காதலர்களையே மிஞ்சிட்டு..! ஓடும் மெட்ரோவில் ஓடி வந்து இளம் பெண்ணுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த சேட்டைக்கார குரங்கு…. வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!

டெல்லி மெட்ரோ ரயிலில் காதலர்கள் ரீல்ஸ் செய்வதும், காதல் லீலைகளில் ஈடுபடுவதும் போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்த முறை டெல்லி மெட்ரோ ரயிலில் மனிதர்களை மிஞ்சும் வகையில் குரங்கு ஒன்று செய்த     …

Read more

“அம்மா அப்பாவுக்காகச் செஞ்சேன்.. ஆனா இப்போ ஒண்ணும் இல்ல!”.. நடுத்தரக் குடும்பத்து ஐடி ஊழியரின் நெஞ்சை உலுக்கும் கதை.. வைரலாகும் போஸ்ட்..!!!

ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் கைநிறைய சம்பளம் வாங்கிய போதிலும், கையில் ஒரு ரூபாய் கூட சேமிப்பு இல்லாமல் தவிக்கும் 30 வயது ஐடி (IT) ஊழியர் ஒருவர், தனது எதிர்காலத்திற்காக எப்படிப் பணத்தைச் சேமிப்பது என்று தெரியாமல் இணையதளத்தில் உதவி…

Read more

“10 வருஷமா பெத்த அப்பாவே பண்ண அசிங்கம்!”… சாட்ஜிபிடி உதவியோடு நரகத்தில் இருந்து தப்பிய 17 வயது மகள்..  கண்ணீரோடு வாக்குமூலம் கொடுத்த அவலம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் புது பன்வெல் பகுதியில், தன் சொந்த மகளையே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்த 55 வயது பாசக் காரூபனைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அங்கே வெல்டிங் கடை நடத்தி…

Read more

“பாத்ரூம் போனா கூட ஆபத்துதான்!”.. ஆசிரியர்களைக் கண்காணிக்க வரும் செயற்கை நுண்ணறிவு.. பீதியைக் கிளப்பிய கல்வி அமைச்சர்..!!!

பீகார் மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் லேட் லத்தீபி தனத்திற்கும், சாக்குப்போக்குகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அம்மாநில கல்வி அமைச்சர் மிதிலேஷ் திவாரி அதிரடியான புதிய உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளார். பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் யாராவது பாத்ரூம் செல்வதற்காகப் பள்ளியின் காம்பவுண்ட்…

Read more

“மாலை மாத்தியாச்சு.. இனி 2 லட்சம் ரொக்கமும் பைக்கும் வேணும்!”… மேடையிலேயே மணமகன் செய்த அராஜகம்… பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள குரை பகுதியில், திருமண மேடையில் மணமாலை மாற்றும் சடங்கு முடிந்த பிறகு, கேட்ட வரதட்சணை கிடைக்காத ஆத்திரத்தில் மணமகள் வீட்டாருடன் சண்டை போட்டுவிட்டு மணமகன் வீட்டார் கம்பி நீட்டிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.…

Read more

“ஒரு நாளைக்கு 200 ரூ சம்பாதிக்கவே கஷ்டம்!”.. 82 வயது தாத்தாவின் வாழ்க்கையை மாற்றிய அந்த ஒரே ஒரு வீடியோ.. குவிந்த 4 லட்சம் நிதி.. வைரலாகும் கண்கலங்கும் வீடியோ..!!

மும்பையில் நடைபாதையில் ஃபர்சான் (Farsan – காரவகை தின்பண்டங்கள்) விற்று வந்த 82 வயது முதியவர் மன்சுக் காகாவின் உருக்கமான கதை, சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவருக்கு 4 லட்சம் ரூபாய் நிதி உதவி குவிந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.…

Read more

இது என்னப்பா புது கூத்தா இருக்கு..? “ஊரே ஒன்னு கூடி 2 ஆண்களுக்கு கோலாகலமாக திருமணம் செய்து வைத்த சம்பவம்”… காரணம் தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க..!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில், மழைக் கடவுளைக் குளிர்வித்து கோடை வறட்சியைப் போக்குவதற்காக இரு ஆண்களுக்கு இடையே பாரம்பரிய முறைப்படி அடையாளத் திருமணம் நடத்தி வைக்கப்பட்ட விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜாஜ்பூர் மாவட்டம் கம்ஹாமியா கிராமத்தில், நீண்ட நாட்களாகப் பருவமழை பொழியாமல்…

Read more

சாமி..! டார்ச்சர் தாங்க முடியல.. என்னோட அத்தை சீக்கிரம் செத்துப் போயிரணும்… 20 ரூபாய் நோட்டில் விபரீத வேண்டுகோள்… கோவில் உண்டியலை திறந்ததும் அதிர்ச்சி…!!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பம்பனூர் சுப்ரமணியேஸ்வர சுவாமி கோயிலில், உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின் போது ஒரு வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கோயிலின் உண்டியலைத் திறந்த அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் காணிக்கைகளை எண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 20 ரூபாய்…

Read more

“துரோகம்”… தோழியின் காதலனுடன் உல்லாசமாக இருந்த திருமணமான பெண்… செல்போன் முழுக்க ஆபாசம்… பழிவாங்க துடித்த காதலி… போலீசாரையே உறைய வைத்த ட்விஸ்ட்…!!!

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா (25) என்ற இளம்பெண், தனது காதலனுடன் திருமணமான தோழிக்கு ஏற்பட்ட கள்ளத்தொடர்பைக் கண்டுபிடித்து பழிவாங்கிய விவகாரத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்வேதா தனது காதலனைச் சந்திக்கச் செல்லும்போது திருமணமான தனது…

Read more

பகலில் ஸ்விக்கி டெலிவரி… இரவில் போலீஸ் படிப்பு… வறுமையை வென்றெடுத்த பெண் சிங்கம்… இளைஞர்களின் ரோல் மாடலாகிய 23 வயது குஷ்பூ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் குஷ்பு, தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் பலருக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார். பொருளாதார ரீதியாகத் தனித்து இயங்குவதற்காக ஒற்றைப் பெண்ணாக மும்பை வந்த அவர், அங்கு…

Read more

“கேன்சரால் பாதித்த வங்கி ஊழியர்”… போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கொடூர கூட்டு பலாத்காரம்… ரோட்ல ஆண்கள் கூட நிம்மதியா நடந்து போக முடியாதா..? பரபரப்பு சம்பவம்..!!

ஹரியானா மாநிலம் லாட்வாவில், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனியார் வங்கி ஊழியரான இளைஞர் ஒருவருக்கு, இரண்டு உதவி ஆய்வாளர்கள்மற்றும் ஒரு ஊர்க்காவல் படை வீரர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை இழைத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

அடப்பாவிகளா..? “இது என்னடா பிசினஸ்”… மனைவியை மாற்றி தரும் நெட்வொர்க்… திருமணமான 3 மாதத்தில் கணவன் செய்த வினோத டார்ச்சர்… பரபரப்பு வீடியோ..!!

குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், திருமணமான மூன்று மாதங்களிலேயே தனது கணவர் தன்னை ‘மனைவி பரிமாற்றம்’  செய்ய வற்புறுத்தியதாகக் கூறி பரபரப்புப் புகாரை எழுப்பியுள்ளார். இதனால் தங்களின் நிதி நிலைமை மேம்படும், மகிழ்ச்சி கிடைக்கும் மற்றும் புதிய…

Read more

ஜங்கிள் புக் நிஜமான கதை… காட்டில் மீட்கப்பட்ட சிறுமி… ஆனால் 9 வருஷ போராட்டம் வீண்… உலகை விட்டே மறைந்தார் வன தேவதை…!!!!

கடந்த 2017-ஆம் ஆண்டு கத்தர்நியாகாட் வனவிலங்கு சரணாலயத்தின் அடர்ந்த காட்டுக்குள், தன்னிச்சையாக அலைந்து திரிந்த 8 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டார். மனிதர்களைக் கண்டு பயந்ததோடு, சாதாரணமாகத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த அந்தச் சிறுமி, இந்தியா முழுவதும் “மௌக்லி பெண்”…

Read more

Breaking: கோவிலில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை..! உயிரோடு புதைந்த 40 பக்தர்கள்… 5 பேர் பலி… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தின் யஷ்வாடி கிராமத்தில் உள்ள ஹனுமன் கோயிலில் நேர்ந்த பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கோயிலின் கருவறைக்கு முன்பாக தற்பொழுது புதிதாக அமைக்கப்பட்டு வந்த சபா மண்டபத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் இந்த கொடூர…

Read more

Breaking: அனுமன் கோவிலில் கூரை இடிந்து விழுந்து பயங்கர விபத்து.. 5 பக்தர்கள் பலி.. 40 பேரின் கதி என்ன..?

மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள யஷ்வாடி கிராமத்து  அனுமன் கோயிலில் இன்று சனிக்கிழமை மதியம் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை என்பதால் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், மதியம் சுமார் 3.30 மணியளவில் கோயிலின் ‘சபா…

Read more

இது தேர்வு அறையா இல்ல மீன் மார்க்கெட்டா..? “சந்தையாக மாறிய வகுப்பறை”… கடும் கூச்சலுக்கு மத்தியில் பி.எட் எக்ஸாம்… பரபரப்பை கிளப்பிய வீடியோ…!!

கர்நாடக மாநிலத்தில் பி.எட். (B.Ed.) மாணவர்கள், கடுமையான வெளிச்சத்தம் மற்றும் குழப்பமான சூழ்நிலைக்கு மத்தியில் தங்களது உளவியல் நடைமுறைத் தேர்வை (Psychology Practical Exam) எழுத முயலும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் பயிற்சி…

Read more

“வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்.. உறைந்து போன கிராம மக்கள்!”… மாமனார், மருமகளின் கள்ள உறவைக் கண்டித்த தாய்… வெளிச்சத்திற்கு வந்த பகீர் கொலை..!!!

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில் உள்ள சிர்மாதிக் கிராமத்தில், தன் கணவன் மற்றும் மருமகளின் கள்ள உறவை நேரில் பார்த்து கண்டித்த 55 வயது குடும்பப் பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த…

Read more

“உன் மேல கருப்பு நிழல் இருக்கு!”… ரூ.40000 வாங்கிட்டு அசிங்கமான வேலை பார்த்த போலிச் சாமியார்.. கேன்சரை குணமாக்குறதா சொன்ன பாபாவுக்கு ஜெயில்..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் பகுதியில், ஆன்மீகம் மற்றும் மந்திரவாதம் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி வந்த போலிச் சாமியார் ‘பாட்டில் பாபா’ என்ற ஹரியோம் யாதவ் என்பவனைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த நபர் சுமார் 8…

Read more

“ஒர்க்அவுட் செய்யப் போன இடத்துல இப்படியா?”… ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோதே சுருண்டு விழுந்த 38 வயது போலீஸ் … நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!!

உத்தரகாண்ட் மாநிலம் பன்பசா பகுதியில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போலீஸ் ஜவான் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை பிரிவான எஸ்.ஓ.ஜி-யில் (Special Operation…

Read more

“இந்தியாவை பார்த்து அமெரிக்கா கத்துக்கணும்!”… நியூயார்க் ரயிலை விட இங்க மெட்ரோ ‘டாப்’.. வாயடைத்துப் போன அமெரிக்கப் பெண்..!!

முதன்முறையாக இந்தியாவின் மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமெரிக்க இளம் பெண் ஒருவர், நம் நாட்டின் உள்கட்டமைப்பைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளார். தனது சொந்த ஊரான நியூயார்க்கில் உள்ள அழுக்கடைந்த சப்வே (Subway) ரயில்களுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ள அவர், மும்பை…

Read more

“இந்திய ஆண்களைக் கல்யாணம் பண்ணாதீங்க!”… நடிகையின் மரணம் முதல் ‘370 ரூ பிரியாணி’ பஞ்சாயத்து.. ரிலேஷன்ஷிப் கோச்சின் அதிரடிப் பேச்சு வீடியோ வைரல்..!! !

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கடந்த மே 12 அன்று நடிகை ட்விஷா சர்மா தனது கணவர் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நபர்…

Read more

“24 மணி நேரத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குக் காய்ச்சல்!”.. அண்டை மாநிலத்தில் கட்டுக்கடங்காமல் பரவும் வைரஸ் கொடூரம்.. எல்லையோர மாவட்டங்கள் உஷார்..!!!

அண்டை மாநிலமான கேரளாவில் வரலாறு காணாத வகையில் காய்ச்சல் பாதிப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. கேரளா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 13,539 பேருக்குப் புதியதாகக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துள்ளது. சாதாரணமாக வரும் காய்ச்சல்…

Read more

“இந்த மாத்திரைகள் இருந்தா உடனே தூக்கிப் போடுங்க!”.. பாராசிட்டமால், ஆன்டிபயாடிக் என 16 மருந்துகளைத் தடை… மத்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!!!!

இந்தியாவில் பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு மிக அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ‘FDC’ (Fixed-Dose Combination) எனப்படும் 16 வகையான கூட்டு மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு முற்றிலுமாகத்…

Read more

“பேங்க்ல வட்டி மட்டும் சம்பாதிக்கல.. இதிலும்தான்!”… ஹோம் லோன் வாங்குபவர்களைக் கதறவிடும் பிராசஸிங் கட்டணம்… இந்த ரகசியத்தை முதல்ல தெரிஞ்சுக்கோங்க..!!!

சொந்தமாக வீடு வாங்க ஆசைப்பட்டு 1.17 கோடி ரூபாய் ஹோம் லோன் (Home Loan) கேட்ட நபருக்கு, லோன் பிராசஸிங் கட்டணமாக (Processing fee) மட்டுமே 1,00,079 ரூபாய் கட்ட வேண்டும் என வங்கி தரப்பில் அதிர்ச்சி கொடுத்துள்ளனர். பொதுவாக இவ்வளவு…

Read more

“மொபைலை பிடுங்கிட்டு விடிய விடிய அராஜகம்!”… ரயில்வே ஸ்டேஷன் அருகே அலறிய பெண்கள்.. 13 பேர் செய்த வெறிச்செயல்… பகீர் பின்னணி ..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நௌபத்பூர் பகுதியில், இரண்டு சொந்தச் சகோதரிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்த இரு இளம் பெண்களும் பாட்னாவில் வாடகை வீட்டில் தங்கி டான்ஸ்…

Read more

ரூ.25,000 சம்பளம் பத்தாது..! டீசன்ட் ஆக மறுத்த ஊழியர்.. ஆனா ரூ.12,000 சம்பளத்துக்கு எங்க ஐடி கம்பெனில வேலை பாக்குறாங்க… ஷாக்கிங் பதிலால் உறைந்த இணையம்..!!

சமூக வலைத்தளமான லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தின் மனிதவள அதிகாரி (HR) மற்றும் வேலை தேடும் இளைஞர் ஒருவருக்கு இடையே வாட்ஸ்அப்பில் நடைபெற்ற உரையாடலின் ஸ்கிரீன்ஷாட் வெளியாகி, நாட்டின் வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அபிஷேக் என்ற தொழில்நுட்ப…

Read more

8 வயசு தான் ஆகுது..! சிறுமியை ரூமுக்குள் பூட்டி வைத்து ஒயரால் மிருகத்தனமாக அடித்த தம்பதி… சந்தேகத்துக்காக இப்படியா…? உயிரே போன பரிதாபம்… பெற்றோர் கதறல்..!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தின் புரானி சாவனி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சாஹத் கான் (8) என்ற சிறுமி அண்டை வீட்டுத் தம்பதியரால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தந்தை சல்மான் கான்…

Read more

ஏன் அரசு ஹாஸ்பிடலுக்கு வந்து உயிரை வாங்குறீங்க..! பிரைவேட்டுக்கு போங்க.. “குளுக்கோஸ் பாட்டிலை தூக்கி வீசிட்டு நோயாளியை மிருகத்தனமாக தாக்கிய நர்ஸ்”… பரபரப்பு வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் மொரினா மாவட்ட அரசு மருத்துவமனையில், நோயாளி ஒருவரை அங்குப் பணிபுரிந்த செவிலியர் ஒருவர்  கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், அரசு சுகாதாரத் துறையின் மீது கடும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கடந்த வியாழக்கிழமை…

Read more

புதுசா வீடு வாங்கிட்டேன்..! “பெற்றோரை புனித யாத்திரை அழைத்து செல்லனும்”… சந்தோஷமாக பேசிய ஊழியர்.. அடுத்த நொடியே வந்த மெசேஜ்… ஒரு நிமிடத்தில் காலியான வாழ்க்கை…!!!

பல்லபி மல்லிக் என்ற பெண் தனது லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அவர் இரயிலில் பயணித்தபோது, சக பயணி ஒருவருடன் உரையாடியுள்ளார். அப்போது அந்த நபர், தான்…

Read more

சிக்கன் ஸ்வர்மா, பீட்சா… ஆசை ஆசையா வாங்கி சாப்பிட்ட 37 பேர்… ஒரே இரவில் மருத்துவமனையில் அனுமதி… டாக்டரின் பகீர் எச்சரிக்கை…!

மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி நகரின் கண்டுபாடா பகுதியில் உள்ள ‘ஃபேமஸ் ஷவர்மா’ (Famous Shawarma) என்ற உணவகத்தில் சிக்கன் ஷவர்மா, பீட்சா மற்றும் ஃபலூடா ஆகியவற்றை வாங்கிச் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட மொத்தம் 37 பேருக்குக்…

Read more

உன் நிலத்துல தங்க புதையல் இருக்கு..! “உன் மகளை கூட்டிட்டு வா பூஜை செய்யணும்”.. 14 வயது மகளை மந்திரவாதியிடம் விட்டு தந்தை… வயிறு பெரிதானதால் தெரிந்த பகீர் உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தின் பபேரு பகுதியில், புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி 14 வயது சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த போலித் தாந்தீரிகர் நிரஞ்சன் தாஸ் (என்ற) நீரஜ் மஹராஜ் என்பவரைப் போலீசார் கைது செய்து சிறையில்…

Read more

Breaking: நாளை நீட் தேர்வு எழுதும் இந்திய மாணவனுக்கு அபுதாபியில் தேர்வு மையம்… பெரும் அதிர்ச்சி.. தந்தை பரபரப்பு புகார்..!!

நாடு முழுவதும் நீட் மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், தேசிய தேர்வுகள் முகமையின் (NTA) கவனக்குறைவு  வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அப்துல்லா முகமது தாலிப் என்ற மாணவருக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில், அவரது தேர்வு மையம்…

Read more

அந்தப் பாப்பா மாட்டுத் தொழுவத்துல வழுக்கி விழுந்துட்டு..! பயந்து ஓடி வந்துட்டேன்.. நாட்டையே உலுக்கிய பலாத்கார வழக்கில் திமிராக நாடகமாடிய முதியவர்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் நஸ்ராபூர் கிராமத்தில், கோடை விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு வந்திருந்த சிறுமி ஒருவர், கடந்த மே 1 அன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கற்களால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான 65 வயது…

Read more

2017-ல் திருமணம்…! 6 வயதில் மகன்… ஜம்மு வாலிபர் மீது மோகம்… உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு மனைவி செய்த கொடூரம்… 11 நாட்கள் மரணத்தோடு போராடி உயிரை விட்ட கணவன்.!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், மனிஷ் குப்தா (45) என்ற தொழிலதிபர் அவரது மனைவி நிஹாரிகாவால் கத்தியால் குத்தப்பட்டு, 11 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் பரிசோதனை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 2017-ல் திருமணமான இந்தத் தம்பதிக்கு 6 வயதில்…

Read more

“புருஷன்னு இரக்கம் இல்ல… கல்யாணமான 4 மாசத்துல இப்படியா?”.. அண்ணி மீது ஆசையால் அண்ணனுக்கு செய்த கொடூரம்.. பிரேதப் பரிசோதனையில் வெளியான பயங்கரம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சுல்தான்புரா பகுதியில், கள்ளக்காதல் விவகாரத்தால் அமித் என்ற வாலிபர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 19, 2026 அன்று அமித்துக்கும் குஷி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது.…

Read more

“சாதாரண முழங்கால் வலிதானேன்னு அசால்ட்டா விட்டது!”.. கிரிக்கெட் வீரர் ரிப்போர்ட்டைப் பார்த்து மிரண்டு போன டாக்டர்கள்… வினோத அவல சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த 31 வயது கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு, சமீபத்தில் விளையாடும் போது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அங்குள்ள கிம்ஸ் (KIMS) மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காகச் சென்ற போதுதான், ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்துள்ளது.…

Read more

“பார்த்ததை சொல்ல முடியல.!.ரூ. 40 லட்சம் வாங்கிட்டு வாய மூடனுமா!”.. ஆன்லைன் ஆப்பில் 12 வயது சிறுமியை வைத்து அசிங்கமான தொழில் செய்த பக்கத்து வீட்டு பெண்.. அம்பலமான கொடூர சம்பவம்..!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியில், 12 வயது சிறுமி ஒருவர் தனது பக்கத்து வீட்டுப் பெண் மீது சுமத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. அந்தப் பெண் சிறுமியைத் தனது வீட்டிற்கு அடிக்கடி வரவழைத்து, ஆன்லைன் லைவ் வீடியோ…

Read more

“அடக்கடவுளே! இந்தநிலைமை வரக்கூடாது!”… பெண் அஸ்தியில் கிடந்த ஆபரேஷன் கத்தரிக்கோல்.. நர்ஸுகள் பார்த்த விபரீத பிரசவம்.. அரசு மருத்துவமனை அலட்சியத்தால் 2 உயிர்கள் பலி..!!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால், பிரசவத்திற்கு வந்த தாயும் அவரது பிறக்காதக் குழந்தையும் அடுத்தடுத்து மரணமடைந்த நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மாவட்டத்தின் குண்டாலா மண்டலத்தைச் சேர்ந்த சட்லா வனஜா (21) என்ற…

Read more

“என் பொண்டாட்டி வந்தா போதும்!”… இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம்… 2 குழந்தைகளைத் தவிக்கவிட்டு மனைவி செய்த செயல்.. ரூ.100 பத்திரத்தில் பகீர் ஒப்பந்தம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யும் பழக்கத்தால் ஒரு அழகான குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துள்ள விழிபிதுங்க வைக்கும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சத்தர்பூர் மாவட்டத்தின் சாபர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான முகுந்தி அகிர்வார் என்பவர், சமீபத்தில்…

Read more

“தோல் நோயைக் கிண்டல் செஞ்சாங்க!”… கணவனின் குமுறலை ஏற்று விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்றம்… ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் பறிபோன திருமண வாழ்க்கை..!!

மகாராஷ்டிரா மாநிலம் சாங்லியில் உள்ள குடும்ப நீதிமன்றம், திருமண உறவு மற்றும் விவாகரத்து தொடர்பாக மிக முக்கியமான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் துணையின் மீது சுமத்தப்படும் கடுமையான குற்றச்சாட்டுகள் மன ரீதியான கொடுமையாகக் (Mental Cruelty) கருதப்படும்…

Read more

“பெத்து வளர்த்த பிள்ளைங்க முன்னாடியே இப்படியா?”.. மனைவியைக் கட்டிப்போட்டு அடித்து, சிறுநீர் குடிக்க வைத்த கணவனின் கொடூரம்..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் சொந்தக் குழந்தை கண் முன்னாடியே, கணவன் ஒருவன் தனது மனைவியைக் கயிற்றால் கட்டிப்போட்டு மிகக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதோடு, அவருக்குப் பலவந்தமாகச் சிறுநீர் குடிக்க வைத்த நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாகக் கோபத்தின்…

Read more

“தற்கொலைன்னு நினைச்சா மார்டரா?”.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. தூக்க மாத்திரை கொடுத்து கொடூரமாகக் கொன்ற மனைவி-மருமகன்..!!!

ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில், வங்கிப் பாதுகாப்பு காவலராகப் பணியாற்றி வந்த மதன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், தற்கொலை அல்ல, அது ஒரு திட்டமிட்ட பச்சைக் கொலை என்பதை போலீஸார் கண்டுபிடித்து அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். மதனின் மனைவி…

Read more

“நகையைக் காய வச்ச இடத்துல குரங்கு வந்துடுச்சு!”… 1 கோடி ரூபாய் நகை அபேஸ்.. வினோத விளக்கத்தால் நீதிபதியே ஷாக்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கீரியில், காவல் நிலையத்தின் பாதுகாப்பு அறையில் (Store room) வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் குரங்குகள் தூக்கிச் சென்றுவிட்டதாகப் போலீஸார் நீதிமன்றத்தில் விசித்திரமான விளக்கமளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

“தப்பு பண்ணியிருந்தாலும் எக்ஸாம் முக்கியம்!”.. பாலியல் வழக்கில் கைதான இளைஞருக்கு நீட் தேர்வு எழுத 4 நாள் ஜாமீன்..!!!

மும்பையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 18 வயது இளைஞர் ஒருவருக்கு, ஜூன் 21-ம் தேதி நடக்கவிருக்கும் நீட் (NEET) மறுதேர்வை எழுத 4 நாட்கள் தற்காலிக ஜாமீன் வழங்கி மும்பை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.…

Read more

“3 முறை பெயிலாச்சு.. இப்போ எக்ஸாமும் கேன்சல்!”.. மன உளைச்சலில் 3-வது மாடியில் இருந்து விழுந்து பலியான நீட் மாணவி.. பகீர் பின்னணி..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், நீட் (NEET) தேர்வுக்குத் தயாராகி வந்த அவந்திகா மௌரியா என்ற இளம் பெண், கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தார் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்,…

Read more

உன் புருஷனுக்கு வேலை இல்ல..! உங்க அம்மா வீட்டுல இருந்து அதை வாங்கிட்டு வா.. திருமணமான 90 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. மாமியார் தலைமறைவு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லோதி மொஹல்லாவைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் மோனா சங்க்வார், கடந்த ஜூன் 16 அன்று மாலை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். ஆக்ராவை சேர்ந்த இவருக்கும், சச்சின் சங்க்வார் என்பவருக்கும் கடந்த மார்ச் 12, 2026…

Read more

கிழிந்த டிரஸ்..! “பிஞ்சு போன செருப்பு”… பகல் முழுவதும் கூலி வேலை… ஆனா இரவில் 300 வாயில்லா ஜீவன்களின் பசி போக்கும் வாலிபர்… வியக்க வைக்கும் உண்மை..!!!

மத்திய பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்டத்தில் உள்ள பைருந்தா பகுதியைச் சேர்ந்த கௌதம் யாதவ் என்ற கூலித் தொழிலாளி, தள்ளுவண்டியில் ரொட்டிகளைச் சுமந்து சென்று தினசரி நூற்றுக்கணக்கான தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. @sathyashrii…

Read more

Breaking: நீட் தேர்வு..! telegram மீதான தடையை உறுதி செய்தது டெல்லி ஐகோர்ட்… பரபரப்பு தீர்ப்பு…!!

பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமுக்கு (Telegram) விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட்-யுஜி (NEET-UG 2026) மறுதேர்வை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூன்…

Read more

நீங்க செக்யூரிட்டியா இல்ல அரக்கன்களா..? “ஐடி கார்டை மறந்து மாணவன்”… ரூமுக்குள் பூட்டி வைத்து கதற கதற… 3 காவலர்கள் சேர்ந்து செய்த கொடூரம்.. பயங்கர அதிர்ச்சி…!!!

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஹைதராபாத் கேட் பகுதியில், ஜூன் 12-ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் நீரஜ் என்ற மாணவர் பல்கலைக்கழக செக்யூரிட்டி கார்டுகளால் அறைக்குள் அடைத்து வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அவசரத்தில் தனது அடையாள அட்டையை வீட்டில் மறந்துவிட்ட நீரஜ்,…

Read more

12 வருஷமா வேலை பார்த்தாங்க..! “மொட்டை மாடிக்கு போன பணிப்பெண்”… பின்னால் சென்ற டாக்டர்… ரத்த கரையுடன் அந்தக் கோலத்தில் கண்டு அதிர்ந்த போலீஸ்… கண்ணீர் விட்டு கதறும் மகன்…!!

தெற்கு டெல்லியின் புகழ்பெற்ற மவுண்ட் கைலாஷ் பகுதியில் உள்ள சொகுசு குடியிருப்பு ஒன்றில், தனது வீட்டில் கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த மீனா ஹால்தர் (50) என்ற பெண் தொழிலாளியை, அவரது முதலாளியான தோல் மருத்துவர் மனிஷ்…

Read more

Other Story