தான்”… சாமி கும்பிட்டு வீட்டிற்கு திரும்பிய குடும்பம்… நள்ளிரவில் உடல் கருகி பலியான கொடூரம்..!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், சின்னர் தாலுகாவில் நிகழ்ந்த கோர விபத்தில், புதுமணத் தம்பதி உள்ளிட்ட நான்கு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஏழு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவதுபஞ்சாலே கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், திருமணத்திற்குப் பின்…

Read more

அடச்சீ..! இவளும் ஒரு பெண்ணா…? “சொந்த அக்கா மகன் மீது ஆசை”… சித்தின்னு கூட நினைக்காம மனைவியாக நினைத்த கொடுமை… கணவனுக்கு அல்வா கொடுத்துவிட்டு வீட்டை விட்டு ஓட்டம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், கோவிலுக்குச் செல்வதாக கணவரிடம் பொய் கூறிவிட்டு, தனது சொந்த அக்கா மகனுடன் (உடன்பிறந்த அக்கா மகன்) பெண் ஒருவர் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிஜாய் கிராமத்தைச் சேர்ந்த 40…

Read more

அண்ணி மீது அடங்காத மோகம்…! “3 மாத கர்ப்பின்னு கூட நினைக்கல”.. ஆசைக்கு இணங்ங கட்டாயப்படுத்திய கொழுந்தன்… மறுத்ததால் நடந்த கொடூரம்…!!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், உறவுமுறைக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில், மூன்று மாத கர்ப்பிணிப் பெண்ணை அவரது கொழுந்தனே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விஷன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் படேல். இவரது மனைவி…

Read more

ஒரே ஒரு காபி தான்..! “குடிச்சதும் கழட்டிவிட்ட காதலி”… ஆனா இதுக்கு ரூ.8,500 பில்லா…? இது ஹனிடிராப் பில் மோசடியாம்… டேட்டிங் ஆப்பில் உஷாரய்யா உஷாரு..!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், பிரபல டேட்டிங் செயலி மூலம் இளம்பெண்ணுடன் பழகிய இளைஞர் ஒருவர், திட்டமிட்ட ‘ஹனி ட்ராப்’ பில்லிங் மோசடியில் சிக்கி பெரும் தொகையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ‘பம்பிள்’ (Bumble)…

Read more

நெஞ்சே பதறுது..! “ஆட்டோ மீது அப்படியே சரிந்த லாரி”… சரிந்த கோழி தீவனம்… நொடியில் புதுமண தம்பதி உட்பட 4 பேர் பலி.. திக் திக் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில், சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது கோழித்தீவனம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில், திருமண முடிந்து வீடு திரும்பிய புதுமணத் தம்பதி உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிவபுரி மாவட்டத்தின் முக்கியச் சாலையில்…

Read more

மம்தா பானர்ஜியின் கையில் இருக்கும் அந்த 3 விசித்திர பொருட்கள்…. விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரே நேரத்தில் மூன்று விதமான நவீன உடற்பயிற்சி கருவிகளை (Fitness Wearables) அணிந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, ஹூப் (Whoop) பேண்ட் மற்றும் ஊரா (Oura)…

Read more

“வீடா இது? இல்ல வாட்ச் டவரா?”.. தரைக்கு மேல மிதக்கும் விசித்திர வீடு.. இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ..!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி வித்தியாசமான வீடுகளைக் கட்டி வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் உள்ள வீடு, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடு தரை மட்டத்திலிருந்து சற்று…

Read more

“அவங்க தான் காரணம்!”.. ஜனநாயகண் பட விவகாரம்… அமிட்ஷாவை குற்றம்சாட்டிய மாணிக்கம் தாகூர்..!!

திரைத்துறையில் இருக்கும் நடிகர்கள் ஆளுங்கட்சியின் சித்தாந்தத்திற்கு எதிராக எந்தவொரு கருத்தையும் சொல்லக்கூடாது என்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சதி செய்வதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில்…

Read more

“எம்.டெக் படித்த மகளுக்கு நேர்ந்த கதி!”.. 5 மாதங்களாக மகளின் சடலத்தைப் பாதுகாத்த தந்தை.. போலீஸாரே மிரண்டு போன பகீர் காட்சி..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சதர் பஜார் பகுதியில், கேட்பதற்கே ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எம்.டெக் (M.Tech) பட்டதாரியான பிரியங்கா பிஸ்வாஸ் என்ற இளம்பெண், கடந்த 5 மாதங்களுக்கு முன்பே உயிரிழந்துள்ளார். ஆனால், அவரது…

Read more

“பாதியில் நின்ற பைக்!”… வாக்கிங் சென்ற வழக்கறிஞருக்கு நேர்ந்த கதி.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் சனிக்கிழமை காலை அரங்கேறிய சினிமா பாணியிலான கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 45 வயதான ராஜீவ் சிங் என்ற மூத்த வழக்கறிஞர் வழக்கம்போல காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த இருவர் அவரை வழிமறித்து…

Read more

“ஐயோ அடிக்கிறாங்க என்னால முடியல!”… மருமகளின் முடியைப் பிடித்து இழுத்து மாமனார் செய்த வெறிச்செயல்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் சாகேரி பகுதியில் உள்ள ஆனந்த் நகரில், குடும்ப வன்முறையின் உச்சகட்டமாக மருமகள் ஒருவரை அவரது மாமனார் மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்தப் பதறவைக்கும் வீடியோவில்,…

Read more

“பாதுகாக்க வேண்டியவனே இவ்வளவு கேவலமா?”.. முதலிரவில் மனைவியைக் நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. புதுப்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!!!

ஐதராபாத்தில் திருமணமான அன்றே புதுப்பெண்ணை அவரது கணவனே நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், கடந்த 2025 ஜூலை மாதம்…

Read more

“மனுஷனா இவங்கெல்லாம்?”.. 10 வயது சிறுவனை தூக்கி ஓங்கி தரையில் அடித்த இளைஞர்… வைரல் வீடியோ உறைய வைக்கும் பின்னணி!..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள வசீர்கஞ்ச் பகுதியில், ரமலான் மாலை தொழுகைக்குப் பிறகு சிறுவர்கள் தெருவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஃபஹத் (என்கிற பிரின்ஸ், 22 வயது) என்ற இளைஞர், திடீரென 10 வயது சிறுவன் அப்துல்…

Read more

கண் முன்னே ரத்தம்..! “துடி துடிக்க உயிருக்கு போராடிய ஓட்டுனர்”… இரக்கமே இல்லாமல் தேங்காய்களை கொள்ளையடித்த மக்கள்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!

குஜராத் மாநிலம் தாஹோத் அருகே மேம்பாலத்தில் தேங்காய்  ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், காயமடைந்த டிரைவருக்கு உதவாமல் அங்கிருந்த பொதுமக்கள் தேங்காய்களை போட்டி போட்டுக்கொண்டு கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து குஜராத் நோக்கி…

Read more

“மஞ்சள் காமாலைக்கு மாந்திரீகமா”..? 4 மாதமா பூட்டிய வீட்டுக்குள் பெண்ணின் பிணம்… படுக்கையறையில் எலும்பு கூடாக… டீக்கடையில் சிக்கிய தந்தை… பகீர்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், உயிரிழந்த மகளின் உடலை அடக்கம் செய்யாமல் 4 மாதங்களாக வீட்டிற்குள்ளேயே வைத்து பூட்டிவிட்டு, தந்தை தலைமறைவான அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உதய்பான் பிஸ்வாஸ், கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்…

Read more

ஒரு வக்கீலுக்கே இந்த கதியா..? “பட்டப்பகலில் எம்புட்டு துணிச்சல்”.. கண்ணிமைக்கும் நொடியில் பைக்கில் வந்து போட்டு தள்ளிய கும்பல்… பரபரப்பு வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில், மூத்த வழக்கறிஞரும் முன்னாள் ஊராட்சித் தலைவருமான ராஜீவ் சிங் (எ) ரிண்டு சிங், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். சனிக்கிழமை அதிகாலை நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மிர்சாபூர் மாவட்டத்தின் கத்ரா…

Read more

ஊருக்கே தெரிஞ்ச விஷயம்..! “மெடிக்கல் ரிப்போர்ட்டில் HIV பாசிட்டிவ்”..‌ கல்யாணத்துக்கு நோ சொன்ன இளம்பெண்… ஆத்திரத்தில் ரத்தத்தில் கலந்த வாலிபர்..!!

தன்னைத் திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணின் உடலில், எச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தி சித்ரவதை செய்த வாலிபரால், அந்த இளம்பெண் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள…

Read more

நடு ரோட்டில் கூட பெண்ணுக்கு பாதுகாப்பில்லையா..? “பட்டப்பகலில் பைக்கில் துரத்தி பாலியல் அத்துமீறல்”… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இளைஞர்கள் அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜெய்ப்பூர் நகரின் முக்கிய சாலையான ‘நியூ சாங்கனேர்’…

Read more

பாம்பு கடிச்சா கங்கையில் மிதக்கனுமா…? “12 மணி நேரம் மரத்தில் கட்டி 4-ம் வகுப்பு சிறுவனை தண்ணீரில் மூழ்கடித்த பெற்றோர்”… மூடநம்பிக்கையால் பறிபோன பிஞ்சு உயிர்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாம்பு கடித்த சிறுவனை, நதியில் மிதக்க விட்டால் உயிர் பிழைத்துவிடுவான் என்ற மூடநம்பிக்கையால் கங்கை நதியில் 12 மணி நேரம் வைத்திருந்த அவலம் நிகழ்ந்துள்ளது. இறுதியில் அந்தச் சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்…

Read more

“ஜி-பே வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்!”.. வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கும் டிஜிட்டல் பேமெண்ட்.. ‘பாக்கெட் மணி’ மேஜிக்…!!!!

கூகுள் பே (Google Pay) நிறுவனம் தனது பயனர்களுக்காக ‘யுபிஐ சர்க்கிள்’ (UPI Circle) என்ற புதிய சேவையை ‘பாக்கெட் மணி’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இது ஏதோ மோசடி என்று பரவி வரும் ஆடியோ செய்திகள் முற்றிலும்…

Read more

“துபாய் செல்லும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!”.. துபாய் விமான நிலையத்தில் புது ரூல்ஸ்.. பயணிகளுக்கு ஷாக் கொடுத்த போர் பதற்றம்..!!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் காரணமாக, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துச் சேவையில் அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வான்வெளிப் பாதுகாப்பு மற்றும் விமான நிலைய நெரிசலைக் கருத்தில் கொண்டு, ஒரு நாட்டிற்கு…

Read more

“இப்படி ஆகும்னு நினைக்கல!”.. இயர்பட்ஸ் பயன்படுத்துகிறீர்களா?.. அப்போ இதப் படிங்க!.. மருத்துவ மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி.. உஷாரா இருங்க மக்களே..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு நேர்ந்த விபரீதச் சம்பவம், வயர்லெஸ் இயர்பட்ஸ் பயன்படுத்துபவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி தனது ‘JBL’ நிறுவன இயர்பட்ஸ் மூலம் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது, வலது பக்க காதில் இருந்த இயர்பட்ஸ்…

Read more

யம்மா‌‌..! இப்ப செல்பி எடுத்தா ஏன் ஹெலிகாப்டர் பறந்துரும்.. “டைம் ஆகிட்டு”… கோபப்பட வேண்டிய இடத்தில் நகைச்சுவையால் சமாளித்த மினிஸ்டர்… ரொம்ப கூல் பா.. கலக்கல் வீடியோ..!!

நாகாலாந்து மாநில சுற்றுலா மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் தேம்ஜென் இம்னா அலோங், தனது நகைச்சுவை உணர்வால் மீண்டும் இணையதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். தன்னை புகைப்படம் எடுக்க முயன்ற பெண்ணிடம் அவர் அளித்த கலகலப்பான பதில் தற்போது வைரலாகி வருகிறது. நாகாலாந்து…

Read more

காமவெறி பிடித்த மனைவி…! “பக்கத்து வீட்டுக்காரனுடன் உல்லாசம்”… நள்ளிரவில் வீட்டுக்கு வந்த காதலன்.. பிணமான கணவன்.. சந்தேகத்தால் வெளியான உண்மை..!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு, அதனை இயற்கை மரணம் என நம்ப வைக்க முயன்ற மனைவியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது 52 வயதான கொத்தனார் ஆஷிஷ் குமார் சர்மா, கடந்த ஏப்ரல்…

Read more

20 வருஷத்தில் 40 டிரான்ஸ்பர்..! முதலமைச்சரை கைது செய்தது முதல் சசிகலாவின் சொகுசு வாழ்க்கையை அம்பலப்படுத்தியது வரை… நேர்மைக்கு பெயர் போன டி. ரூபா ஐபிஎஸ் பற்றி தெரியுமா..?

காவல்துறை என்றாலே ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த துறை என்ற பிம்பத்தை உடைத்து, ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளின் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வருபவர் கர்நாடகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி டி. ரூபா மௌத்கில். நேர்மையான அதிகாரிகளுக்கு இந்த அரசு இயந்திரம் அளிக்கும் ‘பரிசு’…

Read more

மகளின் பிணத்துடன் 5 மாசமாக..! “அழுகி எலும்பு கூடாக மீட்கப்பட்ட பிணம்”… சடலத்துடன் வீட்டுக்குள்ளேயே இருந்த தந்தை… 150 நாளுக்குப் பின் தெரிந்த திடுக் உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், உயிரிழந்த தனது மகளின் சடலத்துடன் தந்தை ஒருவர் கடந்த ஐந்து மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டில் உதய பானு பிஸ்வாஸ் என்பவர் தனது 34…

Read more

பெத்த பிள்ளை செத்தாலும் பரவால்ல..! ஆனால் நான் ரீல்ஸ் போட்டு ஃபேமஸ் ஆகணும்… Like-காக சிறுமியை மாடியில் இருந்து குதிக்க சொன்ன தந்தை.. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!

சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோக்களுக்காக மக்கள் எவ்வளவு ஆபத்தான காரியங்களிலும் ஈடுபடத் துணிந்துவிட்டனர் என்பதற்குச் சான்றாக, தந்தை ஒருவர் தனது மகளை வீட்டின் மாடியிலிருந்து குதிக்க வைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த…

Read more

16 வயசு சிறுமி மீது ஆசை..! “19 வயதில் இது தேவையா”..? கல்யாணத்துக்கு டார்ச்சர் செய்த வாலிபர்… மறுத்ததால் கழுத்தறுத்த கொடூரம்..!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த 16 வயது சிறுமியை 19 வயது இளைஞன் கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடப்பா மாவட்டம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அதே பகுதியைச்…

Read more

காய்கறி வாங்கிட்டு வந்த ஜோடி..! “சட்டுனு கன்னத்தில் பளார் விட்ட கணவன்”… ஆத்திரத்தில் தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரம்… விடிய விடிய பிணத்துடன் இருந்த மனைவி..!!

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில், சாதாரண குடும்பத் தகராறில் கணவரை மனைவியே கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அர்விந்த் நாயக் (24), அவரது மனைவி ரேகா நாயக்…

Read more

ரூ.10,000 கோடியிலிருந்து தரை மட்டத்திற்கு சரிந்தது…! “அமேசான், flipkart கூட போட்டி போட முடியலையா”..? இந்திய ஸ்டார்ட் அப் உலகின் யூனிகான் நிறுவனம் சரிந்தது எப்படி…?

இந்தியாவின் இ-காமர்ஸ் துறையில் ஒரு காலத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஷாப்க்ளூஸ்’ (ShopClues) நிறுவனம், இன்று அதன் மதிப்பை முழுமையாக இழந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஐஐடி பட்டதாரியால் தொடங்கப்பட்டு, பில்லியன் டாலர் மதிப்பைப் பெற்ற ஒரு நிறுவனம், எதனால் இத்தகைய சரிவைச்…

Read more

“லிப்ஸ்டிக் போடக்கூட பொருள் இல்லையா?” எனக்கு இந்த கல்யாணம் வேணாம்…. மேக்கப் செட்டுக்காக திருமணத்தை நிறுத்திய மணப்பெண்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், மணமகன் வீட்டாரால் கொண்டு வரப்பட்ட மேக்கப் பொருட்கள் குறைவாக இருந்ததால், மணப்பெண் திருமணத்தை நிறுத்திக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த திருமணத்தின் போது, மேக்கப் பொருட்கள் பிடிக்காததால் ஆத்திரமடைந்த மணப்பெண்,…

Read more

“பட்டப்பகலில் பயங்கரம்!”.. நடுரோட்டில் மனைவி கழுத்தை அறுத்த கணவன்.. அலறிய பொதுமக்கள்… திக் திக் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் பட்டப்பகலில் நடந்த கொடூரக் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. அங்குள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராகப் பணியாற்றி வந்த பூஜா (27) என்ற பெண்ணை, அவரது இரண்டாவது…

Read more

“தம்பி வேணாம்!”.. பாலத்தில் இருந்து குதித்த வாலிபர்.. காப்பாற்ற முயன்ற வீரரையே அறைந்த கொடூரம்… இறுதியில் நேர்ந்த சோகம்.. வைரல் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ராஜ்காட் பாலத்தில் இன்று மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெரும் பரபரப்பு நிலவியது. அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் திடீரென பாலத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார்.…

Read more

“பார்த்தாலே நெஞ்சு பதறுது!”… சிறுவன் மீது தெரு நாய்களின் வெறித்தனம்.. வைரலாகும் ‘திக் திக்’ சிசிடிவி காட்சிகள்..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், சிறுவன் ஒருவன் தெருநாய்களால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்த இரண்டு தெருநாய்கள் திடீரென…

Read more

“எல்லாம் போச்சே!”.. கள்ளக்காதலனுடன் சிக்கிய மனைவி.. 10 மாத மணவாழ்க்கை முடிவு… இறுதியில் நேர்ந்த சோகம்..!!!!

பீகார் மாநிலம் பாங்கா பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தால் 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணிற்கு திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில், திருமணத்திற்கு பின் பக்கத்து வீட்டு இளைஞருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.…

Read more

“இன்னிக்கு உனக்கு ஆயுசு நூறு!”.. பாலத்தின் உச்சியில் நடந்த திக் திக் நிமிடங்கள்.. சரியான நேரத்தில் கைகொடுத்த இளைஞர்.. வைரல் வீடியோ..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள அஜ்னி ரயில்வே மேம்பாலத்தில் நடந்த ஒரு திக் திக் சம்பவம் ஒட்டுமொத்த இணையதளத்தையும் உலுக்கியுள்ளது. இளம்பெண் ஒருவர் மன உளைச்சல் காரணமாக அஜ்னி மேம்பாலத்தின் விளிம்பில் அமர்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பாலத்தின் கீழே அதிவேகமாக ரயில்கள்…

Read more

“ஐயோ அம்மா.. வேணாம்மா!”.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகன்.. தாத்தா கொடுத்த புகாரால் சிக்கிய தாய்… அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள குருளி பகுதியில் மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 27 வயதான பஸ்ரின் மெகபூப் ஷேக் என்ற பெண், தனது கள்ளக்காதலன் ராம் விநாயக் என்பவருடன் கடந்த சில மாதங்களாக வசித்து வந்துள்ளார். இவர்களது…

Read more

13 வயசில் போலீஸ் ஸ்டேஷனில் பலாத்காரம்…! 53 வருஷத்துக்கு பின் கிடைத்த நீதி.. இந்திய சட்டத்தை மாற்றிய மதுரா… 72 வயதில் கிடைத்த உதவி..!!

இந்தியக் குற்றவியல் சட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பிரிவுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்கள் ஏற்படக் காரணமாக இருந்த ‘மதுரா’ பாலியல் வன்கொடுமை வழக்கின் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளின் உதவிக்கரம் கிடைத்துள்ளது.…

Read more

120 நாட்களாக 9-ம் வகுப்பு மாணவியை மாறி மாறி பலாத்காரம் செய்த 10 பேர்..! 4 மாசமாக தொடர்ந்த கொடூரம்.. ஸ்கூலுக்கு போன புள்ளைய கடத்தி… பயங்கர அதிர்ச்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், பள்ளிக்கூடத்திற்குச் சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு, நான்கு மாதங்களாக 10 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூர்  பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி, கடந்த…

Read more

ஃபர்ஸ்ட் பள்ளி தாளாளர்..! அடுத்து மாணவன்… டீச்சரின் மன்மத லீலைகள்… ஆபாச வீடியோவை காட்டி ரூ‌.14.5 லட்சம் பறிப்பு.. அடுத்து நடந்த அதிர்ச்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் அசந்த்ரா பகுதியில், பள்ளித் தாளாளரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி ரூ.14.5 லட்சம் பறித்த ஆசிரியை மற்றும் அவரது காதலனான மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த மிரட்டல் சம்பவம் அரங்கேறியுள்ளது.…

Read more

EXAM எழுதணும்..! அப்பாவுடன் வீட்டுக்கு போன மகள்… பெற்ற தந்தையே கொடூரனாக மாறிய பயங்கரம்… பள்ளி பையில் துணிகள் இருந்ததால் டீச்சருக்கு தெரிந்த உண்மை..!!!

மகாராஷ்டிர மாநிலம் கோண்ட்பிப்ரி தாலுகாவில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனது சொந்த மகளுக்கே பாலியல் வன்கொடுமை இழைத்த தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். பள்ளி ஆசிரியர்களின் சாதுர்யமான நடவடிக்கையால் இந்த கொடூரச் சம்பவம் அம்பலமானது. அதாவது சந்திரப்பூர் மாவட்டம் தோஹோகாவ் பகுதியைச்…

Read more

HIV இருக்கு..! “கர்ப்பிணி பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கிய ஒத்த ரிப்போர்ட்”… இவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டீங்களே… விசாரணையில் தெரிந்த திடுக் உண்மை…!!

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில், அரசு சுகாதார மையத்தின் தவறான மருத்துவ அறிக்கையால் ஏழு மாத கர்ப்பிணி ஒருவர் தனது குடும்பத்தை இழந்து நடுத்தெருவிற்கு வந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் அம்மாநில சுகாதாரத் துறையின் நம்பகத்தன்மை மீது பெரும்…

Read more

50 வயதில் தாயின் அடங்காத மோகம்..! 42 வயது நபர் மீது ஆசை… “பெற்ற மகன்களும் இதுக்கு சப்போர்ட்”… எரிந்து சாம்பலான தந்தை… 9 நாட்களுக்குப் பின் தெரிந்த உண்மை..!

மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி மாவட்டம் கரோலி (டி) கிராமத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி படுகொலை செய்த சம்பவம் ஒன்பது நாட்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்கொலைக்கு உடந்தையாக இருந்த மகன்களையும் சேர்த்து நான்கு பேர் மீது…

Read more

“கண் கலங்கிட்டு”… ஷூ வாங்க கூட காசு இல்ல.. ஆனா எப்படியாவது போலீசாகணும்… யோசிக்காமல் டிசிபி செய்த காரியம்… இதயத்தை தொட்ட வீடியோ..!!

“வறுமையைக் காரணம் காட்டி முடங்கிவிடாமல், லட்சியத்தை நோக்கி ஓடு” என்பதற்கு இலக்கணமாக, போலீஸ் ஆள்சேர்ப்பு முகாமில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது. மகாராட்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் தற்போது போலீஸ் ஆள்சேர்ப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று…

Read more

ஃபர்ஸ்ட் பால்..! இப்ப நெய்.. அதுவும் 165 லிட்டர்.. கங்கை நதியில் டப்பா டப்பாவாக கொட்டிய பக்தர்கள்… உங்க பக்தியை இப்படி தான் காட்டனுமா..? அதிர்ச்சி வீடியோ.!!

புனித நதியாகக் கருதப்படும் கங்கை நதியில், 165 லிட்டருக்கும் அதிகமான தூய நெய்யைப் பக்தர்கள் ஊற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒருபுறம் இது மதச் சடங்கு எனக் கூறப்பட்டாலும், நதியின் சுற்றுச்சூழல் இதனால்…

Read more

இதயத்தை உறைய வைக்கும் வீடியோ…! “மாடிக்கு வந்த பிஞ்சு குழந்தை”… ரத்த வெள்ளத்தில் மகளைக் கண்டு மயங்கிய தாய்… என்னதான் நடந்தது..? பெற்றோர்களே உஷார்..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் நயந்தஹள்ளி பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியிலிருந்து ஒன்றரை வயது பெண் குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரின் நெஞ்சை பதறவைத்துள்ளன. நயந்தஹள்ளி பகுதியில் உள்ள…

Read more

கருப்பா பொறந்தது ஒரு குத்தமா…? “9 வருஷத்துல ஒரு நாள் கூட நிம்மதி இல்லை”… புருஷனை எப்படி டார்ச்சர் பண்றா பாருங்க…? இரவோடு இரவாக… நடுங்க வைக்கும் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையை மறைக்க கொள்ளையர்கள் மீது பழிபோட்டு நாடகமாடிய மனைவியைப் போலீஸார் கைது செய்துள்ளனர். தார் மாவட்டம்…

Read more

“ஆண் வாரிசு வேணும்!”.. டைரியில் இருந்த ரகசிய வாசகங்கள்.. 2 மகள்களைக் கொன்ற தாய்?.. வழக்கில் திடுக்கிடும் உண்மைகள்..!!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சந்த்கேடா பகுதியில், இரண்டு சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஹோட்டலில் வாங்கிய தோசையைச் சாப்பிட்டதால் ஏற்பட்ட ‘புட் பாய்சனிங்’ (Food Poisoning) காரணமாகவே சிறுமிகள் இறந்ததாகக்…

Read more

“இன்னைக்கோட கிளம்பு.. இதுதான் லாஸ்ட் டே!”.. நோட்டீஸ் பீரியட் கூட இல்லாமல் ஊழியரைத் தூக்கிய விவகாரம்… வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்..!!!!!

தற்போது பெரும்பாலான நிறுவனங்களில் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’ என்பது ஒரு வழக்கமான விஷயமாக மாறிவிட்ட நிலையில், ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவன ஊழியருக்கு அதுவே வினையாக முடிந்துள்ளது. ‘The 15’ என்ற நெட்வொர்க்கிங் நிறுவனத்தின் நிறுவனர் நிகில் ராணா என்பவர், தனது ஊழியர்…

Read more

Other Story