கணவனை பார்க்க டாக்ஸியில் பயணம்…! ஓட்டுனர் மீது ஆசையில் விழுந்த மனைவி… குழந்தைகள் இருப்பதையே மறந்துட்டாங்க… தூங்குவது போல் நடித்ததால் வெளிவந்த உண்மை…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய பெண் மற்றும் அவரது காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர். கணவர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு இவர்களின் உரையாடலைப் பதிவு செய்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆல்வார்…

Read more

“ஸ்கூட்டியில் சென்ற தந்தை”… திடீரென மகளை கடிக்கப் பாய்ந்த நாய்கள்… விரட்டியது குத்தமா…? நடு ரோட்டில் கொடூரமாக தாக்கிய உரிமையாளர்கள்.. பகீர் வீடியோ..!!!

சிறுமி என்றும் பாராமல் பாய்ந்து வந்த நாய்களிடமிருந்து தனது மகளைக் காப்பாற்ற முயன்ற தந்தையை, நாயின் உரிமையாளர்கள் கொடூரமாகத் தாக்கிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  மூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு நபர் தனது…

Read more

திருமணமாகி 14 மாசம் தான் ஆகுது..! நேஷனல் சாம்பியனை படுத்த படுக்கையாக்கிய கணவன்… பேசக்கூட முடியல… கதறி துடிக்கும் பெற்றோர்… கொடூர சம்பவம்..!!

தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த ஒரு வீராங்கனை, இன்று வரதட்சணை கொடுமையால் தனது நினைவாற்றலையும், பேச்சுத்திறனையும் இழந்து உயிருக்குப் போராடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வாரணாசி பரமானந்தப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா சரோஜ். தேசிய…

Read more

FLASH: இனியும் தாமதம் கூடாது… 3-வது மொழி பாடத்தை உடனடியாக தொடங்குக…! CBSE பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தனது இணைவு பெற்ற பள்ளிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 3-வது மொழிப்பாடத்தை (Third Language) இன்னும் ஒரு வார காலத்திற்குள் தொடங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த…

Read more

கல் நெஞ்சம் பிடித்த காமபேய்..! “கள்ளக்காதலனுடன் உல்லாசத்திற்கு இடையூறு”.. 6 வயது மகனை துடிக்க துடிக்க சித்திரவதை செய்து கொன்ற தாய்… படுபயங்கரம்..!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவனை, அவனது தாயும் கள்ளக்காதலனும் இணைந்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தாயைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புனே மாவட்டம் குருளி…

Read more

தாய் வீட்டுக்குப் போன மனைவி..! “சிலிண்டரையே ஆட்டைய போட்ட குடிகார புருஷன்”… பட்டினி கிடந்த பிள்ளைகள்.. போலீஸ் இரக்கத்தால் தப்பித்த குடும்பம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், மது குடிப்பதற்குப் பணம் இல்லாததால் வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டரை கணவன் அடகு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களாக உணவின்றி தவித்த அந்தப் பெண்ணிற்கு, காவல் துறையினர் மனிதாபிமானத்துடன் சிலிண்டரை மீட்டுக்…

Read more

​”20 ஆயிரம் சம்பளம்…. ஆனா ஆஸ்பத்திரிக்கு முதலாளி” கிட்னி ராக்கெட்டில் சிக்கிய செக்யூரிட்டி கார்டு…. பரபரப்பு சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கிட்னி திருட்டு வழக்கில், ஒரு அரசு மருத்துவமனை பாதுகாப்பு ஊழியரின் (Security Guard) பின்னணி குறித்து வெளியாகி உள்ள தகவல்கள் போலீஸாரையே அதிரவைத்துள்ளன. ஹெலிக்ஸ் அரசு மருத்துவமனையில் வெறும் 20,000 ரூபாய்…

Read more

“ஒரே இடத்துல 25 கழுகுகள் சாவு” எமனாக மாறிய விஷம் கலந்த சாப்பாடு…. அதிர்ச்சியில் வனத்துறை….!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள துத்வா புலிகள் காப்பகத்தின் எல்லையில் அமைந்துள்ள செமரியா கிராமத்தில், ஒரே நேரத்தில் 25 அரிய வகை இமயமலை கழுகுகள் (Himalayan Griffon vultures) உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை…

Read more

எங்க மத நம்பிக்கைக்கு எதிரானது..‌! வந்தே மாதரம் பாட மறுத்த காங்கிரஸ் கவுன்சிலர்கள்… கொந்தளிக்கும் பாஜக… அவையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாநகராட்சிக் கூட்டத்தில் ‘வந்தே மாதரம்’ பாட மறுத்த காங்கிரஸ் பெண் கவுன்சிலர்களின் செயலால் பெரும் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. இது தியாகிகளை இழிவுபடுத்தும் செயல் என பாஜக சாடியுள்ளது. இந்தூர் மாநகராட்சியில் கடந்த புதன்கிழமை பட்ஜெட்…

Read more

எங்களால கண்டுபிடிக்க முடியல..! மகனின் கொலை வழக்கை மூடிய போலீஸ்.. 1.5 வருடமாக துப்பு துலக்கிய தாய்… விடாமுயற்சியால் வெளிவந்த உண்மை..!!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அரசு இயந்திரம் தோல்வியடைந்து, காவல்துறையின் கோப்புகள் மூடப்பட்ட நிலையில், ஒரு தாயின் விடாமுயற்சியும் பாசமும் நீதியை நிலைநாட்டியுள்ளன. போலீசாரால் ‘துப்பு துலக்க முடியவில்லை’ என கைவிடப்பட்ட வழக்கில், குற்றவாளியைக் கண்டறிந்து சிறைக்கு அனுப்பியுள்ளார் ஒரு வீரத்தாய். கடந்த…

Read more

என் அழகுக்கு கால் தூசிக்கு கூட வர மாட்ட..! “கருப்பா இருக்க உன் கூட வாழ முடியாது”… டார்ச்சர் செய்த மனைவி… இரவோடு இரவா கள்ளக்காதலனோடு தீர்த்து கட்டிய கொடூரம்..!

“நீ பார்ப்பதற்கு அழகாக இல்லை, உன்னுடைய நிறம் எனக்குப் பிடிக்கவில்லை… எனக்கு அழகான மற்றும் ‘ஸ்மார்ட்’ ஆன கணவன் தான் வேண்டும்” எனத் தனது கணவனைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வந்த மனைவி, காதலனுடன் சேர்ந்து அவரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம்…

Read more

22 வயசு வாலிபர் மீது ஆசை…! “ஹோட்டல் ரூமுக்கு போன 35 வயசு பெண்”… 50 வயசு ஆண்களுடன் உடலுறவுக்கு கட்டாயப்படுத்திய காதலன்… பெட் பாக்ஸில் பிணமான கொடூரம்..!!

டெல்லி மங்கோல்புரி பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது காதலனாலும் அவரது உறவினர்களாலும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். வக்கிரமான பாலியல் அச்சுறுத்தலுக்குப் பணியாததே இந்தக் கொலைக்குக் காரணம் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அதாவது மங்கோல்புரி பகுதியைச் சேர்ந்த…

Read more

என் புருஷன் வேண்டாம்…! 2-வதாக வேறொருத்தன கல்யாணம் பண்ணி ஆகணும்… பெற்ற மகனை கல்லை கட்டி கிணற்றில் இறக்கிய கொடூர தாய்… நடுங்க வைக்கும் பயங்கரம்..!!

புனேவில் தனது மறுமணத்திற்கு இடையூறாக இருந்த 11 மாதக் குழந்தையைத் தாயே கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாயமான மனைவியைத் தேடிய கணவருக்குக் கிடைத்த அதிர்ச்சித் தகவல் ரத்தத்தை உறைய வைத்துள்ளது. கடந்த…

Read more

அடச்சீ..! வாயில்லா ஜீவனிடம் வக்ரபுத்தியை காட்டிய காவலாளி..! பரிதவித்துப் போன 2 பெண் நாய்கள்… நடந்ததைக் கேட்டு ஆடிப்போன உரிமையாளர்..!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், இரண்டு பெண் நாய்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காப்பாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கேமராவின் கோணத்தை மாற்றி வைத்துவிட்டு இந்த வக்கிரம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தேரி மேற்கு பகுதியில்…

Read more

வெடிக்கும் 3-ம் உலகப் போர்…! கையெழுத்தான சில மணி நேரத்தில் உடைந்தது ஒப்பந்தம்… விதியை மீறியை இஸ்ரேல்… பேச்சை மாற்றிய அமெரிக்கா… கடுப்பில் ஈரான் செய்ததை பாருங்க..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம், அடுத்த சில மணிநேரங்களிலேயே முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல்களே இந்தத் திடீர் பின்னடைவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலைத்…

Read more

அங்கன்வாடி டீச்சர்-ஐ மரத்தில் கட்டி வைத்து அவமானப்படுத்திய கும்பல்…! “கணவனின் கடனுக்காக ஊர் நடுவே ஆபாசமாக பேசி”… மீண்டும் அரங்கேறிய ஒரு கொடூரம்..!!!

கணவர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற கோபத்தில், அங்கன்வாடி ஆசிரியை ஒருவரை கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள மரத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்காரெட்டி மாவட்டம், கங்கி மண்டலம்,…

Read more

குழந்தைகள் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய பூசாரி..! “பிடித்து வைத்து வேடிக்கை பார்த்த பெற்றோர்”… எந்த கடவுள் இப்படி செய்ய சொன்னாங்க..? பகீர் கிளப்பும் நேர்த்திக்கடன் வீடியோ…!!

இந்தியாவில் ஆன்மீகம் மற்றும் நேர்த்திக்கடன் என்ற பெயரில் அவ்வப்போது அரங்கேறும் சில விபரீதச் செயல்கள் சமூகத்தில் பெரும் விவாதங்களை கிளப்பி வருகின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு காணொலி, காண்போரின் ரத்தத்தை உறைய வைப்பதாக அமைந்துள்ளது. சமூக…

Read more

டெக் உலகில் மாஸ் காட்டும் வெர்ஸே..! களமிறங்கிய ஏஐ கிங் பிரசன்னா பிரசாத்… இனி டெய்லி ஹண்டில் போர் அடிக்காத செய்திகள்… பயனர்களை குஷிப்படுத்திய தகவல்..!!!

டெய்லிஹண்ட் (Dailyhunt) மற்றும் ஜோஷ் (Josh) போன்ற புகழ்பெற்ற டிஜிட்டல் தளங்களை இயக்கி வரும் ‘வெர்ஸே இன்னோவேஷன்’ (VerSe Innovation) நிறுவனம், தனது தலைமைத் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப அதிகாரியாக (CPTO) பிரசன்னா பிரசாத்தை நியமித்துள்ளது. பொறியியல் மற்றும் தரவு அறிவியல்…

Read more

அடுப்புல பால் பொங்குது…! தாய் கிச்சனுக்கு போனதும் நாற்காலியில் ஏறி மாடியிலிருந்து தலைக்குப்பிற விழுந்த ஒன்றரை வயது குழந்தை… திக் திக் நிமிடங்கள்..!!

பெங்களூரு நாயண்டஹள்ளி பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை, வீட்டின் முதல் மாடியிலிருந்து தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தை, தற்போது அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது நவீன்…

Read more

லெபனானில் ரத்த ஆறு..! “10 நிமிஷத்தில் 100 தாக்குதல்கள்’… பேஜர் அட்டாக்கையும் மிஞ்சிய தாக்குதல்… ஆன்லைன் மீட்டிங்கை ட்ராக் செய்து போட்டு தாக்கிய இஸ்ரேல்…!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே இரண்டு வார கால தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, லெபனான் மீது இஸ்ரேலிய ராணுவம் (IDF) மிகக்கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. வெறும் 10 நிமிட இடைவெளியில் லெபனானின் 100-க்கும் மேற்பட்ட…

Read more

இந்த சாமியாரை சும்மா விடாதீங்க..! என்னை பலாத்காரம் செய்துவிட்டார்.. நடு ரோட்டில் கதறி அழுத சிறுமி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பிருந்தாவனப் பகுதியில் சிறுமி ஒருவர் கதறி அழுது சாமியார் மீது பாலியல் புகார் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 17 வயது சிறுமி ஒருவர் நடுரோட்டில்…

Read more

திருமணத்திற்கு பின் ஒரே ஒருமுறை மட்டும் உடலுறவு…! “மனைவியின் கையில் சிக்கிய அந்த ஃபைல்”… கணவனின் உண்மை வெளிச்சத்திற்கு வந்ததும் நடந்த பயங்கரம்..!!

திருமணமான சில நாட்களிலேயே கணவனின் உயிருக்கு ஆபத்தான நோய் மற்றும் முதல் திருமண விவகாரம் தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த பெண், தனது மாமனார் வீட்டினர் சிறுநீரகத்தை கேட்டு மிரட்டுவதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கான்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்குத் திருமணம் முடிந்த…

Read more

பேராசிரியருடன் அப்படி ஒரு நெருக்கம்..! ஒரே தட்டில் சாப்பிட்டு அந்த இடத்தில் கை வைத்த மாணவி.. வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

பீகார் மாநிலம் பூர்ணியா  பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரும், பி.எச்.டி (PhD) ஆராய்ச்சி மாணவி ஒருவரும் உணவகம் ஒன்றில் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் முறைப்படியான ஒழுங்குமுறை விசாரணையைத்…

Read more

நண்பனின் மனைவி மீது தீராத மோகம்..! கணவன் டார்ச்சர் செய்வதாக சொன்ன பெண்… விபரீத ஆசையில் சாக்கு மூட்டையில் பிணமாக்கிய கொடூரம்… வீட்டுக்குள் விட்டதால் வந்த வினை..!!

நண்பனின் மனைவி மீது கொண்ட ஆசையாலும், குடும்பத் தகராறைக் காரணங்காட்டியும் கூலித் தொழிலாளியைக் கழுத்தறுத்துக் கொன்று, உடலைச் சாக்கு மூட்டையில் கட்டி வீசிச் சென்ற நண்பனைப் போலீசார் கைது செய்தனர். அதாவது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனில் நாயக். இவர் தனது…

Read more

தாயின் அந்தரங்க வீடியோவை மொபைலில் பார்த்து அலறிய மகன்…! “அவமானத்தில் உயிரை விட்ட பெண்”… தகாத உறவால் நடந்த கொடூரம்..!!!

மகாராஷ்டிராவில் பெண் தொழிலாளி ஒருவரின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி, அவரைத் தற்கொலைக்குத் தூண்டிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது மகனின் வாட்ஸ்அப்பிற்கே அந்த வீடியோக்கள் அனுப்பப்பட்டதால் மனமுடைந்த அந்தப் பெண், ரயில் முன் பாய்ந்து தனது உயிரை …

Read more

பதற வைக்கும் வீடியோ..! ஜாலியாக படுத்துக் கொண்டே செல்போன் பார்த்த சிறுமி… திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் பரபரப்பு…!!

இன்றைய டிஜிட்டல் உலகில் செல்போன் என்பது நம் வாழ்வின் அங்கமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் மோகத்தில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக, குழந்தைகள் மணிக்கணக்கில் செல்போனில் மூழ்கிக்கிடப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், பாதுகாப்பு விஷயத்தில் நாம் காட்டும் அலட்சியம், அதே ஸ்மார்ட்போனை…

Read more

நான் போலீஸ்..! உங்க மனைவிக்கு பயங்கரவாத தொடர்பு இருக்கு… 10 மணி நேரமாக வீடியோ காலில் வீட்டு சிறை… 8-ம் வகுப்பு மகனால் தப்பித்த ரூ.6 லட்சம் பணம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரெய்லியில் 13 வயது சிறுவனின் அதிரடி நடவடிக்கையால், அவனது குடும்பம் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் சிக்கி ரூ.6 லட்சத்தை இழப்பதிலிருந்து நூலிழையில் தப்பியது. அதாவது பரெய்லியின் பிரேம்நகர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவருக்கு கடந்த ஏப்ரல்…

Read more

முதலில் ஐடி வேலை..! அடுத்து லீவு போட்டுவிட்டு ஹோட்டலுக்கு போகணும்… “பெண் ஊழியர்களை மிரட்டி பலாத்காரம்”… இம்புட்டு பெரிய நிறுவனத்திலா..? அதிர வைக்கும் உண்மை.!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரம் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மையமாக மாறிவருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி பெண்களை ஏமாற்றிய அசோக் கராத் மற்றும் பெண்களின் அந்தரங்கப் படங்களை எடுத்து மிரட்டிய ரவீந்திர எரண்டே ஆகியோரின் விவகாரங்கள்…

Read more

டீ குடிக்க போய் நடந்த பயங்கரம்…! “மரணத்தின் விளிம்பில் 63 வயது முதியவர்”… மின்னல் வேகத்தில் பாய்ந்த ஹீரோக்கள்… என்னதான் நடந்தது..? வைரலாகும் வீடியோ..!!

ஓடும் ரயிலில் ஏற முயன்று, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் சிக்கிய 63 வயது முதியவரை, அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் கல்யாண் ரயில் நிலையத்தில் அரங்கேறியுள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி இரவு…

Read more

போலீஸ் மனைவி வேண்டாம்..! “அந்தப் பொண்ணுதான் வேணும்”… பெற்ற மகளையும் விடாத கொடூரம்… காரில் வைத்து உயிரோடு எரித்து… நடு நடுங்க வைக்கும் பயங்கரம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் தன் சொந்த மனைவியையும், மூன்று வயது மகனையும் உயிரோடு எரித்துக் கொன்றதோடு, காயமடைந்த மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் சுத்தியலால் அடித்துக் கொன்ற கொடூர கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி…

Read more

“ஹலோ சார்.. உங்க பைக் இங்கதான் இருக்கு!”… திருடனைப் படம் பிடித்துக் காட்டிய டிராஃபிக் கேமரா… உரிமையாளர் ஷாக்..!!!!

ஐதராபாத்தைச் சேர்ந்த ஃபைசல் ரஹ்மான் என்பவரின் பைக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருடு போனது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், 90 நாட்களாகியும் போலீசாரால் பைக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், எதிர்பாராத விதமாக ரஹ்மானின் மொபைலுக்கு ஒரு…

Read more

“பூட்டை உடைக்கல.. மிரட்டல.. ஆனா வீடு காலி!”.. ஃபேக் கால் மூலம் குழந்தைகளை ஏமாற்றி நகை, பணம் கொள்ளை.. உஷார் மக்களே..!!!!

கிரேட்டர் பகுதியில் பூட்டிய வீட்டை உடைக்காமல், யாரையும் மிரட்டாமல் மிகவும் தந்திரமான முறையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் வெளியில் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த குழந்தைகளை இலக்காகக் கொண்டு இந்தக் கொள்ளை அரங்கேறியுள்ளது.…

Read more

“மீட்டிங்கில் அசிங்கமான பார்வை.. கட்டாய மதமாற்றம்!”.. பன்னாட்டு நிறுவனத்தில் பயங்கரம்.. 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் சீரழிப்பு?

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் (MNC), கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணிபுரியும் இளம்பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்து ஒட்டுமொத்த கார்ப்பரேட் உலகையும் அதிர வைத்துள்ளது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மற்றும் தேவையிலுள்ள 18 முதல்…

Read more

“ரிட்டையர் ஆகும் வயதில் புத்தி கெட்டு போச்சா!”.. 3-ம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷம்… ஊர் மக்கள் செய்த தர்ம அடி..!!!!

மகாராஷ்டிர மாநிலம் புல்டானா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், குரு – சீடர் உறவுக்கே களங்கம் விளைவிக்கும் வகையிலான ஒரு கீழ்த்தரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள மாவட்ட ஊராட்சி பள்ளியில் பணியாற்றி வரும் மகாதேவ் ஆத்மாராம் மான்தோடே (58) என்ற ஆசிரியர்,…

Read more

“தற்கொலை அல்ல கொலை!”… கணவன் கண்முன்னே நடந்த அசிங்கம்.. நள்ளிரவில் நடந்த பயங்கரம்… போலீசாரிடம் சிக்கிய பகீர் ரகசியம்..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பபுரி பகுதியைச் சேர்ந்த ராம் துலாரி என்ற பெண்ணுக்கும், அவரது கணவரின் சகோதரி கணவரான ராம்ஜனம் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக சட்டவிரோத…

Read more

நள்ளிரவில் பெண் வேடமிட்டு உள்ளாடைகளை அணியும் ஆண்..! “வக்கிர புத்தி”… சிசிடிவி முன்பாகவே ஆபாசமாக… பெண்களை நிலைகுலைய வைத்த வீடியோ..!

கர்நாடக மாநிலம் சாமராஜநகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில், நள்ளிரவு நேரங்களில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடி, அதனை அணிந்துகொண்டு ஆபாசச் செயல்களில் ஈடுபடும் மர்ம நபரால் பெண்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். அதாவது அந்த  பகுதியில் கடந்த சில நாட்களாக, வீடுகளுக்கு வெளியே…

Read more

இன்னும் 15 நாள் தான் திருமணத்திற்கு இருக்கு..! காதலனுடன் உல்லாசமாக இருந்த இளம் பெண்… அதிக ரத்தப்போக்கால் நடந்த விபரீதம்.. தப்பி ஓடிய ஜிம் ட்ரைனர்..!!!

பீகார் மாநிலம் பாட்னாவில், நிச்சயதார்த்தத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தப் பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாட்னாவின் அகம்குவான்…

Read more

இனி பெண்ணை ஆன்டினு கூப்பிடக்கூடாது… எங்கு தெரியுமா…? கோர்ட்டில் கேஸ் போட்டு ஜெயித்த பெண்மணி… அப்படி என்ன தாங்க நடந்தது…!!!

பணியிடங்களில் சக ஊழியர்களை ‘ஆண்டி’ (Auntie) என்று அழைப்பது மரியாதைக்குரியது என நாம் கருதினாலும், அது சில சூழல்களில் ஒருவரை இழிவுபடுத்தும் செயலாகவும், பணியிடத் துன்புறுத்தலாகவும் கருதப்படலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய வம்சாவளி பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் கிடைத்துள்ள…

Read more

“ஜோம்பி போதை நுழைந்து விட்டதா”..? அசையாமல் ஒரே இடத்தில் சிலை போல் நின்ற வாலிபர்… பெங்களுருவில் பகீர்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

பெங்களூரு மற்றும் சண்டிகரில் இளைஞர்கள் சிலர் பல மணிநேரம் அசைவற்று சிலையைப் போல நின்றிருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவி வரும் ‘ஜோம்பி டிரக்’ (Zombie Drug) எனப்படும் போதைப்…

Read more

ஓ அப்படியா இதுதான் கலாச்சாரமா..? “திருமணத்தில் பெண்களை வரிசையாக உட்கார வைத்து வெளிநாட்டு சரக்கை ஊற்றிக் கொடுத்த பெண்”… வீடியோ வெளியாகி சர்ச்சை…!!

சமூக வலைதளங்களில் ‘கோ இமாச்சல்’ (Go Himachal) என்ற கணக்கில் பதிவிடப்பட்ட ஒரு வீடியோ, இமயமலைப் பிராந்தியத்தின் பாரம்பரியம் மற்றும் நவீன மாற்றங்கள் குறித்த காரசாரமான விவாதத்தை இணையவாசிகள் இடையே ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இமாச்சலப் பிரதேசத்தின் வண்ணமயமான பாரம்பரிய உடைகள்…

Read more

9 மணி நேரம்..! என் வேலைக்கு ஆப்பு வச்சிறாத… நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்… மின் கோபுரத்தில் ஏறிய பெண்ணை சமாதானம் செய்த போலீஸ்… வீடியோ வைரல்..!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலனால், 100 அடி உயர உயர்மின் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறி இளம்பெண் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைஷாலி மாவட்டம் மஹ்னார் பகுதியைச்…

Read more

சொந்த வீட்டிலேயே கொடூரம்..! வளர்ப்பு மகளை சீரழித்த சொந்த மகன்… கர்ப்பத்தால் கொதித்தெழுந்த தாய்… பெற்ற மகனையே போலீசில் பிடித்துக் கொடுத்த சம்பவம்.!!

உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், தனது வளர்ப்பு மகளை (உறவினர் மகள்) பாலியல் வன்கொடுமை செய்த சொந்த மகன் மீது தாயே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிதௌலி காவல் எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச்…

Read more

மழை பெய்யுதேன்னு ஒதுங்கியது குத்தமா..? “13 வயது சிறுமியை நாசமாக்கிய 17 வயது சிறுவன்”… நண்பர்களுடன் அரை நிர்வாண கோலத்தில் கட்டி வைத்து கூட்டு பலாத்காரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவின் ஆஷியானா பகுதியில், மழையில் இருந்து தப்பிக்கக் கட்டுமானப் பணி நடைபெறும் கட்டிடத்தில் ஒதுங்கிய 13 வயது சிறுமி, 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை…

Read more

நள்ளிரவு நேரம்..! “ரத்த கறையோடு ஸ்டேஷனுக்கு போன நபர்”… என் மனைவியையும் 8 வயசு மகளையும் கோடாரியாள் துடிக்க துடிக்க… சொன்னதை கேட்டு ஆடிப்போன போலீஸ்…!!!

மகாராஷ்டிர மாநிலம் உஸ்மனாபாத் மாவட்டம் உமர்கா தாலுகாவில் உள்ள பேரட்வாடி பூஸ்னி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி மற்றும் 8 வயது மகளைக் கணவனே கோடாரியால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள அஜித்…

Read more

நோ ஜாப்.. நோ டென்ஷன்… ஐடியில் பறிபோன வேலை… சிறுசேமிப்பால் ரூ.40,000 மாத வருமானம்… வேலை போனாலும் மனம் தளராத வாலிபர். எப்படி தெரியுமா..?

தற்போதைய தொழில்நுட்ப உலகில் எப்போது வேலை பறிபோகும் என்ற அச்சம் ஐடி ஊழியர்களிடையே நிலவி வரும் சூழலில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது முன்யோசனையான சேமிப்பு மற்றும் தன்னம்பிக்கை மூலம் பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். பிரபல தொழில்நுட்ப நிறுவனமான…

Read more

65 வயசில் அனார்கலியின் அடங்காத மோகம்.‌‌! 70 வயது முதியவருடன் உல்லாசம்… 8 வருஷமா… 66 வயது கணவனுக்கு தலைக்கேறிய வெறி… 36 மணி நேரத்தில் வெளிவந்த உண்மை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் அருகே உள்ள நைனி பகுதியில், 70 வயது முதியவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை 36 மணி நேரத்திற்குள் போலீஸார் துப்புலக்கி உள்ளனர். தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த காரணத்திற்காக, மற்றொரு முதியவர் இக்கொலையைச் செய்தது அம்பலமாகியுள்ளது.…

Read more

அசாமில் அம்பு எய்த ராகுல் காந்தி…! “அதுக்கப்புறம் அவர் கொடுத்த ரியாக்ஷனை பார்க்கணுமே”… செம ஹைலைட்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரம்பரிய வில்வித்தையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அசாமில் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்வில், ராகுல் காந்தி அசாமிய…

Read more

நீ உன்னோட கிட்னியை குடு இல்லனா ரூ.30 லட்சம் பணம் கொடு..! “கணவன் மனைவிக்கு இடையே படுத்து தூங்கும் மாமியார்”… குடும்பமே சேர்ந்து மூடி மறைத்த பகீர் உண்மை… பெண் கதறல்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், திருமணமான சில மாதங்களிலேயே கணவருக்கு சிறுநீரக தானம் செய்யக் கோரியும் அல்லது ரூ. 30 லட்சம் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகவும் கணவர் மற்றும் புகுந்த வீட்டார் மீது இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை…

Read more

“ராகுல் காந்திக்கு வயநாட்டில் என்ன வேலை?”… கார்த்தி சிதம்பரத்தின் விமர்சனத்திற்கு சீமான் கொடுத்த பளீச் பதில்… அதிரும் அரசியல் களம்…!!!

தமிழக தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இடையே கடுமையான வார்த்தை போர் வெடித்துள்ளது. “காரைக்குடியில் சீமானுக்கு வீடும் கிடையாது, ஓட்டும் கிடையாது; அவருக்கும் காரைக்குடிக்கும்…

Read more

“ரிங்ஸ் எடுக்கலாம் போஸ் குடு!”… காட்டில் இன்ஸ்டா காதலியின் கழுத்தை துண்டித்த காதலன்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம் ஷீலா தேவி என்பவர் தனது காதலனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரைச் சேர்ந்த அருண் குமார் என்பவருடன் சமூக வலைதளம் மூலம்…

Read more

Other Story