உன் புருஷனுக்கு வேலை இல்ல..! உங்க அம்மா வீட்டுல இருந்து அதை வாங்கிட்டு வா.. திருமணமான 90 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. மாமியார் தலைமறைவு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லோதி மொஹல்லாவைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் மோனா சங்க்வார், கடந்த ஜூன் 16 அன்று மாலை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். ஆக்ராவை சேர்ந்த இவருக்கும், சச்சின் சங்க்வார் என்பவருக்கும் கடந்த மார்ச் 12, 2026…

Read more

கிழிந்த டிரஸ்..! “பிஞ்சு போன செருப்பு”… பகல் முழுவதும் கூலி வேலை… ஆனா இரவில் 300 வாயில்லா ஜீவன்களின் பசி போக்கும் வாலிபர்… வியக்க வைக்கும் உண்மை..!!!

மத்திய பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்டத்தில் உள்ள பைருந்தா பகுதியைச் சேர்ந்த கௌதம் யாதவ் என்ற கூலித் தொழிலாளி, தள்ளுவண்டியில் ரொட்டிகளைச் சுமந்து சென்று தினசரி நூற்றுக்கணக்கான தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. @sathyashrii…

Read more

Breaking: நீட் தேர்வு..! telegram மீதான தடையை உறுதி செய்தது டெல்லி ஐகோர்ட்… பரபரப்பு தீர்ப்பு…!!

பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமுக்கு (Telegram) விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட்-யுஜி (NEET-UG 2026) மறுதேர்வை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூன்…

Read more

நீங்க செக்யூரிட்டியா இல்ல அரக்கன்களா..? “ஐடி கார்டை மறந்து மாணவன்”… ரூமுக்குள் பூட்டி வைத்து கதற கதற… 3 காவலர்கள் சேர்ந்து செய்த கொடூரம்.. பயங்கர அதிர்ச்சி…!!!

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஹைதராபாத் கேட் பகுதியில், ஜூன் 12-ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் நீரஜ் என்ற மாணவர் பல்கலைக்கழக செக்யூரிட்டி கார்டுகளால் அறைக்குள் அடைத்து வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அவசரத்தில் தனது அடையாள அட்டையை வீட்டில் மறந்துவிட்ட நீரஜ்,…

Read more

12 வருஷமா வேலை பார்த்தாங்க..! “மொட்டை மாடிக்கு போன பணிப்பெண்”… பின்னால் சென்ற டாக்டர்… ரத்த கரையுடன் அந்தக் கோலத்தில் கண்டு அதிர்ந்த போலீஸ்… கண்ணீர் விட்டு கதறும் மகன்…!!

தெற்கு டெல்லியின் புகழ்பெற்ற மவுண்ட் கைலாஷ் பகுதியில் உள்ள சொகுசு குடியிருப்பு ஒன்றில், தனது வீட்டில் கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த மீனா ஹால்தர் (50) என்ற பெண் தொழிலாளியை, அவரது முதலாளியான தோல் மருத்துவர் மனிஷ்…

Read more

அரண்மனையில் பிரம்மாண்ட திருமணம்..! “வருங்கால மனைவியின் பர்த்டே பிளான்”… நண்பர்களுடன் ஜாலியாக டூர் போன கோடீஸ்வர வாரிசு.. 350 அடி பள்ளத்தில் விழுந்து மரணம்… என்ன நடந்தது..?

மகாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லோஹ்காட் கோட்டைக்கு (Lohagad Fort), தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பிரபல தொழிலதிபரின் மகன், எதிர்பாராதவிதமாக 350 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமானத்…

Read more

மாத செலவு வெறும் ரூ.12,000-ஆ…? “குளுகுளு மணாலியில் குடியேறிய தம்பதி”… லேப்டாப்பில் வேலை.. ரூ.5000 வாடகை… பட்ஜெட்டில் கெத்து காட்டும் ஜோடி…!!

இமாச்சலப் பிரதேசத்தின் புகழ்பெற்ற மலை நகரமான மணாலியில் தங்கி, வீட்டிலிருந்தே பணிபுரிந்து வரும் தம்பதியினர், தங்களின் மாத அத்தியாவசியச் செலவு குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். ‘டூ வேகபாண்ட் மாங்க்ஸ்’ (Two Vagabond Monks) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தி…

Read more

மனுஷனா நீ..? “படிக்கட்டில் துடித்த மனைவி”… பொருட்களை பாதுகாத்த கணவன்… பாசம் செத்துட்டு பணம்தான் பெருசா போச்சு… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

சுமக்க முடியாத அளவிற்குப் பாரமான பைகளைத் தூக்கிக்கொண்டு படிக்கட்டுகளில் ஏறும் ஒரு பெண், சுமை தாங்காமல் அப்படியே நிலைதடுமாறி படிக்கட்டுகளில் சுருண்டு விழும் அதிர்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பெண் வலியால் துடித்துக் கொண்டிருக்க, அடுத்த சில…

Read more

போலீசும் இல்ல, டாக்டரும் இல்ல.. கோவிலில் நடந்த அதிசயம்… திக்கற்ற வேளையில் முதியவர் உயிரை காப்பாற்றிய வாலிபர்… ரியல் ஹீரோ என புகழும் நெட்டிசன்ஸ்.. வீடியோ வைரல்..!!

ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள ஒரு கோவிலில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்த முதியவரை, அங்கிருந்த வாலிபர் ஒருவர் உடனடியாக முதலுதவி (CPR) அளித்து காப்பாற்றிய நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவிலுக்கு சாமி கும்பிட வந்த…

Read more

“நெஞ்சை உலுக்கும் மிருகத்தனம்!”… ரகசிய உறுப்பில் குண்டு, கல்லை திணித்த 5 பேர் கொண்ட கூட்டம்… அலறிய பெண்ணை பிளேடால் கிழித்து கொடூர தாக்குதல்..!!!

பீகார் மாநிலம் பேகுசராய் (Begusarai) மாவட்டத்தில் உள்ள சக்கியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட காமுகர் கூட்டம் கணவனை அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு ஒரு பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்து மிருகத்தனமாகத் தாக்கியுள்ள…

Read more

“பக்தியை வச்சு இப்படியா பாஸ் பிசினஸ் பண்ணுவீங்க?”.. பெண் இன்ஜினியரை மிரட்டி விவாகரத்து செய்ய வச்ச போலி பாபா.. 6 பெண் சீடர்களுடன் அதிரடியாகக் கைது..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் தங்களை ஆன்மீக குரு மற்றும் கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பக்தியின் பெயரால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெண் இன்ஜினியரை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து வந்த ஹரியானாவைச் சேர்ந்த ‘மிஸ்ரா பாபா’ என்ற…

Read more

“7 நாள் காத்திருக்க வேண்டாம்.. ஒரே செகண்டில் PF பணம் கையில்!”.. அவசர தேவைக்கான வரம்பு ரூ.5 லட்சமாக அதிரடி உயர்வு.. தொழிலாளர்களுக்கு மத்திய அரசு கொடுத்த ட்ரீட்..!!

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிஎஃப் (PF) பணத்தை இனி ஏடிஎம் (ATM) அல்லது யுபிஐ (UPI) மூலமாகவே மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளும் அதிரடி புதிய வசதி இந்த மாத இறுதிக்குள் அறிமுகமாக உள்ள மெகா சுவாரசிய அறிவிப்பு தற்பொழுது…

Read more

“ரூபாய் செலவில்லாம செம ஐடியா!”.. இன்டர்நெட்டை அதிரவைத்த மூங்கில் குழாய் மேஜிக்.. புதுமையான கிரியேட்டிவிட்டி வீடியோ..!!!

இந்தியர்களின் தனித்துவமான மற்றும் புத்திசாலித்தனமான ‘ஜுகாட்’ (Jugaad) எனப்படும் மாற்று யோசனைத் திறமைக்குச் சான்றாக, மூங்கில் மரத்தைப் பயன்படுத்தி மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு இயற்கை வாட்டர் டிஸ்பென்சர் (Bamboo Water Dispenser) கண்டுபிடிப்பு தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும்…

Read more

“6 மாசத்துக்கு முன்னாடிதான் கல்யாணம்.. அதுக்குள்ள இப்படியா?”.. நள்ளிரவு பார்ட்டி முடிந்து காலையில் சடலமாக மீட்கப்பட்ட புதுப்பெண்.. மிரட்டும் பின்னணி..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இரு ஐடி ஊழியர்களுக்குக் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு (நவம்பர் 8, 2025) பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்த சூழலில், கணவனின் பிறந்தநாளைக் கொண்டாட உத்தரகாண்ட் மாநிலம் மசூரி (Mussoorie) பகுதிக்குச் சென்ற இடத்தில்…

Read more

30 கிலோ எடையை குறைத்து 2.5 லட்சத்தை அள்ளிய ஊழியர்… 104 டூ 74 கிலோ… சிஇஓ கிட்ட சேலஞ்ச் போட்டு ஜெயிச்சுட்டாருப்பா.. செம சம்பவம்…!

பிரபல ஆன்லைன் பங்குவர்த்தக நிறுவனமான ஜெரோதாவின் (Zerodha) இணை நிறுவனரும் சிஇஓ-வுமான நிதின் காமத், தங்களது நிறுவன ஊழியர் ஒருவரிடம் உடற்பயிற்சி சவாலில் (Fitness Bet) தோற்று 2.5 லட்சம் ரூபாயை இழந்த சுவாரஸ்யமான செய்தியை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார்.…

Read more

சினிமா சான்சுக்காக படுக்கையறைக்கு போகமாட்டேன்…! “ஆனால் ரூ.15 கோடி கொடுத்தா ஓகே தான்”.. துபாய் ஷேக் மீது ஆசையா..? சர்ச்சையில் சிக்கிய insta பிரபலம்…!!!

பிரபல சமூக வலைதள பிரபலமும், ‘தி ரெபெல் கிட்’ (The Rebel Kid) என்று அழைக்கப்படுபவருமான அபூர்வா முகிஜாவின் பழைய வீடியோ ஒன்று தற்போது மீண்டும் இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தையும் கண்டனங்களையும் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ள அபூர்வா,…

Read more

இப்பதானே சந்தோஷமா விளையாடிட்டு இருந்தாங்க..! “அதுக்குள்ள இப்படியா”..? இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்.. சிறுவன் பலி… உயிருக்கு போராடும் பிஞ்சு குழந்தைகள்..!!

பெங்களூரு பண்டிகொடிகேஹள்ளி பகுதியில் நேற்று மாலை 6:30 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சோகமான சம்பவத்தில், சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் கனமான செங்கற்கள் மற்றும் சிமெண்ட் சிலாப்புகளுக்கு அடியில் மூன்று குழந்தைகள்…

Read more

இதெல்லாம் தேவையா..? “குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு iphone பார்த்த தாய்”.. சட்டுனு புடுங்கி தண்ணீரில் தூக்கி வீசிய சுட்டி பையன்… வைரல் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், தாயும் அவரது குழந்தையும் ஒரு படகில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது அந்தத் தாயின் கையில் பளபளக்கும் ஒரு விலைமதிப்பற்ற ஐபோன் இருக்கிறது. அவர் போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க, அருகில்…

Read more

“நீங்க வெறும் டிரைவர் இல்ல.. ஒரு தொழிலதிபர்!”… மாசம் 1 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கேப் டிரைவர்… வைரலாகும் சுவாரசிய வீடியோ..!!

குருகிராம் பகுதியைச் சேர்ந்த ‘ஜிப் எலக்ட்ரிக்’ (Zypp Electric) நிறுவனத்தின் நிறுவனரும் சிஇஓ-வுமான ஆகாஷ் குப்தா, கேப் டிரைவர் ஒருவருடன் இந்தியாவின் கிக் பொருளாதாரம் (Gig Economy) மற்றும் சுயதொழில் வருமானம் குறித்துப் பேசியுள்ள மாஸ் வீடியோ தற்பொழுது சோசியல் மீடியா…

Read more

ஒரே நேரத்தில் 55 செல்போன்கள் கல்லால் அடித்து உடைப்பு..! அதுவும் போலீஸ் முன்னிலையிலயே… காரணம் தெரிஞ்ச ஆடிப் போயிடுவீங்க… வீடியோ வைரல்..!!

ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் குற்றப்பாதையில் இருந்த இளைஞர்கள் தங்களின் 55 மொபைல் போன்களைப் பொதுவெளியில் உடைத்து, இனி ஒருபோதும் தவறு செய்ய மாட்டோம் என உறுதியேற்றுள்ளனர். நாகினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுக்புரி கிராமத்தில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான சம்பவம், சமூகத்தில்…

Read more

“70 மீட்டர் உயரத்தில் 8 நிமிடம் மரண பயம் காட்டிய ஜிப் லைன்!” … கொட்டும் மழையில் அந்தரத்தில் தொங்கிய சுற்றுலா பயணிகள்.. வைரல் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில், திடீரென மாறிய மோசமான வானிலை மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியிலும் ஆபத்தான ஜிப் லைன் (Zip Line) சாகச விளையாட்டு தறிக்கெட்டு இயக்கப்பட்டதால், சுமார் 70 மீட்டர் உயரத்தில் சுற்றுலா…

Read more

“உயிரோடு இருக்கேன்.. ஆனா பேப்பர்ல செத்துட்டேன்!”.. தாய்க்குப் பதிலா மகளுக்கு மரண சான்றிதழ் கொடுத்த அரசு அதிகாரிகள்.. குளறுபடியால் கண்ணீரில் தவிக்கும் முதியவர்..!!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி (Haveri) மாவட்டம் ஷிக்காவி தாலுகாவில் உள்ள அத்திகேரி கிராமத்தில், அரசு அதிகாரிகளின் மெகா அலட்சியம் மற்றும் குளறுபடி காரணமாக உயிரோடு இருக்கும் முதியவர் ஒருவரைப் பேப்பரில் ‘இறந்துவிட்டார்’ என அறிவித்த விபரீதச் சம்பவம் தற்பொழுது சோசியல் மீடியா…

Read more

“கொலை செஞ்சுட்டு கல்யாண விசேஷத்துல ஜாலியா கும்மாளம்!”… 6 வயதுக் குழந்தையை காதலுக்காக கழுத்தை அறுத்த பேங்க் மேனேஜர்… பயங்கர பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பக்சுமா (Bahsuma) பகுதியில், கள்ளக்காதல் விவகாரத்தை நேரில் பார்த்த 6 வயதுக் குழந்தை அங்கதவீர் என்பவன் கடத்திக் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வங்கியின் பகுதி மேலாளர் (Area Manager) அர்பித் பராஷர் மற்றும் குழந்தையின் தாயான…

Read more

அது குப்பை இல்லை பொக்கிஷம்…! “நீங்க வேண்டாம்னு தூக்கி எறிந்த தேங்காய் ஓட்டில் இப்படி ஒரு மேஜிக்கா”.. சோசியல் மீடியாவை அதிரவிட்ட ஆர்டிஸ்ட்… வேற லெவல் வீடியோ.!

சமூக வலைதளங்களில் தினமும் எண்ணற்ற வீடியோக்கள் வைரலாகி, சில நிமிடங்களிலேயே மறைந்து போகும் வேளையில், தற்போதைய நாட்களில் ஒரு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்  வீடியோ மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. மக்கள் இந்த வீடியோவை சாதாரணமாக கடந்து செல்லாமல், அதில் உள்ள…

Read more

26 வயசு தான் ஆகுது…! “பிரபல பாடி பில்டர் நொடியில் மயங்கி விழுந்து மரணம்”… தாய் கண் முன்னே நடந்த சோகம்… இளைஞர்களை உலுக்கிய பயங்கர அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே கே.டி.ஜே. நகரைச் சேர்ந்த 26 வயதான பிரபல தேசிய அளவிலான பாடிபில்டர் சுஷில் குமார், மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று நூற்றுக்கணக்கான…

Read more

வீட்டு வேலை செய்யும் பெண்ணின் முதல் வெளிநாட்டு பயணம்..! “மொழி தெரியாது”.. ஆனாலும் உணவால் கிடைத்த நட்பு… வேற லெவல் சம்பவம்…!!!

வீடுகளில் வேலை செய்யும் ரேஷ்மா என்ற பெண், அனிஷ் பகத் என்ற கன்டென்ட் கிரியேட்டரின் (Content Creator) ஆதரவோடு முதன்முறையாகத் தனது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டு தாய்லாந்து சென்றுள்ளார். ஒருபுறம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தின் உற்சாகம் இருந்தாலும், மறுபுறம் அறிமுகமில்லாத…

Read more

“அதிகாலை 4.30 மணிக்கு குழந்தையோடு ஒரு பெண்ணை கூட்டிட்டு போவீங்களா”..? ஒட்டுமொத்த போலீஸ் ஸ்டேஷனையும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்த நீதிபதி.. அதிரடி தீர்ப்பு..!

முக்கியக் குற்றவாளியான தனது கணவரைத் தேடி வந்த போலீசார், குற்றத்தில் நேரடியாகத் தொடர்பில்லாத ஒரு பெண்ணை அவரது குழந்தையுடன் அதிகாலையிலேயே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவத்திற்காக, ஒட்டுமொத்த காவல் நிலையத்தையும் பணியிடை நீக்கம் செய்து உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடி…

Read more

ரூ.25 லட்சம்..! “வெள்ளி நகை மீது பேராசை”.. 70 வயது முதியவரை கொன்று துண்டு துண்டாக கூறு போட்ட 58 வயசு பெண்… குப்பையில் வீசப்பட்ட சாக்கு… திடுக் உண்மை…!!

ராஜஸ்தான் மாநிலம் லவாதர் கிராமத்தில், பேராசை மற்றும் கடன் தொல்லையின் காரணமாக 58 வயது பெண் ஒருவர், தனது அண்டை வீட்டு முதியவரை கோடரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 12-ஆம் தேதி…

Read more

வீடு முழுவதும் கேமரா…! “பக்கத்து வீட்டு பெண் கூட பேசினது ஒரு குத்தமா”.? புது மனைவியை புரட்டி எடுத்த கணவன்… திருமணமான ஒன்றரை மாதத்தில் நடந்த பயங்கரம்.!

மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் பகுதியில், திருமணமாகி ஒன்றரை மாதங்களே ஆன நிலையில், வரதட்சணைக் கொடுமை மற்றும் சித்திரவதைக்கு பயந்து விசாகா திலேகர் (26) என்ற புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்…

Read more

ரொம்ப தாகமா இருக்கு..! “பரிதாபமாக நின்ற பசு”… வாயில்லா ஜீவனின் ஏக்கத்தை புரிந்த சிறுமி… அடுத்து நடந்த சம்பவம்.. பெற்றோரின் வளர்ப்பை பாராட்டணும்.. க்யூட் வீடியோ..!

சமூக வலைதளங்களில் ஸ்டண்ட், நாடகம் மற்றும் சண்டை சச்சரவுகள் தொடர்பான வீடியோக்கள் பரவி வரும் வேளையில், எவ்வித ஆடம்பரமும் இன்றி மக்களின் இதயங்களைத் தொடும் ஒரு வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில்,…

Read more

இந்தியாவில் நிற்கிறோம்..! ஆனா சீன டைம் காட்டுது… மொபைல் சிக்னல் மூலம் எல்லையில் ஆட்டம் போடும் சீனா… பரபரப்பு வீடியோ..!!

லடாக்கின் எல்லைப் பகுதிக்கு பைக் பயணம் மேற்கொண்ட சில இளைஞர்களுக்கு, அங்குள்ள இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தபோது ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பைக் ரைடர்கள் லடாக் சாலையோரம்…

Read more

சலூன் கடையில் ஹெட் மசாஜ்..! “சட்டுனு பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கிய நபர்”… கழுத்தை எப்படி திருப்புனாருன்னு தெரியல… பதற வைக்கும் வீடியோ..!

சலூன்களுக்குச் சென்று தலைக்கு மசாஜ்  செய்துகொள்வது பலரது வழக்கமாக உள்ள நிலையில், அங்கு செய்யப்படும் சிறு தவறு எவ்வாறு உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை உணர்த்தும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சைலேஷ் வர்மா என்ற பயனர்…

Read more

பெட்ரோல் டேங்க்கை மொய்க்கும் தேனீக்கள்..! “எத்தனால் இனிக்குதா”..? சோசியல் மீடியாவை ஆட்டி படைத்த வீடியோ… தெரிந்தது உண்மை… எல்லாம் ஏஐ வேலை பா..!!

சமூக ஊடகங்களில் சமீப காலமாக வீடியோ ஒன்று காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதில், பெட்ரோல் பங்க் ஒன்றில் இருசக்கர வாகனம் ஒன்றுக்கு ஈ85 (E85 Ethanol) எத்தனால் எரிபொருள் நிரப்பப்படும் போது, அதன் எரிபொருள் தொட்டியைச் சுற்றி ஏராளமான தேனீக்கள் மொய்ப்பது…

Read more

9 வருஷ லைஃப் காலி..! “கண்ணை மறைத்த கள்ளக்காதல் வெறி”… விதவை பெண் மீது மோகம்… கோவிலுக்கு போன மனைவிக்கு ஜூஸ் கொடுத்த கணவன்… உயிரே போச்சு..!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஷிந்திகுர்பேட் கிராமத்தில், கிராமத்து விதவை பெண் ஒருவருடன் இருந்த கள்ளத்தொடர்பை தடையின்றித் தொடர்வதற்காக, தனது மனைவியைக் குளிர்பானத்தில் எலி விஷம் கலந்து கொடுத்து கணவன் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இக்கொலை வழக்கில் கணவன் சந்தோஷ்…

Read more

“சொந்த ஊருக்கு போலீஸ் யூனிஃபார்ம்ல தான் போவேன்!”… 5 உடன்பிறப்புகளுக்காகக் களம் இறங்கிய பெண்ணின் போராட்டம்.. குவியும் சல்யூட் வாழ்த்துகள்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான குஷ்பூ என்ற இளம்பெண், பகல் நேரத்தில் மும்பையின் பரபரப்பான சாலைகளில் ஸ்விக்கி (Swiggy) டெலிவரி பார்ட்னராக உணவு டெலிவரி செய்துகொண்டே, இரவு நேரங்களில் உபி போலீஸ் (UP Police) தேர்வுக்குத்…

Read more

“கர்ப்பிணினு கூட பார்க்காம இப்படியா கொடூரம் பண்ணுவாங்க?”.. வரதட்சணைப் பேராசையால் கடைசியில் நடந்த விபரீதம்… கணவன் உட்பட 4 பேர் அதிரடி கைது..!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் (Kalyan) பகுதியில், 26 வயதான ஒரு கர்ப்பிணிப் பெண்ணை வரதட்சணைப் பேராசையால் அவரது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து, தலையை மொட்டை அடித்து, கைகளைச் சுடுதண்ணீரில் சுட்ட அதிரடி…

Read more

“தற்கொலைன்னு நினைச்சா அங்கேதான் ட்விஸ்ட்!”.. மகனைப் பார்க்க வந்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. அடுத்தடுத்த அறைகளில் சடலமாகக் கிடந்த கணவன்-மனைவி.. விசாரணையில் அம்பலமான கொடூரம்..!!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் (Bhilai) முகாம்-1 பகுதியில் உள்ள பிருந்தா நகரில் (Vrinda Nagar), கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் தங்களது வீட்டில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், தற்பொழுது பிரேதப் பரிசோதனை மற்றும் போலீஸ் விசாரணையில் அடுத்தடுத்து…

Read more

“ஃபேஸ்புக் லைவ் போட்டுக்கிட்டே போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு!”… 1 கிலோமீட்டர் விரட்டிப் பிடித்து காலில் சுட்ட காவல்துறை.. பதட்டமான அதிரடி வீடியோ..!!

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் ஷாக்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிலௌட்டி கிராமத்தில், காவல்துறையினரையே துப்பாக்கியைக் காட்டி மிரட்டி சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட்ட பரத் திவாரி என்ற நபரை, போலீஸார் புதன்கிழமை காலையில் அதிரடி என்கவுண்டரில் சுட்டுப் பிடித்துள்ள சம்பவம்…

Read more

“வெறும் ரூ.6 கேரி பேக்குக்கு ரூ.10,000 ஃபைனா?”.. பில்லைப் பார்த்து கொதித்தெழுந்து கோர்ட்டுக்குப் பெண்.. புகழ்பெற்ற ‘பாடா’ நிறுவனத்துக்கு நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தீர்ப்பு.. !!

காலணிகள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற நிறுவனமான ‘பாடா இந்தியா’ (Bata India), வாடிக்கையாளர் ஒருவரிடம் காகிதப் பைக்கு (Paper Bag) கூடுதலாக 6 ரூபாய் வசூலித்த விவகாரத்தில், நுகர்வோர் நீதிமன்றம் அந்த நிறுவனத்திற்கு அதிரடியாக 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம்…

Read more

“எங்க தடையை உடனே நீக்குங்க!”.. நீட் வினாத்தாள் விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்ற கதவைத் தட்டிய டெலிகிராம்.. நாளை மீண்டும் வரும் அவசர விசாரணை..!!!

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் தற்பொழுது நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்துள்ள அதிரடிச் சம்பவம் தொழில்நுட்ப மற்றும் கல்வி வட்டாரத்தில் மிகப்பெரிய புயலையும்…

Read more

வீட்டில் வேறொரு ஆணுடன் உல்லாசமாக இருந்த கணவன்..! “எதிர்த்த மனைவியை சீரழித்த ஓரினச்சேர்க்கையாளர்கள்”… அந்த உறவுக்கு அழைத்து டார்ச்சர்… பதற வைக்கும் பயங்கரம்..!

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரின் காந்திநகர் பகுதியில், ஓரினச்சேர்க்கையாளரான கணவர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இணைந்து மனைவியைக் கூட்டு வன்புணர்வு செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்படி, அவருக்கும் அம்பிகாபூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் 4 ஆண்டுகளுக்கு…

Read more

புது வீட்டுக்கு வந்த முதல் நாளே இப்படியா..? இனி பால்கனிக்கு கூட வர முடியாது போல… பேண்ட் ஜிப்பை கழட்டி… பயந்து நடுங்கிய பெண்… பரபரப்பு வீடியோ…!!!

டெல்லியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு குடிபெயர்ந்த இளம்பெண் மற்றும் அவரது தோழிக்கு முதல் நாளே ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் முகம் சுளிக்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பெண் தனது ‘sa_rita_26’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவின்படி, அவர்கள்…

Read more

பாகிஸ்தானுக்கு வயிறு எரியுது போல..! “பக்கத்து நாட்டுக்கு நெருக்கடியில் தோல் கொடுத்து நிஜ ஹீரோ”… நம்ம இந்தியா தாங்க மனிதாபிமானத்தில் பெஸ்ட்..!!

மனிதாபிமானம் மிக்க ஒரு சிறந்த அண்டை நாடு என்பதை நிரூபிக்கும் வகையில், ஆப்கானிஸ்தானுக்கு 5 டன் எடையுள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் கூடுதல் தொகுப்பை இந்தியா காபூலுக்கு அனுப்பியுள்ளது. “தூரத்து நண்பர்களை விட அண்டை நாடுகளுக்கே எப்போதும் முதலிடம்” என்று இந்திய…

Read more

20 வயது தான் ஆகுது..! “6 மாச உறவு”… 27 வயது தண்ணீர் டேங்கர் ஓட்டுநர் மீது காதல்… லிவ் இன் ரிலேஷன்ஷிப்… சரக்கு அடிக்கும் போது வெடித்த சண்டை.. அடுத்து நடந்த பயங்கரம்..!!

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூரைச் சேர்ந்தவர் அனுஷா (20). இவருக்கும், பெங்களூருவில் தண்ணீர் டேங்கர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் ஷரத் (27) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இப்பழக்கம் காதலாக மாறவே, கடந்த 6…

Read more

ஒருவர் ஸ்பீடா வண்டி ஓட்டுனாருன்னு சாலையை இழுத்து மூடிட்டாங்களாம்…! “இந்த செயலி இல்லனா இன்னொன்னு”… தடையை கிண்டல் செய்த டெலிகிராம்…!

இந்தியா முழுவதும் நீட்-யுஜி மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், டெலிகிராம் செயலி மூலம் போலி செய்திகள் மற்றும் வினாத்தாள் கசிவுகள் வேகமாகப் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ஜூன் 22ஆம் தேதி…

Read more

ஜாலி மட்டும் போதாது..! இனி குடும்பத்தையும் கவனி.. 36 வயது பெண்ணுடன் உல்லாசம்… 24 வயது வாலிபருக்கு சம்மட்டி அடி.. ஸ்பாட்டில் நடந்த கல்யாணம்.. பாடம் புகட்டிய கணவன்..!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல விசித்திரமான வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் ‘எக்ஸ்’ (X) இணையதள பக்கத்தில் வெளியான ஒரு அதிர்ச்சியூட்டும் குடும்பச் சண்டையின் வீடியோ இணையவாசிகளை உலுக்கியுள்ளது. அந்த வீடியோவில் உள்ள தகவலின்படி, 36 வயதுடைய…

Read more

தண்ணீர் பிடித்த கேப்பில் சட்டுனு முறிந்து விழுந்த தென்னை மரம்… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய நபர்… காற்றா இல்ல பலவீனமா… பதற வைக்கும் காணொளி..!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவுக்கு உட்பட்ட பைச்சார் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நின்றிருந்த தென்னை மரம் ஒன்று, எதிர்பாராதவிதமாக திடீரென நடுப்பகுதியில் முறிந்து அந்த வீட்டின் வளாகத்திற்குள் விழுந்தது. இந்தச் சத்தம் கேட்டு வீட்டின்…

Read more

ஒன்னுமே புரியலையேப்பா..? “சைக்கிளை ஆட்டைய போட்ட இடத்தில் மீண்டும் நிறுத்திய பெண்”… சிசிடிவியை பார்த்து கையெடுத்து கும்பிட்டு… வைரலாகும் விசித்திர வீடியோ…!!

குஜராத் மாநிலம் சூரத்தின் சலாபத்புரா பகுதியில் யாரும் எதிர்பாராத ஒரு நெகிழ்ச்சியான மற்றும் விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் ஒன்றை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருடிச்…

Read more

எழுந்திருப்பா..! அப்பா வந்துட்டேன்.. இறந்த மகனின் மார்பில் படுத்து சிபிஆர் செய்து கதறி துடித்த தந்தை.. கோவிலுக்கு போன இடத்தில் நடந்த பயங்கரம்.. பகீர் வீடியோ..!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமித் குமார் குப்தா, தனது 21 வயது ஒரே மகனான அவிக்யான் குப்தாவுடன் பிருந்தாவனத்தில் உள்ள புகழ்பெற்ற இஸ்கான் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். கோயிலின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள காலணி…

Read more

7 வயசு தான் ஆகுது.! ஆசை ஆசையா பெத்து வளர்த்த பிள்ளையை இப்படி கொன்னுட்டியே.. விஷப் பாம்பை துடிக்க துடிக்க கொன்று பழி வாங்கிய தந்தை.. வேதனையின் உச்சம்…!!!

தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் குராவ் மண்டலத்திற்கு உட்பட்ட நெராடா புறநகர்ப் பகுதியில் நெஞ்சைப் பதறவைக்கும் சோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மஞ்சியாதண்டா பகுதியைச் சேர்ந்த பானோத்து மது – அருணா தம்பதியரின் 7 வயது மகன் ககன் விஹாரி, கடந்த…

Read more

Other Story