“ராகுல் காந்திக்கு வயநாட்டில் என்ன வேலை?”… கார்த்தி சிதம்பரத்தின் விமர்சனத்திற்கு சீமான் கொடுத்த பளீச் பதில்… அதிரும் அரசியல் களம்…!!!

தமிழக தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இடையே கடுமையான வார்த்தை போர் வெடித்துள்ளது. “காரைக்குடியில் சீமானுக்கு வீடும் கிடையாது, ஓட்டும் கிடையாது; அவருக்கும் காரைக்குடிக்கும்…

Read more

“ரிங்ஸ் எடுக்கலாம் போஸ் குடு!”… காட்டில் இன்ஸ்டா காதலியின் கழுத்தை துண்டித்த காதலன்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

உத்தர பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம் ஷீலா தேவி என்பவர் தனது காதலனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரைச் சேர்ந்த அருண் குமார் என்பவருடன் சமூக வலைதளம் மூலம்…

Read more

ஆணாதிக்க நோய்…! “வீட்டுக்குள்ளேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல”… வேலைக்கு போனாலும் குடும்ப சுமை குறையல… முக்கிய வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து..!!

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும், ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளும் சமூகத்தில் இன்னும் ஆழமாக வேரூன்றி இருப்பதாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. சட்டங்கள் மாறினாலும், சமுதாயத்தின் மனநிலை மாறவில்லை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு தனது மனைவியை…

Read more

ஆண்களின் கண்ணீரைத் துடைக்க யாரும் இல்லையா..? “விவசாய நிலத்தை விற்று மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுத்த கணவன்”… விவசாயியின் வேதனையால் உடைந்த இணையவாசிகள்.!!

நூற்றாண்டு காலமாக இந்தியச் சமூகத்தில் ‘திருமணம்’ என்பது புனிதமான பிணைப்பாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், சமீபகாலமாக நீதிமன்றங்களில் குவிந்து வரும் விவாகரத்து வழக்குகளும், சிதைந்து வரும் குடும்ப உறவுகளும் அந்த நம்பிக்கையை மெல்ல மெல்ல அசைத்துப் பார்க்கின்றன. இதற்குச் சான்றாக, தற்போது…

Read more

“தோசை மாவால் ஒரே இரவில் ஒரு குடும்பமே அழிந்தது”.. 2 பிஞ்சு உயிர்கள் அடுத்தடுத்து பலி… உயிருக்கு போராடும் பெற்றோர்… கடையில் வாங்கியதால் வந்த வினையா..?

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள சாந்த்கேடா பகுதியில், கடையில் வாங்கிய தோசை மாவால் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்குப் போராடும் நிலையில் அவர்களது பெற்றோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

Breaking: இனி ஆந்திராவின் ஒரே தலைநகர் அமராவதி மட்டுமே…! ஜனாதிபதி அதிகாரப்பூர்வ ஒப்புதல்…!!!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நிரந்தர மற்றும் ஒரே தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் பல ஆண்டுகளாக நீடித்து வந்த தலைநகர் விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.…

Read more

நல்லா இருக்கிறவங்கள கூட கட்டாயமா தங்க வச்சு ICU-வில் வைக்கிறாங்க…! “இது ஹாஸ்பிடல் இல்ல காசு மெஷின்”… பணியில் சேர்ந்த முதல் நாளே வேலையை ராஜினாமா செய்த டாக்டர்… பரபரப்பு வீடியோ…!!

மருத்துவத் துறையில் நிலவும் முறையற்ற வணிகப் போக்குகளுக்கு அடிபணிய மறுத்து, ஒரு இளம் பெண் மருத்துவர் தனது பணியை முதல் நாளிலேயே ராஜினாமா செய்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் முன்னணி மருத்துவமனை ஒன்றில் அதிக ஊதியத்துடன்…

Read more

ஈரான் யுத்தம்..! கேஸ் தட்டுப்பாட்டை உடைக்கும் குட்டி சிலிண்டர்..! இனி 2 மடங்கு அதிகரிக்கும்.. மத்திய அரசின் மெகா பிளான்.. நிம்மதியில் தொழிலாளர்கள்..!!

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் காரணமாக சர்வதேச சந்தையில் நிலவும் எல்.பி.ஜி (LPG) எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 5 கிலோ எடை…

Read more

“பார்த்தாலே பகீர்!” 14 அடி நீள மலைப்பாம்பு…மிரண்டு போன பொதுமக்கள்…வைரலாகும் திக் திக் வீடியோ..!!

உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் அருகே உள்ள விகாஸ்நகர் பகுதியில் பிரம்மாண்டமான மலைப்பாம்பு ஒன்று ஊருக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 14 அடி நீளமும், 55 கிலோவுக்கும் அதிகமான எடையும் கொண்ட இந்த ராட்சத மலைப்பாம்பு,…

Read more

தாயின் ஆஸ்தியை ஆற்றில் கரைக்கல..! “மரத்தில் மண்ணோடு மண்ணாக கலந்த ஐஏஎஸ் அதிகாரி”… இயற்கை அன்னையின் மீது தீராத பாசம்.. வியப்பூட்டும் சம்பவம்..!!

மராட்டிய மாநிலத்தில் நேர்மைக்கும் துணிச்சலுக்கும் பெயர்பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி துக்காராம் முண்டே. இவரது தாயார் ஆசராபாய் முண்டே சமீபத்தில் காலமானார். தாயின் மறைவுக்குப் பிறகு, வழக்கமாகச் செய்யப்படும் மதச் சடங்குகள் மற்றும் கர்ம காரியங்களைத் தவிர்த்து, இயற்கையைப் போற்றும் வகையில்…

Read more

இது இந்தியாவால் மட்டும் தான் முடியும்…! மரணக்கிணறு சாகசத்தை கண்டு வாயடைத்து போன வெளிநாட்டு பயணி.. ஒத்த வீடியோவுக்கு இவ்வளவு வியூவ்சா..?

இந்தியாவின் கிராமப்புறத் திருவிழாக்களில் தவிர்க்க முடியாத அங்கமான ‘மரணக் கிணறு’ சாகசத்தைக் கண்டு, வெளிநாட்டுப் பயணி ஒருவர் வியந்து பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. நவீன பொழுதுபோக்கு பூங்காக்களும், டிஸ்னிலேண்டுகளும் உலகெங்கும் இருந்தாலும், இந்தியாவின் சாகசக் கலைகளுக்கு…

Read more

இரவு நேர ரகசிய அழைப்பு..! “கணவனை மயங்க வைத்து அந்தரங்க உறுப்பை அறுத்த மனைவி”… ராத்திரியோடு ராத்திரியாக வீட்டை விட்டு ஓட்டம்… பகீர்..!

உத்திரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக கணவனுக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரது அந்தரங்க உறுப்பை பிளேடால் அறுத்தெறிந்த மனைவியின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

டாக்டர் வேடத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்..! “பணத்தாசை காட்டி மாணவனின் கிட்னி திருட்டு”… கட்டு கட்டாக பணத்தில் படுத்து ரீல்ஸ்… பாதி பணம் கொடுத்ததால் சிக்கிய கும்பல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மனித உறுப்புகளை சட்டவிரோதமாக கடத்தி விற்பனை செய்யும் ஒரு பெரும் கும்பலை போலீஸார் தரைமட்டமாக்கியுள்ளனர். பீகார் முதல் மீரட் வரை நீண்டுள்ள இந்தக் கும்பலின் பின்னணியில் பிரபல மருத்துவமனை உரிமையாளர்கள் மற்றும் ஐ.எம்.ஏ (IMA) நிர்வாகி…

Read more

60 வயசிலும் காலேஜ் ஸ்டுடென்ட் கொண்டாட்டம்…! “இதயத்தை தொட்ட முதியவர்களின் பாச போராட்டம்”… ஓய்வு பெற்ற ஓட்டுநரை தோளில் சுமந்து… கியூட் வீடியோ..!!

வேலை என்பது ஒரு நாள் முடிவுக்கு வரலாம், ஆனால் உண்மையான நட்பு ஆயுள் முழுமைக்கும் தொடரும் என்பதை நிரூபிக்கும் வகையில், மகாராஷ்டிர மாநில போக்குவரத்து கழக ஓட்டுநர் ஒருவரின் பிரிவு உபசார விழா இணையவாசிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள ஒரு…

Read more

அப்பா உடம்பை பாத்துக்கோங்க…! “கடைசி நேரத்தில் கையில் எழுதிய டீச்சர்”… ஆபாச மிரட்டலால் பறிபோன உயிர்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் மார்க்காபுரம் மாவட்டத்தில், காதலனின் மிரட்டலுக்கு அஞ்சி இளம் ஆசிரியை ஒருவர் தனது உள்ளங்கையில் தந்தைக்கு உருக்கமான செய்தி எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாதவி (24) என்ற இளம்பெண், அங்குள்ள தனியார் பள்ளி…

Read more

என் பொண்டாட்டி மேல ரொம்ப நாளாவே ஒரு டவுட்டு இருக்கு…! “ரகசிய உறவை செருப்பு மூலம் அம்பலப்படுத்திய கணவன்”… சினிமாவை மிஞ்சிய ஸ்கெட்ச்…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் ஒருவர், அவரது செருப்பில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி, கள்ளக்காதலனுடன் மனைவியைப் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவின் புல்வாரி ஷெரீப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, தனது மனைவியின் நடவடிக்கைகளில் நீண்ட…

Read more

“மனுஷங்க தானா? சொந்த சித்தப்பாவே இப்படி கேவலமா?”… கைக்குழந்தையைத் தூக்கிச் சென்று நண்பர்களுடன் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. கதறும் பெற்றோர்…!!!

மனித உறவுகளின் மீதான நம்பிக்கையைத் தகர்க்கும் ஒரு மிகக்கொடூரமான சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. வெறும் 3 வயதே ஆன ஒரு பச்சிளம் சிறுமி, தனது சொந்தச் சித்தப்பாவாலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது. வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த…

Read more

“உயிருக்குத் துளியும் பயமே இல்லையா?”.. ஓடும் ரயிலில் விபரீத முயற்சி… புகையிலை மோகத்தால் வந்த வினை.. அதிர வைக்கும் வீடியோ..!!!!

இன்றைய காலகட்டத்தில் பலர் தங்களின் பாதுகாப்பைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ரயிலின் இரண்டு பெட்டிகளுக்கு…

Read more

அவருக்கு 40… எனக்கு 19… “21 வயசு வித்தியாசம்”… திருமணமான இளம் பெண் கணவனை பிரிந்து காதலனுடன் வாழ அனுமதி… உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

வயது வித்தியாசம் மற்றும் விருப்பமில்லாத திருமணத்தை காரணம் காட்டி, 19 வயது இளம்பெண் தனது காதலனுடன் இணைந்து வாழ மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கும், 40 வயது நபருக்கும் கடந்த…

Read more

“அடச்சீ! உறவு முறையே கொச்சைப்படுத்திட்டாங்க!”.. கணவனுக்குத் தெரியாமல் மருமகனுடன் ரகசிய உறவு… திடுக்கிடும் பின்னணி..!!!!

மராட்டிய மாநிலத்தில் உறவுமுறையையே கொச்சைப்படுத்தும் விதமாக, திருமணமான பெண் ஒருவர் தனது சொந்த மருமகனுடன் (கணவரின் அக்கா அல்லது தங்கை மகன்) கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு அவருடன் ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது வீட்டில் அடிக்கடி வந்து…

Read more

“யார் அந்த மர்ம நபர்?”… சினிமா பாணியில் டெல்லி சட்டசபைக்குள் நுழைந்த கார்.. சட்டமன்றத்தில் நிகழ்ந்த பகீர் சம்பவம்..!!!

டெல்லி சட்டமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் பெரும் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டுள்ளது. உபி (UP) மாநில பதிவு எண் கொண்ட அதிவேக கார் ஒன்று, சட்டமன்றத்தின் நுழைவு வாயில் எண் 2-ல் இருந்த பாதுகாப்புத் தடுப்புகளை இடித்துத்…

Read more

“என்னோட காதல தடுக்கிறியா!”… கணவரின் பிறப்புறுப்பை அறுத்து சித்திரவதை செய்த மனைவி.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் பின்னணி..!!

ஆக்ராவின் ருன்கடா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மனிதநேயமற்ற ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. எடா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆக்ராவில் உள்ள காலணி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவிக்கு திங்கு என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.…

Read more

“மன தைரியம் ஜாஸ்தி போல பயமே வரலையா?”.. யானைகள் நடமாட்டம் மிகுந்த காட்டில் தனியாக 4 நாட்கள்.. கேரள டெக்கியின் திக் திக் அனுபவம்..!!!!

கேரளாவைச் சேர்ந்த 36 வயதான மென்பொறியாளர் சரண்யா, கடந்த ஏப்ரல் 2-ம் தேதி கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள தடியண்டமோல் மலைப்பகுதிக்கு மலையேற்றத்திற்காகச் சென்றார். இறங்கி வரும்போது தனது குழுவினரிடமிருந்து பிரிந்து அடர்ந்த காட்டுக்குள் வழிதவறிவிட்டார். அவரிடம் அப்போது வெறும் 500…

Read more

இளம் வயதினரை சீரழிக்கும் ரீல்ஸ் மோகம்..! “துப்பாக்கியுடன் ஸ்டைலாக போஸ் கொடுத்த 12ஆம் வகுப்பு மாணவன்”… உண்மையை மறைத்த நண்பர்கள்… பறிபோன உயிர்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில், சமூக வலைதளத்திற்காக ‘ரீல்ஸ்’  வீடியோ எடுத்தபோது, தவறுதலாகத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட 12-ஆம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உண்மையை மறைத்த அவரது நண்பர்கள் இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். தர்மசபா…

Read more

ஆசிரியர் பெயருக்கே களங்கம்…! பேத்தி வயதுடைய 6 வயசு சிறுமியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த 70 வயது முதியவர்… கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் மனிதநேயமற்ற முறையில், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 70 வயது ஓய்வுபெற்ற ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சமூகத்தில் மதிக்கப்பட வேண்டிய ஒரு ஆசிரியரே இத்தகைய இழிசெயலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும்…

Read more

ஈரானுக்காக துடிக்கும் காஷ்மீர், லடாக் மக்கள்…! ஒரு முட்டையின் விலை ரூ.25,000-ஆ..? எல்லாமே அந்த ஒரு விஷயத்துக்காக தான்… ஆச்சரிய வீடியோ..!!

மேற்கு ஆசியாவில் தற்போது பெரும் போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் ஈரான் மக்களுக்கு உதவுவதற்காக காஷ்மீர் மற்றும் லடாக் மக்கள் சேர்ந்து தற்போது ஒரு புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளனர். இதற்காக ஒரு கோழி முட்டை 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.…

Read more

4 நாட்கள்…! 96 மணி நேரம்… அடர்ந்த காட்டுக்குள் சிக்கிய பெண்… நாய் விளையாட்டால் வந்த வினை… மரத்தின் மீது ஏறியதால் மீட்கப்பட்ட அதிசயம்… வீடியோ வைரல்..!!

கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள தடியண்டமோல் மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்றபோது மாயமான கேரளத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் சரண்யா ஜி.எஸ் (36), நான்கு நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) பத்திரமாக மீட்கப்பட்டார். கேரளாவைச் சேர்ந்த சரண்யா, குடகில் உள்ள…

Read more

“அம்பானியை விடப் பெரிய பிசினஸ்மேன்” பணத்தைச் சம்பாதிக்காமல் பாசத்தைச் சம்பாதித்த 91 வயது ‘ஆரஞ்சு மிட்டாய்’ தாத்தா….!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 91 வயது முதியவர் மூலச்சந்த் சோனி. கடந்த பல தசாப்தங்களாக இவர் தெருத்தெருவாகச் சென்று ‘ஆரஞ்சு மிட்டாய்’ (Orange Candy) விற்று வருகிறார். இவரது மிட்டாயைச் சுவைக்காத குழந்தைகளே அந்த ஊரில் இல்லை எனலாம்.…

Read more

“பள்ளிக்கூடம் போனா படிப்பு.. வீட்டுக்கு வந்தா ஆடு மேய்ப்பு!”… கூலித் தொழிலாளியின் மகள் இன்று மாநிலத்தின் அடையாளம்… அதிரவைத்த மாணவி..!!!

வறுமை ஒருபோதும் திறமைக்குத் தடையாக இருக்காது என்பதை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி நாவ்யா மீனா நிரூபித்துக் காட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நாவ்யா மீனா 99.60 சதவீத மதிப்பெண்கள்…

Read more

கண்ணை மறைத்த கவுரவம்…! காட்டி கொடுத்த போலீஸ்… காதல் திருமணம் செய்த மகளை நம்ப வைத்து கழுத்தறுத்த தந்தை… நடு நடுங்க வைக்கும் கொடூரம்…!!

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில், பெற்றோரின் விருப்பத்தை மீறிக் காதலித்துத் திருமணம் செய்த மகளைத் தந்தையே தலையணையால் அமுக்கிக் கொலை செய்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்தக் கொலையை மறைக்க உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதாவது…

Read more

கோபத்தில் திட்டுவது சகஜம் தான்..! “அதுக்காக தற்கொலை செஞ்சா மனைவி பொறுப்பல்ல”… கணவனின் கடிதமே அதை சொல்லுது… ஆசிரியரை விடுவித்து கோர்ட் முக்கிய தீர்ப்பு…!!

“திருமண வாழ்க்கையில் கணவன் – மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் சாதாரணமானவை; இதற்காகத் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு வாழ்க்கைத் துணையைக் குற்றம் சொல்ல முடியாது” என மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. மகாராஷ்டிர…

Read more

கதறி துடித்த பறவை..! “வாயில்லா ஜீவனின் வீட்டை காக்க கரும்பு அறுவடையை நிறுத்திய விவசாயி” ‌… கண் கலங்க வைக்கும் பாச போராட்டம்… வீடியோ வைரல்..!!

“ஈ எறும்புக்கும் தீங்கிழைக்கக் கூடாது” என்ற பழமொழிக்கேற்ப, தனது வயலில் இருந்த பறவைக் கூட்டையும், அதிலிருந்த முட்டைகளையும் காக்க, அந்தப் பகுதியில் கரும்பு அறுவடையையே விவசாயி ஒருவர் நிறுத்தியுள்ள சம்பவம் இணையவாசிகளைக் நெகிழச் செய்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த…

Read more

விறகு அடுப்புல சமைச்சு என் பொண்ணு கஷ்டப்படறதை பார்க்க முடியல… சிலிண்டர் வாங்க பணம் கொடுத்த மாமனார்… 9 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கணவன்… பகீர் பின்னணி..!!

பீகார் மாநிலத்தில் எரிவாயு சிலிண்டர் வாங்குவதற்கு மாமனார் கொடுத்த பணத்தைச் சூதாட்டத்தில் இழந்த கணவன், அதைத் தட்டிக்கேட்ட 9 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது பெகுசராய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் சவுத்ரி. இவருடைய மனைவி…

Read more

சினிமா பட கேப்ஷனோடு ரியல் கொலையை வீடியோவாக பதிவிட்ட சிறுவர்கள்…! ரூ.400 கடனுக்காக வாலிபரை கொன்று ரீல்ஸ் போட்ட கொடூரம்… நினைச்சாலே பதறுது..!!

தலைநகர் டெல்லியில் வெறும் 400 ரூபாய் கடனுக்காக 26 வயது இளைஞர் ஒருவரை மூன்று சிறுவர்கள் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தக் கொடூரத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும்…

Read more

“அப்பா வேணாம்ப்பா..”.. பெற்ற மகளையே பலிகொடுக்க முயன்ற தந்தை… சேலை கட்டி வினோத பூஜை.. பகீர் சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிதானு பகுதியில், மனிதநேயமே வெட்கித் தலைகுனிய வைக்கும் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சௌரப் சைனி என்ற நபர், மாந்திரீகம் மற்றும் மூடநம்பிக்கையின் உச்சகட்டமாகத் தனது 8 வயது மகள் வைஷ்ணவியை ஆற்றுப்…

Read more

“கேரக்டர் பத்தி பேசுனா விடமாட்டேன்”… கணவரின் அண்ணன் மனைவிகளுக்கு நேர்ந்த கதி… ஆசிரியரின் பதறவைத்த வாக்குமூலம்..!!!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் அருகே உள்ள டபுவா காலனியில், குடும்ப உறவுகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் ஒரு கொடூரமான கொலை முயற்சியில் முடிந்துள்ளது. ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் பிங்கி என்ற பெண், தனது இரண்டு கணவரின் அண்ணன் மனைவிகள்…

Read more

“இரண்டாம் திருமணத்திலும் இப்படியா?”.. மனைவியை போதை ஏற்றி நண்பனுடன் சேர்ந்து செய்த காரியம்… உறைய வைக்கும் சம்பவம் …!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில், புனிதமான கணவன் – மனைவி உறவையே கொச்சைப்படுத்தும் விதமாக ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் கணவரை இழந்த ஒரு பெண், தன்னை அரசு ஊழியர் என்று பொய் சொல்லி…

Read more

“3 வயசு குழந்தையை கூட விடாத மிருகம்”.. காம கொடூரனாக மாறிய சித்தப்பா… வயல்வெளியில் கூட்டு பலாத்காரம்… சிறுமிக்கும் நேர்ந்த பயங்கரம்… நாட்டையே உலுக்கிய பகீர்..!!

பீகார் மாநிலத்தில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள இரு வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இந்தியாவையே உலுக்கியுள்ளன. மனிதாபிமானமற்ற இந்தச் செயல்களால் அந்த மாநிலமே கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளது. பீகாரின் புர்னியா மாவட்டத்தில் உள்ள  கிராமம் ஒன்றில், கடந்த மார்ச் 25-ஆம் தேதி…

Read more

பதவி போனாலும் பவர் குறையல…! “ராகவ் சத்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரியங்கா சோப்ரா”… பாஜகவில் போய் சேருங்க… கமாண்டை-ஐ கவனிச்சீங்களா..!!

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகமும், நடிகை பரினீதி சோப்ராவின் கணவருமான ராகவ் சத்தா, சமீபத்தில் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அவரது மனைவியின் சகோதரி பிரியங்கா…

Read more

“12 எலும்பு உடைந்து இதயம், நுரையீரல் கிழிந்த கொடூர சடலம்!”… பாலியல் வன்கொடுமை செய்து துடிக்க துடிக்க பெண் பலி.. காதலனே கொலையாளியா?.. பகீர் பின்னணி..!!

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் மாவட்டத்தில், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 3-ம் தேதி, மகாமாயா நுழைவு வாயில் அருகே உள்ள ஒரு குடிசைப்பகுதியில் இரத்த வெள்ளத்தில்…

Read more

“வீடியோ பார்க்கவே பயமா இருக்கு!”.. சிறுமி மீது மோதிய அதிவேக பைக்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே மழலை மாறாத சிறுமி ஒருவருக்கு நேர்ந்த விபத்து, பார்ப்பவர் அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளது. சாலை ஓரத்தில் தனது குடும்பத்தினருடன் சென்றுகொண்டிருந்த அந்தச் சிறுமி, சாலையில் எதோ ஒரு பொருளை எடுப்பதற்காகவோ அல்லது யாருக்கோ உதவி செய்வதற்காகவோ…

Read more

“இவங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா!”… பில்லி சூனியத்திற்குப் பலியான 12 வயது சிறுமி.. அந்தரங்க உறுப்பில் குச்சி ஏற்றி சித்திரவதை.. திக் திக் பின்னணி…!!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியில், மாந்திரீகத்தின் பெயரால் 12 வயது சிறுமி ஒருவர் சொந்த தாயாலேயே நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ரேஷ்மி தேவி என்ற அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரது…

Read more

பேர் வித்தியாசமா இருக்கு.. புது டிஷ்னு நம்பிட்டேன்.. அப்புறம் தாங்க தெரிஞ்சிது… என் பரம்பரையில் மிளகாய் தூள் தூவி அப்பளத்தை ரூ.150-க்கு வாங்கியது நான்தான்…‌ என்ன நடந்தது..?

நவீன உணவகங்களில் பெயர்களைக் கவர்ச்சியாக மாற்றி உணவுகளை அதிக விலைக்கு விற்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், பெங்களூருவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது பெங்களூருவைச் சேர்ந்த அருண் ராஜ்…

Read more

குடிகாரி..! “ஃபுல் போதையில் ஆட்டம் போட்ட மனைவி”… டெய்லி இப்படி குடிப்பியா..? ஒரே ஒரு கேள்வி கேட்ட கணவன்.. அடுத்து நடந்த பயங்கரம்..!!

மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் குடிபோதையில் இருந்த மனைவியைக் கண்டித்த கணவரை, கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அம்போலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோகேஸ்வரி மேற்குப் பகுதியைச்…

Read more

நீங்க அம்பானிக்கு போன் பண்ணி இருக்கலாம் ப்ரோ…! “3 நண்பர்கள்”… மொத்த பேலன்ஸ்சே ரூ.11 தான்.. சேலஞ்ச் பண்ணி பல்பு வாங்கிய வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் எப்போது, எது வைரலாகும் என்றே சொல்ல முடியாது. அந்த வகையில், இளைஞர் ஒருவர் தனது நண்பர்களின் வங்கி Balance காரணமாக சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் @adnankhanhq…

Read more

அடப்பாவி..! Like வாங்க கொலை பண்ணுவியா..? “20 வயது வாலிபரை கொன்றுவிட்டு வீடியோ வெளியிட்ட 18 வயது வாலிபர்”… நள்ளிரவு நேரத்தில் நடந்த பகீர்…!!!

டெல்லியில் வாலிபர் ஒருவரைக் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, அந்தத் தகவலைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுப் பெருமை பேசிக்கொண்ட 18 வயது இளைஞரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வடமேற்கு டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் 20 வயதான நிதேஷ்…

Read more

நள்ளிரவு நேரம்…! “வெடித்த சண்டை”… மனைவியை கொடூரமாக கொன்று விடிய விடிய பிணத்துடன்… கணவனின் அந்தக் கோலத்தைக் கண்டு ஆடிப்போன மக்கள்.. பகீர்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சாக்சு பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, விடிய விடிய சடலத்தின் அருகிலேயே கணவன் அமர்ந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் சாங்கனேர் பகுதியைச் சேர்ந்த சுனிதா (25)…

Read more

இந்திய திருமணங்களின் நெக்ஸ்ட் லெவல்..! ரயில் பெட்டிக்கு மாலை போட்டு… முழு பெட்டியையும் புக் செய்து வேற லெவல் கொண்டாட்டம்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

இந்தியத் திருமணங்கள் என்றாலே மேளதாளம், உறவினர்களின் வருகை என ஒரு திருவிழா கோலமாகவே காட்சியளிக்கும். அந்த வகையில், மார்வாரி குடும்பம் ஒன்று திருமணத்திற்காகத் தனி ரயில் பெட்டியையே முன்பதிவு செய்து, பயணத்தின் போதே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய்…

Read more

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்ததும் வேறு உலகத்தில் நுழைந்தது போல் இருந்தது…! “எங்கு பார்த்தாலும் வறுமை”… சுத்தமே இல்லை… வெளிநாட்டு பயணியின் வீடியோவால் கொதிக்கும் இணையம்..!!

சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான கட்டமைப்பு மற்றும் கலாச்சார வேறுபாடுகள் குறித்து வெளிநாட்டுப் பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோ, இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘மிஸ்டர் ஷ்னைடர்’ (Mr. Schnaider) என்ற பெயரில் அறியப்படும் பிரபல பயண வ்லாகர் (Travel Vlogger),…

Read more

15 வயதில் ரூ.1.1 கோடி… 25 வயதில் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய சவால் காத்திருக்கு.. வைபவ் சூரியவன்சியை புகழ்ந்து தள்ளிய ஜோஸ் பட்லர்…!!!

பீகாரைச் சேர்ந்த 15 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அசாத்திய பேட்டிங் திறமையால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமையுடன், தற்போது…

Read more

Other Story