“வெறும் ரூ.6 கேரி பேக்குக்கு ரூ.10,000 ஃபைனா?”.. பில்லைப் பார்த்து கொதித்தெழுந்து கோர்ட்டுக்குப் பெண்.. புகழ்பெற்ற ‘பாடா’ நிறுவனத்துக்கு நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தீர்ப்பு.. !!

காலணிகள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற நிறுவனமான ‘பாடா இந்தியா’ (Bata India), வாடிக்கையாளர் ஒருவரிடம் காகிதப் பைக்கு (Paper Bag) கூடுதலாக 6 ரூபாய் வசூலித்த விவகாரத்தில், நுகர்வோர் நீதிமன்றம் அந்த நிறுவனத்திற்கு அதிரடியாக 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ள சம்பவம்…

Read more

“எங்க தடையை உடனே நீக்குங்க!”.. நீட் வினாத்தாள் விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்ற கதவைத் தட்டிய டெலிகிராம்.. நாளை மீண்டும் வரும் அவசர விசாரணை..!!!

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் தற்பொழுது நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்துள்ள அதிரடிச் சம்பவம் தொழில்நுட்ப மற்றும் கல்வி வட்டாரத்தில் மிகப்பெரிய புயலையும்…

Read more

வீட்டில் வேறொரு ஆணுடன் உல்லாசமாக இருந்த கணவன்..! “எதிர்த்த மனைவியை சீரழித்த ஓரினச்சேர்க்கையாளர்கள்”… அந்த உறவுக்கு அழைத்து டார்ச்சர்… பதற வைக்கும் பயங்கரம்..!

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரின் காந்திநகர் பகுதியில், ஓரினச்சேர்க்கையாளரான கணவர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இணைந்து மனைவியைக் கூட்டு வன்புணர்வு செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்படி, அவருக்கும் அம்பிகாபூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் 4 ஆண்டுகளுக்கு…

Read more

புது வீட்டுக்கு வந்த முதல் நாளே இப்படியா..? இனி பால்கனிக்கு கூட வர முடியாது போல… பேண்ட் ஜிப்பை கழட்டி… பயந்து நடுங்கிய பெண்… பரபரப்பு வீடியோ…!!!

டெல்லியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்கு குடிபெயர்ந்த இளம்பெண் மற்றும் அவரது தோழிக்கு முதல் நாளே ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் முகம் சுளிக்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பெண் தனது ‘sa_rita_26’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவின்படி, அவர்கள்…

Read more

பாகிஸ்தானுக்கு வயிறு எரியுது போல..! “பக்கத்து நாட்டுக்கு நெருக்கடியில் தோல் கொடுத்து நிஜ ஹீரோ”… நம்ம இந்தியா தாங்க மனிதாபிமானத்தில் பெஸ்ட்..!!

மனிதாபிமானம் மிக்க ஒரு சிறந்த அண்டை நாடு என்பதை நிரூபிக்கும் வகையில், ஆப்கானிஸ்தானுக்கு 5 டன் எடையுள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் கூடுதல் தொகுப்பை இந்தியா காபூலுக்கு அனுப்பியுள்ளது. “தூரத்து நண்பர்களை விட அண்டை நாடுகளுக்கே எப்போதும் முதலிடம்” என்று இந்திய…

Read more

20 வயது தான் ஆகுது..! “6 மாச உறவு”… 27 வயது தண்ணீர் டேங்கர் ஓட்டுநர் மீது காதல்… லிவ் இன் ரிலேஷன்ஷிப்… சரக்கு அடிக்கும் போது வெடித்த சண்டை.. அடுத்து நடந்த பயங்கரம்..!!

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூரைச் சேர்ந்தவர் அனுஷா (20). இவருக்கும், பெங்களூருவில் தண்ணீர் டேங்கர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் ஷரத் (27) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இப்பழக்கம் காதலாக மாறவே, கடந்த 6…

Read more

ஒருவர் ஸ்பீடா வண்டி ஓட்டுனாருன்னு சாலையை இழுத்து மூடிட்டாங்களாம்…! “இந்த செயலி இல்லனா இன்னொன்னு”… தடையை கிண்டல் செய்த டெலிகிராம்…!

இந்தியா முழுவதும் நீட்-யுஜி மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், டெலிகிராம் செயலி மூலம் போலி செய்திகள் மற்றும் வினாத்தாள் கசிவுகள் வேகமாகப் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ஜூன் 22ஆம் தேதி…

Read more

ஜாலி மட்டும் போதாது..! இனி குடும்பத்தையும் கவனி.. 36 வயது பெண்ணுடன் உல்லாசம்… 24 வயது வாலிபருக்கு சம்மட்டி அடி.. ஸ்பாட்டில் நடந்த கல்யாணம்.. பாடம் புகட்டிய கணவன்..!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல விசித்திரமான வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் ‘எக்ஸ்’ (X) இணையதள பக்கத்தில் வெளியான ஒரு அதிர்ச்சியூட்டும் குடும்பச் சண்டையின் வீடியோ இணையவாசிகளை உலுக்கியுள்ளது. அந்த வீடியோவில் உள்ள தகவலின்படி, 36 வயதுடைய…

Read more

தண்ணீர் பிடித்த கேப்பில் சட்டுனு முறிந்து விழுந்த தென்னை மரம்… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய நபர்… காற்றா இல்ல பலவீனமா… பதற வைக்கும் காணொளி..!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவுக்கு உட்பட்ட பைச்சார் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நின்றிருந்த தென்னை மரம் ஒன்று, எதிர்பாராதவிதமாக திடீரென நடுப்பகுதியில் முறிந்து அந்த வீட்டின் வளாகத்திற்குள் விழுந்தது. இந்தச் சத்தம் கேட்டு வீட்டின்…

Read more

ஒன்னுமே புரியலையேப்பா..? “சைக்கிளை ஆட்டைய போட்ட இடத்தில் மீண்டும் நிறுத்திய பெண்”… சிசிடிவியை பார்த்து கையெடுத்து கும்பிட்டு… வைரலாகும் விசித்திர வீடியோ…!!

குஜராத் மாநிலம் சூரத்தின் சலாபத்புரா பகுதியில் யாரும் எதிர்பாராத ஒரு நெகிழ்ச்சியான மற்றும் விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் ஒன்றை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருடிச்…

Read more

எழுந்திருப்பா..! அப்பா வந்துட்டேன்.. இறந்த மகனின் மார்பில் படுத்து சிபிஆர் செய்து கதறி துடித்த தந்தை.. கோவிலுக்கு போன இடத்தில் நடந்த பயங்கரம்.. பகீர் வீடியோ..!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமித் குமார் குப்தா, தனது 21 வயது ஒரே மகனான அவிக்யான் குப்தாவுடன் பிருந்தாவனத்தில் உள்ள புகழ்பெற்ற இஸ்கான் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். கோயிலின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள காலணி…

Read more

7 வயசு தான் ஆகுது.! ஆசை ஆசையா பெத்து வளர்த்த பிள்ளையை இப்படி கொன்னுட்டியே.. விஷப் பாம்பை துடிக்க துடிக்க கொன்று பழி வாங்கிய தந்தை.. வேதனையின் உச்சம்…!!!

தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் குராவ் மண்டலத்திற்கு உட்பட்ட நெராடா புறநகர்ப் பகுதியில் நெஞ்சைப் பதறவைக்கும் சோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மஞ்சியாதண்டா பகுதியைச் சேர்ந்த பானோத்து மது – அருணா தம்பதியரின் 7 வயது மகன் ககன் விஹாரி, கடந்த…

Read more

தூங்குடா கைப்புள்ள..! மல்லாக்க படுத்து குட்டி தூக்கம் போட்ட நகைக்கடை உரிமையாளர்… ரூ.8 கோடியை குறட்டை சத்தத்தில் ஆட்டைய போட்ட ஆசாமி.. வீடியோ வைரல்..!!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் பொழுதுபோக்கு வீடியோக்கள் மட்டுமின்றி, பல அதிரடியான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களின் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு நகைக்கடையில் நடந்த வினோதமான கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்போரை உலுக்கியுள்ளது. வைரலாகி வரும்…

Read more

17 வருஷம் நாட்டுக்காக சேவை செய்த ராணுவ வீரர்..! “80 பேரை விலைக்கு வாங்கிய மனைவி”… மொத்த ரிப்போர்ட் மாறிட்டு… ஸ்டேட்டஸ் போட்டதால் வெளியான உண்மை… நாட்டையே உலுக்கிய கொடூரம்..!!!

கர்நாடக மாநிலம் கொடாகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப் மஞ்சரகி (35). இந்திய ராணுவத்தில் 17 ஆண்டுகள் நாட்டுக்காகச் சேவையாற்றிவிட்டு, 3 ஆண்டுகளுக்கு முன்புதான் ஓய்வுபெற்று ஊர் திரும்பியிருந்தார். இவரது மனைவி சுமா (35). சந்தீப் ஊர் திரும்பிய பிறகு, முட்டை கடை…

Read more

“லீக் பண்ணவங்களை விடுத்து எங்க மேல ஏன் பாய்ச்சல்?”… நீட் தேர்வு வினாத்தாள் விவகாரத்தில் மத்திய அரசு விதித்த தடையால் கொதித்தெழுந்த டெலிகிராம் நிறுவனர்..!!!!

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) வினாத்தாள் கசிவு மற்றும் நாடு முழுவதும் அது பரவுவதைத் தடுப்பதற்காக, இந்தியாவில் டெலிகிராம் (Telegram) செயலிக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தற்காலிகத் தடை விதித்துள்ளதற்கு, அதன் நிறுவனரும் சிஇஓ-வுமான…

Read more

“ஊரே வெள்ளக்காடா மாறுன கதையக் கேள்விப்பட்டிருப்பீங்க, ஆனா பால் காடா மாறியிருக்கே!”.. ஐஏஎஸ் அதிகாரி அதிரடி ஆக்ஷனால் நடுங்கும் கலப்படக் கும்பல்..!!

மகாராஷ்டிராவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக (FDA) ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி துக்காராம் முண்டே பொறுப்பேற்றுக் கொண்டது முதல், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யும் மாஃபியாக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கும் கும்பல்களின் தூக்கம் அடியோடு தொலைந்து, தற்பொழுது ஒட்டுமொத்த…

Read more

“மனைவி பேர்ல ஏன் சொத்து வாங்கின?”… உறவினர்கள் ஏற்றிவிட்ட உசுப்பேற்றலால் வந்த வினை.. ஆத்திரத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்..!!!

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் கிழக்கு பகுதியில், சொந்த ஊரில் மனைவி பெயரில் நிலம் வாங்கிய விவகாரத்தில் உறவினர்கள் கொடுத்த குடைச்சலால் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு, இறுதியில் மனைவியை அடித்துக் கொலை செய்யும் அளவுக்குக் கொடூரமான சம்பவத்தில் முடிந்துள்ளது அப்பகுதி…

Read more

“என் வாழ்க்கையில காதலன் தான் ஃபர்ஸ்ட், நீங்க நெக்ஸ்ட்!”… வளர்ப்பு மகளின் ஒற்றை வார்த்தையால் உடைந்த தாய்.. விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட கொடூரம்..!!

பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தின் கோஹண்டா கிராமத்தைச் சேர்ந்த ரீனா தேவி (45) என்ற பெண், தனது வளர்ப்பு மகளின் காதல் திருமணம் மற்றும் அவர் பேசிய மிகக் கடுமையான வார்த்தைகளால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நெஞ்சைப்…

Read more

கிச்சனில் உள்ள இந்த கத்தி, கரண்டியை எல்லாம் உடனே மாத்துங்க..! “ஹோட்டல்களுக்கு பறந்த புதி உத்தரவு”… அதிரடி காட்டிய FSSAI..!!

இந்தியாவில் உள்ள அனைத்து உணவகங்கள், சமையலறைகள் மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் தங்களின் சமையலறைகளில் இருக்கும் துருப்பிடித்த மற்றும் உடைந்த கத்திகள் உள்ளிட்ட வெட்டுக்கருவிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)…

Read more

அடியே என் மேலே கேஸ் போட போறீயா..? “போலீஸ் ஸ்டேஷனிலேயே குடுமிப்பிடி சண்டை”… குத்துச்சண்டையில் ஈடுபட்ட இளம் பெண்கள்… பகீர் வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அதிரடித் தள்ளுமுள்ளு நாடகம் அரங்கேறியது. பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த போது, அங்கு வந்த இரண்டு பெண்களுக்கு…

Read more

சிகரெட், மது என கெட்ட பழக்கம் இல்ல..! “பக்கவாதத்தால் முடங்கிய 26 வயது பிட்டான வாலிபர்”… டாக்டர் சொன்ன உறைய வைக்கும் தகவல்… கண்டிப்பா இதை பாருங்க..!

26 வயதே ஆன ஒரு இளைஞர், சிகரெட், மது போன்ற எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்; உடலமைப்பும் பார்ப்பதற்கு மிகவும் கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தது. ஆனால், அவர் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒரு ஆபத்தான பழக்கம் அவரை முடக்கியுள்ளது. அதுதான் ‘போதிய…

Read more

“மார்க்கெட்டில் திடீரென சுழன்ற வாள்!”… சீக்கிய யாத்ரீகர்கள் – உள்ளூர் மக்கள் மோதல்.. நெடுஞ்சாலை அதிரடி முடக்கம்..!!!

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள கர்ணபிரயாகை நகரில், ஹேமகுண்ட் சாஹிப் நோக்கிச் சென்று கொண்டிருந்த சீக்கிய யாத்ரீகர்களுக்கும், அங்குள்ள உள்ளூர் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம் திடீரென பயங்கர வன்முறை மோதலாக மாறிய சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும்…

Read more

“ரூல்ஸை மீறிட்டு சீன் போட்டா இப்படித்தான்!”.. கார் கதவை இழுத்த பெண் போலீசுடன் வாக்குவாதம்.. வாலிபருக்குக் கிடைத்த பாடம்.. வைரல் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்பூர் பகுதியில், கார் கண்ணாடியில் சட்டவிரோதமாகக் கறுப்பு பிலிம் (Black Film) ஸ்டிக்கர் ஒட்டியிருந்த வாகனங்களை டிராபிக் போலீஸார் தீவிரமாகத் தணிக்கை செய்து கொண்டிருந்த போது, அங்கு பிடிபட்ட வாலிபர் ஒருவர் பெண் போக்குவரத்து போலீஸாரிடம் மிகவும்…

Read more

“பூச்சி மருந்து வாசனைக்கே இந்த கதியா?”.. ஐசியூ-வில் உயிருக்குப் போராடும் பச்சிளம் குழந்தை.. பெற்றோர்களே உஷார்!.. மருத்துவர்கள் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!!

மும்பை கிர்ராவ் (Girgaon) பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று, வீட்டில் அரிசி சேமித்து வைக்கும் டப்பாவில் பூச்சிகள் மற்றும் எலிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக வைக்கப்பட்டிருந்த விஷத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்தின் உக்ரமான வாசனையை எதிர்பாராதவிதமாகச் சுவாசித்ததால், தற்பொழுது…

Read more

“மம்தா பானர்ஜி வீட்டின் முன்பே நடந்த பகீர் கூத்து!”.. அடுத்தடுத்து முட்டையடி வாங்கும் திரிணாமுல் காங்கிரஸ் விஐபிக்கள்… மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் தலைவர்கள் மீது அடுத்தடுத்து முட்டை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் அதிர்ச்சிச் சம்பவங்கள் தற்பொழுது இந்திய அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய புயலையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளன. மேற்கு வங்கத்தின் பஸ்சிம் பர்தமான்…

Read more

“டைமுக்கு ஓடிப் போய் போலீஸை கூட்டிட்டு வந்தான்!”… ஆற்றில் மூழ்கிய நபரை மீட்ட தீயணைப்பு படை.. 4 வயது சிறுவனின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்த வாலிபர்..!!

மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில் உள்ள கல்வா ஆற்றுப் பகுதியில் (Kalwa Creek) இன்று காலை சுமார் 11:30 மணியளவில், தண்ணீரின் ஆழம் தெரியாமல் ஆற்றுக்குள் இறங்கி மூழ்கிக் கொண்டிருந்த 30 வயது வாலிபர் ஒருவரை, அங்கிருந்த 4 வயது சுட்டிக்குழந்தையின்…

Read more

24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்…! “பெற்றோருக்கு தெரியாமலே உயிரிழந்த குழந்தைகளின் உடல் அடக்கம்… ஈவு இரக்கமற்ற காட்டாட்சி… உதயநிதி ஆவேசம்..‌!!!

தமிழகத்தில் கும்மிடிப்பூண்டி பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நீதிமன்றம் 15 நாட்கள் காவல்…

Read more

ஏதோ மந்திரம்..! “வலுக்கட்டாயமாக பெண்ணை பலவந்தப்படுத்தி முகத்தில் வசியம் செய்த நபர்”… விமானப்படை வீரர் மனைவி பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், இந்திய விமானப்படை வீரரின் 24 வயது மனைவியைப் போதைப்பொருள் கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்து, கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற வழக்கில் அயாஸ் மதாரே (26), அவனது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இருவரைப் போலீசார் கைது…

Read more

கர்ப்பிணியை பட்டினி போட்டு டார்ச்சர்… வரதட்சணைக்காக தாலி கட்டிய மனைவிக்கு மொட்டை அடித்து… கைக்குழந்தையுடன் கதறும் பெண்… மாமியார் குடும்பத்தின் கொடூர முகம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் வால்துனி பகுதியில், கூடுதல் வரதட்சணை கேட்டு கர்ப்பிணி என்றும் பாராமல் மருமகளுக்கு வலுக்கட்டாயமாக மொட்டை அடித்த புகாரில் கணவர் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட அப்சானா அன்சாரி என்ற பெண்ணிற்கு, அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

Breaking: இனி டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமல், சளி மருந்துகளை வாங்க முடியாது… மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் இருமல் மருந்துகள் உள்ளிட்ட அனைத்து வகையான சிரப் (Syrup) மருந்துகளையும், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல் மருந்தகங்களில் நேரடியாக விற்பனை செய்ய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிரடித் தடை விதித்துள்ளது. இந்த புதிய உத்தரவு…

Read more

ஸ்கூல் நண்பனை நம்பிய இளம் பெண்..! “பலாத்காரம் செய்து மாந்திரீக பூஜை”… மதம் மாறுமாறு தொடர் டார்ச்சர்… விடுமுறையில் ஊருக்கு வந்த விமானப்படை வீரர்… அடுத்து நடந்த சம்பவம்..!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் சோனேகான் பகுதியில், ராணுவ வீரரின் மனைவியைக் கடத்தி, போதைப்பொருள் கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட முயன்ற வழக்கில் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 24 வயது பெண்ணின் கணவர் இந்திய விமானப்படையில்…

Read more

2 பேரின் உசுர காப்பாத்துனது ஒரு குத்தமா..? “படுத்த படுக்கையான வாலிபர்”.. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பட்டினி கிடக்கும் குடும்பம்… அரசுக்கு உருக்கமான கோரிக்கை…!!

டெல்லி ஹௌஸ் ரானி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சக ஊழியர்களின் உயிரைக் காப்பாற்றிவிட்டுத் தற்போது படுக்கையில் முடங்கிக் கிடக்கும் 32 வயது இளைஞர் ரோஹித், வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார். பீகாரைச் சேர்ந்த ரோஹித்,…

Read more

என் தம்பியின் பிறப்புறுப்பு..! அம்மாவின் ஆசைக்காக எனக்கு மகன் பிறந்தால் ஆணுறுப்பை வெட்டி விடுவேன்… பெண் ஸ்டாண்ட் அப் கலைஞரின் பகீர் காமெடி பேச்சு..!!!

இந்தியாவில் உள்ள ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை கலைஞர்கள் நகைச்சுவை என்ற பெயரில் மேடையில் ஆபாசமாகவும் எல்லை மீறியும் பேசுவதாக சமீபகாலமாக பரவலான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பிரணித் மோரே மற்றும் மதுர் விர்லி ஆகியோரின் வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது பிரபல…

Read more

Breaking: இந்தியாவில் Telegram செயலிக்கு தற்காலிக தடை… மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகளுக்கு எதிரான ஒரு பெரிய அதிரடி நடவடிக்கையாக, மத்திய அரசு நாடு முழுவதும் டெலிகிராம் (Telegram) குறுஞ்செயலிக்கு அதிகாரப்பூர்வமாக தற்காலிகத் தடை விதித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21, 2026) நடைபெறவிருக்கும் நீட் (NEET UG…

Read more

கரும்பிலிருந்து எத்தனால்..! “அப்ப பெட்ரோல் இனிக்குதா”..? பெட்ரோல் டேங்கை மொய்க்கும் எறும்பு கூட்டம்… புது புயலை கிளப்பிய வீடியோ.. பகீர் வதந்தி..!

இந்தியாவில் 100 சதவீத எத்தனால் எரிபொருள் பயன்பாட்டை நோக்கி நாடு முன்னேறி வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்ததைத் தொடர்ந்து, எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறி சமூக வலைத்தளங்களில்…

Read more

வயலுக்கு கூலி வேலைக்குப் போன பள்ளி மாணவி…! “15 நாளா ஸ்கூலுக்கு வரல”… தேடி போன ஹெட் மாஸ்டர்… டிசியை அனுப்பும் காலத்தில் அவரு செஞ்சதுதான் ஹைலைட்…!!!

வறுமை மற்றும் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவலம் இன்றும் தொடர்ந்து வருகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், கட்டணம் செலுத்த முடியாததால் கடந்த 15 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல்,…

Read more

சாமி கும்பிட போனவங்களுக்கு இப்படியா ஆகணும்..! “கிணற்றுக்குள் இளஞ்சிவப்பு நிற டிரஸ் போட்ட பெண்ணின் பிணம்”… கண்களை குளமாக்கிய வீடியோ… நடந்தது என்ன.?

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம்  மாஸ்வத்-பந்தர்பூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று நெஞ்சை உலுக்கும் ஒரு கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. மாஸ்வத் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சித்தநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பக்தர்கள் ஒரு பிக்அப்…

Read more

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பியூட்டிஷியன்…! “பட்டப்பகலில் ஆண் பெண் சடலங்கள்”… குடும்பத்தினரின் பகீர் குற்றசாட்டு.. பணத்துக்காக நடந்த பயங்கரம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர்  பண்டாரி மருத்துவமனை சாலையில் உள்ள ‘ராஜுல் டூப்ளக்ஸ்’ குடியிருப்பில், ரத்த வெள்ளத்தில் ஆண், பெண் என இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அழகு நிலையம் நடத்தி வந்த சக்தி கோஹ்லி என்ற பெண்ணை,…

Read more

ஏய் குரங்குன்னு நினைச்சியா..! அது யோகா மாஸ்டர் பா.. மொட்டை மாடியில் பெண்ணுடன் சேர்ந்து வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்த குரங்கு.. க்யூட் வீடியோ..!!

அதிகாலை குளுமையான காற்று, உதிக்கும் சூரியன், உடற்பயிற்சி செய்யும் மக்கள் என ஒவ்வொரு நகரத்தின் காலைப் பொழுதும் வழக்கமாகவே தொடங்கும். ஆனால், நீங்கள் அமைதியாக உங்கள் வீட்டு மொட்டை மாடியில் யோகா அல்லது உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு விசித்திரமான…

Read more

“என் கூட வரலன்னா கொன்னுடுவேன்!”.. மனைவியை 20 முறை குத்திப் படுகொலை செய்த கணவன்… குழந்தைகள் கண்முன்னே அரங்கேறிய கொடூரம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மகாதேவபுரா பகுதியில், 32 வயதான ஹோம் கார்டு (Home Guard) பெண் அதிகாரி மஞ்சுளா என்பவர், அவரது கணவன் பிரதீப்பால் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் உலுக்கியுள்ளது.…

Read more

“ஒன்-வேயில் வந்தா விடமாட்டேன்!”.. பேருந்தை பைக்கிலேயே முரட்டுத்தனமாக தடுத்து நிறுத்திய நபர்.. டிரைவருக்கு கொடுத்த தரமான பாடம்…!!

ஹைதராபாத் நகரில் ஒன்-வே (One-Way) எனப்படும் ஒருவழிப் பாதையில் விதிகளுக்குப் புறம்பாக, தவறான திசையில் அசுர வேகத்தில் வந்த அரசுப் பேருந்து ஒன்றை, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் நடுக்கடலில் கப்பலை நிறுத்துவது போல் துணிச்சலாகத் தடுத்து நிறுத்தி தட்டிக்கேட்கும்…

Read more

“மழை பெய்தால் போதும் கடலுக்கே குப்பையை அனுப்புறாங்க!”… பருவமழையால் கரையை மூடிய டன் கணக்கிலான கழிவுகள்… கொந்தளிக்க வைக்கும் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான ஜுகு சௌபாத்தி கடற்கரை, தற்பொழுது பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக ஒட்டுமொத்தமாக டன் கணக்கிலான பிளாஸ்டிக் மற்றும் சாக்கடைக் கழிவுகளால் சூழப்பட்டு ஒரு மிகப்பெரிய குப்பை மேடு போலக் காட்சியளிக்கும்…

Read more

Breaking: கரப்பான் பூச்சி போராட்டம்… கெத்து காட்டி தோளில் உற்சாகமாக சென்ற அபிஜித் தீப்கேவுக்கு கன்னத்தில் பலமுறை பளார்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஷஹீத் ஸ்மாரக் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தின் போது, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட்…

Read more

குடும்பம் நடத்த வருவ..! ஆனா கல்யாணம் பண்ணிக்க மாட்டியா… 2 வருஷ காதல்… ஒரு மாத உறவு… காதலி கொலையில் முடிந்த காதல்.. காதலன் வெறிச்செயல்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல்லந்தூர் அருகே தொட்டகன்னஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த கங்கியா சூபா (22) என்ற இளம்பெண், அவரது காதலியான பூர்வா லேஷ்பா (24) என்பவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிக்கிமில் தனியார்…

Read more

கல்யாண வயசே வரல..! அதுக்குள்ள லிவ் இன் ரிலேஷன்ஷிப்பா… பெற்றோரின் கௌரவம் முக்கியம்… அதுக்கு நோ சொன்ன கோர்ட்… பரபரப்பு தீர்ப்பு…!!

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழும் இளம் ஜோடி ஒன்றுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் அதிரடியாக மறுத்துவிட்டது. “வீட்டை விட்டு ஓடிப்போய் லிவ்-இன் முறையில் வாழ்வது குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்கள் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான…

Read more

பிரதமர் மோடி சொன்ன ஒரு வார்த்தை..! கல்யாணத்துக்காக புது தாலி கூட வாங்காத குடும்பம்… நாட்டின் பொருளாதாரத்திற்காக இன்ஜினியர் எடுத்த மாஸ் முடிவு…!!

மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பம் எடுத்துள்ள அசாதாரண முடிவு, தற்போது இந்தியா முழுவதும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. புல்கான் பகுதியைச் சேர்ந்த சதீஷ் கௌரிசங்கர் சௌபே என்பவரது மகன் யாஷ் சௌபே (சாஃப்ட்வேர் இன்ஜினியர்). இவருக்கு…

Read more

என் புள்ள இன்னும் செத்துப் போகல..! தங்கமே அம்மா கிட்ட வந்துடுடா… இறந்த குட்டிகள் உடலை எழுப்ப போராடும் தாய் குரங்கு.. நெஞ்சை உலுக்கும் பாச போராட்டம்..!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் இருந்து விலங்கினங்களின் எல்லையற்ற தாய் பாசத்தை உணர்த்தும் நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள ஒரு பகுதியில், குட்டி குரங்கு ஒன்று ஏதோ ஒரு காரணத்தால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.…

Read more

48 வருஷங்கள்..! நீ வருவேனு எனக்குத் தெரியும்… 70 வயதில் கைக்கோர்த்த ஜோடி.. காதலுக்கு அழிவில்லை என நிரூபித்த முதியவர்..!!

பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்த பரியார்பூர் கிராமத்தில், கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு (48 ஆண்டுகள்) பிரிந்த கணவன்-மனைவி மீண்டும் இணைந்துள்ள நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. லாலன் மிஸ்ரா என்பவருக்கும் நிர்மலா தேவிக்கும் கடந்த 1977-ஆம் ஆண்டு மார்ச்…

Read more

அந்த ரத்தத்தை பாத்துமா சாப்பிடனும்னு ஆசை வருது…! “உயிருக்கு போராடிய தம்பதி”.. மாம்பழங்களை போட்டி போட்டு அள்ளிய மக்கள்… அதிர்ச்சி வீடியோ…!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் மனிதநேயத்தையே வெட்கித் தலைனியச் செய்யும் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் பாஸ்வான் (40) என்ற மாம்பழ வியாபாரி, தனது மனைவி சந்த்ரா தேவியுடன் பெங்காலில் இருந்து மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு பிக்-அப்…

Read more

டிபன் பாக்ஸோடு பாய்ஸ் ஹாஸ்டலுக்கு போன மாணவி…! படிக்கட்டுகளில் பிணமாக கிடந்த கொடூரம்… சிக்கிய மருந்து அட்டைகள்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு கல்லூரியின் மாணவர் விடுதி படிக்கட்டுகளில், 19 வயது மாணவி ஒருவர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த அந்த மாணவி,…

Read more

Other Story