சாமி கும்பிட போனவங்களுக்கு இப்படியா ஆகணும்..! “கிணற்றுக்குள் இளஞ்சிவப்பு நிற டிரஸ் போட்ட பெண்ணின் பிணம்”… கண்களை குளமாக்கிய வீடியோ… நடந்தது என்ன.?

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம்  மாஸ்வத்-பந்தர்பூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று நெஞ்சை உலுக்கும் ஒரு கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. மாஸ்வத் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சித்தநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பக்தர்கள் ஒரு பிக்அப்…

Read more

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பியூட்டிஷியன்…! “பட்டப்பகலில் ஆண் பெண் சடலங்கள்”… குடும்பத்தினரின் பகீர் குற்றசாட்டு.. பணத்துக்காக நடந்த பயங்கரம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர்  பண்டாரி மருத்துவமனை சாலையில் உள்ள ‘ராஜுல் டூப்ளக்ஸ்’ குடியிருப்பில், ரத்த வெள்ளத்தில் ஆண், பெண் என இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அழகு நிலையம் நடத்தி வந்த சக்தி கோஹ்லி என்ற பெண்ணை,…

Read more

ஏய் குரங்குன்னு நினைச்சியா..! அது யோகா மாஸ்டர் பா.. மொட்டை மாடியில் பெண்ணுடன் சேர்ந்து வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்த குரங்கு.. க்யூட் வீடியோ..!!

அதிகாலை குளுமையான காற்று, உதிக்கும் சூரியன், உடற்பயிற்சி செய்யும் மக்கள் என ஒவ்வொரு நகரத்தின் காலைப் பொழுதும் வழக்கமாகவே தொடங்கும். ஆனால், நீங்கள் அமைதியாக உங்கள் வீட்டு மொட்டை மாடியில் யோகா அல்லது உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு விசித்திரமான…

Read more

“என் கூட வரலன்னா கொன்னுடுவேன்!”.. மனைவியை 20 முறை குத்திப் படுகொலை செய்த கணவன்… குழந்தைகள் கண்முன்னே அரங்கேறிய கொடூரம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மகாதேவபுரா பகுதியில், 32 வயதான ஹோம் கார்டு (Home Guard) பெண் அதிகாரி மஞ்சுளா என்பவர், அவரது கணவன் பிரதீப்பால் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் உலுக்கியுள்ளது.…

Read more

“ஒன்-வேயில் வந்தா விடமாட்டேன்!”.. பேருந்தை பைக்கிலேயே முரட்டுத்தனமாக தடுத்து நிறுத்திய நபர்.. டிரைவருக்கு கொடுத்த தரமான பாடம்…!!

ஹைதராபாத் நகரில் ஒன்-வே (One-Way) எனப்படும் ஒருவழிப் பாதையில் விதிகளுக்குப் புறம்பாக, தவறான திசையில் அசுர வேகத்தில் வந்த அரசுப் பேருந்து ஒன்றை, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் நடுக்கடலில் கப்பலை நிறுத்துவது போல் துணிச்சலாகத் தடுத்து நிறுத்தி தட்டிக்கேட்கும்…

Read more

“மழை பெய்தால் போதும் கடலுக்கே குப்பையை அனுப்புறாங்க!”… பருவமழையால் கரையை மூடிய டன் கணக்கிலான கழிவுகள்… கொந்தளிக்க வைக்கும் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான ஜுகு சௌபாத்தி கடற்கரை, தற்பொழுது பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக ஒட்டுமொத்தமாக டன் கணக்கிலான பிளாஸ்டிக் மற்றும் சாக்கடைக் கழிவுகளால் சூழப்பட்டு ஒரு மிகப்பெரிய குப்பை மேடு போலக் காட்சியளிக்கும்…

Read more

Breaking: கரப்பான் பூச்சி போராட்டம்… கெத்து காட்டி தோளில் உற்சாகமாக சென்ற அபிஜித் தீப்கேவுக்கு கன்னத்தில் பலமுறை பளார்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஷஹீத் ஸ்மாரக் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தின் போது, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட்…

Read more

குடும்பம் நடத்த வருவ..! ஆனா கல்யாணம் பண்ணிக்க மாட்டியா… 2 வருஷ காதல்… ஒரு மாத உறவு… காதலி கொலையில் முடிந்த காதல்.. காதலன் வெறிச்செயல்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல்லந்தூர் அருகே தொட்டகன்னஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த கங்கியா சூபா (22) என்ற இளம்பெண், அவரது காதலியான பூர்வா லேஷ்பா (24) என்பவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிக்கிமில் தனியார்…

Read more

கல்யாண வயசே வரல..! அதுக்குள்ள லிவ் இன் ரிலேஷன்ஷிப்பா… பெற்றோரின் கௌரவம் முக்கியம்… அதுக்கு நோ சொன்ன கோர்ட்… பரபரப்பு தீர்ப்பு…!!

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழும் இளம் ஜோடி ஒன்றுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் அதிரடியாக மறுத்துவிட்டது. “வீட்டை விட்டு ஓடிப்போய் லிவ்-இன் முறையில் வாழ்வது குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்கள் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கான…

Read more

பிரதமர் மோடி சொன்ன ஒரு வார்த்தை..! கல்யாணத்துக்காக புது தாலி கூட வாங்காத குடும்பம்… நாட்டின் பொருளாதாரத்திற்காக இன்ஜினியர் எடுத்த மாஸ் முடிவு…!!

மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பம் எடுத்துள்ள அசாதாரண முடிவு, தற்போது இந்தியா முழுவதும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. புல்கான் பகுதியைச் சேர்ந்த சதீஷ் கௌரிசங்கர் சௌபே என்பவரது மகன் யாஷ் சௌபே (சாஃப்ட்வேர் இன்ஜினியர்). இவருக்கு…

Read more

என் புள்ள இன்னும் செத்துப் போகல..! தங்கமே அம்மா கிட்ட வந்துடுடா… இறந்த குட்டிகள் உடலை எழுப்ப போராடும் தாய் குரங்கு.. நெஞ்சை உலுக்கும் பாச போராட்டம்..!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் இருந்து விலங்கினங்களின் எல்லையற்ற தாய் பாசத்தை உணர்த்தும் நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள ஒரு பகுதியில், குட்டி குரங்கு ஒன்று ஏதோ ஒரு காரணத்தால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.…

Read more

48 வருஷங்கள்..! நீ வருவேனு எனக்குத் தெரியும்… 70 வயதில் கைக்கோர்த்த ஜோடி.. காதலுக்கு அழிவில்லை என நிரூபித்த முதியவர்..!!

பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்த பரியார்பூர் கிராமத்தில், கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு (48 ஆண்டுகள்) பிரிந்த கணவன்-மனைவி மீண்டும் இணைந்துள்ள நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. லாலன் மிஸ்ரா என்பவருக்கும் நிர்மலா தேவிக்கும் கடந்த 1977-ஆம் ஆண்டு மார்ச்…

Read more

அந்த ரத்தத்தை பாத்துமா சாப்பிடனும்னு ஆசை வருது…! “உயிருக்கு போராடிய தம்பதி”.. மாம்பழங்களை போட்டி போட்டு அள்ளிய மக்கள்… அதிர்ச்சி வீடியோ…!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் மனிதநேயத்தையே வெட்கித் தலைனியச் செய்யும் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் பாஸ்வான் (40) என்ற மாம்பழ வியாபாரி, தனது மனைவி சந்த்ரா தேவியுடன் பெங்காலில் இருந்து மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு பிக்-அப்…

Read more

டிபன் பாக்ஸோடு பாய்ஸ் ஹாஸ்டலுக்கு போன மாணவி…! படிக்கட்டுகளில் பிணமாக கிடந்த கொடூரம்… சிக்கிய மருந்து அட்டைகள்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு கல்லூரியின் மாணவர் விடுதி படிக்கட்டுகளில், 19 வயது மாணவி ஒருவர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த அந்த மாணவி,…

Read more

“யார் மீதும் எங்களுக்குச் சந்தேகமில்ல!”… வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேர்ந்த கொடூரம்.. 30 வயதே ஆன நடிகை தூக்கிட்டுத் தற்கொலை… போலீசில் பெற்றோர் உருக்கம்..!!

மராத்தி திரையுலகில் ‘சாவா’ (Chhava) திரைப்படத்தில் தாராபாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல இளம் மராத்தி நடிகையான சஞ்சிதா உகலே, வயது முப்பது வயதிலேயே தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும்…

Read more

“செல்போன்களால் 2 நாடுகள் மட்டுமல்ல.. ஒரு மாநிலமே போய்விட்டது”… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி பேச்சு… வெடிக்கும் விவாதம்..!!!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த 60 ஆண்டுகால திராவிடக் கட்சி ஜாம்பவான்களான திமுக மற்றும் அதிமுகவை ஓரங்கட்டி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வரலாற்றுச் சிறப்புமிக்க மெகா வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள சூழலில்,…

Read more

“சட்டம் என்ன செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டும் சலுகை காட்டுதா?”.. லாக்அப்பில் சொகுசு நாற்காலியில் அமர்ந்திருந்த பெண் குற்றவாளி.. அதிரவைக்கும் லீக் வீடியோ..!!!

மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள நாகோத் அரச குடும்பத்தில் ஏற்பட்ட பயங்கர மோதலில், தற்போதைய எம்.எல்.ஏ நாகேந்திர சிங்கின் மருமகளும், பாபா ராஜாவின் மனைவியுமான யோகிதா சிங் என்பவரின் வயிற்றில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்து, அவர் ரீவாவில் உள்ள…

Read more

“குடிநீரில் பரவும் அபாயம்!”.. கேரளாவுக்குள் புகுந்த புதிய தொற்று.. மொத்த பாதிப்பு 135 ஆக உயர்வு.. தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை..!!!

அண்டை மாநிலமான கேரளாவில் தற்பொழுது ஷிகெல்லா (Shigella) பாக்டீரியா தொற்று பாதிப்பு மிகத் தீவிரமாக அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. இந்த பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தற்பொழுது 135 ஆக உயர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கோழிக்கோடு…

Read more

இனி கேரள ஸ்கூல்களில் மேக்கப் போடக்கூடாது..! “நோ லிப்ஸ்டிக்”… பள்ளி மாணவிகளுக்கு அதிகரிக்கும் குடல் கேன்சர்.. ஆய்வில் பகீர் தகவல்…!!

பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் அழகுச் சாதனப் பொருட்களின் (Cosmetics) பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், கேரளாவில் ‘லிப்ஸ்டிக் இல்லாத வளாகங்கள்’ என்ற அதிரடி விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைக் குழந்தைகள் நலக்குழு (CWC) தீவிரமாகத் தொடங்கியுள்ளது. பொதுவாகப் பயன்படுத்தப்படும் அழகுச் சாதனப் பொருட்களில் உள்ள…

Read more

எல்லாரும் சச்சின், கோலி ஆக முடியாது..! “நாம கோடீஸ்வரங்க கிடையாது பாதி பேர் சராசரி மனுஷங்க தான்”.. கார்ப்பரேட் வேலையின் புலம்பல்.. வாலிபரின் மாஸ் பதிலடி..!

இன்றைய இளைஞர்களிடையே கார்ப்பரேட் வேலை, பணிச்சுமை, மேலாளர்களின் அழுத்தம் குறித்து சமூக வலைத்தளங்களில் புலம்புவது ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது. இந்நிலையில், அவ்வாறு எப்போதும் தனது கார்ப்பரேட் வேலையைக் குறை கூறிக்கொண்டே இருப்பவர்களுக்கு மாற்றுப் பார்வையை வழங்கும் வாலிபர் ஒருவரின் வீடியோ இணையத்தில்…

Read more

நைட்டு 9 மணிக்கு கிளம்பினாலே முறைச்சு பார்க்கிறாங்க..! “ஆனால் அங்கு ஓவர் டைம் வேலை பார்த்ததா திட்டுறாங்க”… கார்ப்பரேட் ஊழியர்களை வாயடைக்க வைத்த நார்வே ஐடி… வேற லெவல்..!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்களில் காலை முதல் நள்ளிரவு வரை உழைப்பது, வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளிலும் லேப்டாப்பும் கையுமாக இருப்பதுதான் சிறந்த ஊழியருக்கான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், ஐரோப்பிய நாடான நார்வேயில் பணிக்குச் சேர்ந்த இந்திய ஊழியர்…

Read more

காதலனின் பிணத்துடன் திருமணம்..! “காமக்கொடூனாக மாறிய கொழுந்தன்”… மாமியார் வீட்டில் தினம் தினம் தொல்லை.. டார்ச்சர் தாங்க முடியாமல் இளம் பெண் எடுத்த முடிவு…!!

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் பகுதியில் கடந்த ஆண்டு சாதி மறுப்பு காதல் காரணமாக சக்‌ஷாம் தாடே என்ற வாலிபர் கௌரவக் கொலை செய்யப்பட்டார். அவரது மரணத்திற்குப் பின், காதலில் உறுதியாக இருந்த ஆஞ்சல் மாமித்வார் என்ற இளம்பெண், சக்‌ஷாமின் உடலுக்கு மாலை…

Read more

பெரிய கோடீஸ்வரன்…! “பணக்காரன்னு நம்பி ஓடிப்போன மாணவி”.. அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது பெயிண்டர்னு… இன்ஸ்டாவை நம்பி மோசம் போன கதை… போட்டோவை பார்த்து ஏமாறாதீங்க.!

மத்திய பிரதேச மாநிலம் ஷட்டோல் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவரை, இன்ஸ்டாகிராம் மூலம் போலி முகவரி காட்டி வாலிபர் ஒருவர் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். குவாலியர் பகுதியைச் சேர்ந்த கரண் தானுக் என்ற அந்த வாலிபர், சுவர்களில்…

Read more

சனிக்கிழமை பூஜை..! சவுக்கடி வைத்தியம்… “தண்ணீரில் தேங்காய் எண்ணெயை கலந்து குடித்து துடிக்க துடிக்க சித்திரவதை”… போலி சாமியாரின் அட்டகாசம்… கண்டுக்காத போலீஸ்…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் அமலில் இருந்தபோதிலும், போலி சாமியார்கள் மற்றும் மாந்திரீகம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் அவலம் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் ஷேகாபூர் கிராமத்தில் போலி சாமியார் ஒருவன் நடத்தி வரும் அராஜகம் குறித்த…

Read more

அரைகுறை உடையில் ஆட்டம் போட்ட வெளிநாட்டு பெண்கள்..! “நீச்சல் குளத்தில் ஜாலியா கஞ்சா அடித்த வீடியோ”.. நம்ம நாட்டுல யார் அதிகாரம் கொடுத்தா..? கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ‘சூப்பர்நோவா ஸ்பைரா டவர்ஸ்’ என்ற அதிநவீன சொகுசு குடியிருப்பு வளாகத்தில், மூன்று வெளிநாட்டுப் பெண்கள் நீச்சல் குளம்  அருகே அரைகுறை ஆடையுடன் கஞ்சா புகைத்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும்…

Read more

வாங்க சார் வாங்க..! விஐபி மரியாதை… தங்கம் வாங்க கெத்தாக வந்த பலே ஆசாமி.. டிசைன் சூப்பரா இருக்குன்னு சொல்றதுக்குள்ள… சினிமாவை மிஞ்சிய ரியல்.. வீடியோ வைரல்..!!

பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரின் சராஃபா பஜாரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில், பார்ப்பவர்களைப் பேராச்சரியத்தில் மூழ்கடிக்கும் வகையிலான ஒரு விசித்திரத் திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அன்றைய தினம், நன்கு ஆடம்பரமாக உடை அணிந்த நபர் ஒருவர், சாதாரண வாடிக்கையாளரைப் போல…

Read more

“நள்ளிரவில் கேட்ட துப்பாக்கிச் சத்தம்!”… ஜம்முவில் எல்லைப் பாதுகாப்பு படைவீரர் தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய ராணுவ முகாம்..!!!

ஜம்மு பகுதியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) முகாமில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அசிஸ்டண்ட் சப்-இன்ஸ்பெக்டர் லால் சிங் என்ற அதிகாரி, தான் வைத்திருந்த அரசுப் பணித் துப்பாக்கியால் (Service Rifle) தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து மாண்ட அதிர்ச்சிச்…

Read more

“இனி எப்படி போலீஸ் ஸ்டேஷன் போறேன்னு பார்க்குறேன்!”.. மனைவியைக் கம்பத்தில் கட்டி, சுடு கம்பியால் சுட்ட கொடூர கணவன்.. பயங்கர சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில், குடிகார கணவன் ஒருவன் தனது மனைவியைக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதோடு மட்டுமில்லாமல், கழுத்தில் இரும்புச் சங்கிலியைப் பூட்டி வீட்டின் கம்பத்தோடு கட்டிவைத்து, உடம்பில் சுடு கம்பியால் சுட்டு சித்திரவதை செய்துள்ள நெஞ்சை உலுக்கும் காட்டுமிராண்டித்தனமான…

Read more

“கணவனுடன் தான் போவேன்!”… காவல் நிலையத்திலேயே மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை.. நெஞ்சை உலுக்கும் ஆணவக்கொலை..!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்ட 19 வயது மகள், தன் காதல் கணவனுடன் தான் வாழ்வேன் என்று பிடிவாதம் பிடித்ததால் ஆத்திரமடைந்த தந்தை, காவல் நிலையத்திலேயே வைத்து அவரைப் பெத்த மகள் என்றும் பாராமல்…

Read more

“வசதி செஞ்சு தராம தேர்வு நடந்துனா எப்படி?”… ரயில் நிலையத்தை முடக்கிய ஆயிரக்கணக்கான மாணவர்கள்.. போக்குவரத்து குளறுபடியால் பரபரப்பு..!!!

பீகார் மாநிலத்தின் மதுவிலக்கு காவல்துறைத் தேர்வை எழுதுவதற்காகப் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், தங்களுக்குப் போதிய போக்குவரத்து வசதிகள் செய்து தராததால் கடும் அதிருப்தியடைந்து பாட்னா ரயில் நிலையத்தை முற்றுகையிட்டுத் திடீர் போராட்டத்தில் குதித்துள்ள சம்பவம் தற்பொழுது வடமாநிலங்களில்…

Read more

“பெட்ரோல் பஞ்சாயத்துக்கு எண்ட் கார்டு!”… 100% எத்தனால் எரிபொருளுக்கு மத்திய அரசு சட்டப்பூர்வ அனுமதி.. கோப்பில் கையெழுத்திட்டார் அமைச்சர் நிதின் கட்கரி..!!!!

இந்தியாவில் வாகனங்களுக்கான எரிபொருள் தேவையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், பெட்ரோலுக்கு மாற்றாக 100% எத்தனாலை (Ethanol) எரிபொருளாகப் பயன்படுத்துவதற்குச் சட்டப்பூர்வ அனுமதி அளிப்பதற்கான இறுதி விதிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.…

Read more

“இனி இதுக்கெல்லாம் இடமில்ல!…பிரிட்டிஷ் காலத்து வழக்கங்களுக்கு டாடா!”… இந்திய ராணுவத்தின் புதிய சீருடை விதிகள் வெளியீடு..!!!

இந்திய ராணுவம் தனது பாரம்பரிய உடைக் கட்டுப்பாடுகளில் மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில் “ராணுவ சீருடைகள்-2026” (Army Uniforms-2026) என்ற புதிய 174 பக்கங்கள் கொண்ட வழிகாட்டுதல் கையேட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது, இது தற்பொழுது சோசியல் மீடியாவில்…

Read more

“18 வருஷ உழைப்பு..கையில் 6 மாத சேமிப்பு தான் இருக்கு!”… 10 வயது மகளின் தந்தை எடுத்த அதிரடி முடிவு.. கொட்டித்தீர்த்த கசப்பான உண்மை வீடியோ..!!!

கார்ப்பரேட் உலகத்தின் பளபளப்பான வாழ்க்கைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஏமாற்றங்கள் மற்றும் கடுமையான ஆபீஸ் पॉलिटिक्स (அலுவலக அரசியல்) காரணமாக, சுமார் 18 ஆண்டுகள் பார்த்த வேலையைத் தர்மேந்திர பாண்டே என்ற நபர் அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு, அதன் கசப்பான இருண்ட பக்கங்களை…

Read more

“ஒரு பிளேட் ஃப்ரூட் சாட் 1000 ரூபாயா!”… ஏரியில் பழ வியாபாரியுடன் சுற்றுலாப் பயணிகள் செய்த சுவாரசிய பேரம்.. வைரல் வீடியோ..!!!!

காஷ்மீரின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஸ்ரீநகர் டல் ஏரியில், படகில் வந்து பழங்கள் விற்கும் வியாபாரி ஒருவர் ஒரு பிளேட் ஃப்ரூட் சாட்டின் (Fruit Chaat) விலை 1,000 ரூபாய் எனக் கூறியதும், அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள்…

Read more

“நெஞ்சை உலுக்கிய கோர விபத்து!”… தீ விபத்து வதந்தியால் தண்டவாளத்தில் ஓடிய மக்கள்.. எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 4 பேர் துடிதுடித்து மரணம்..!!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் மொரேனா பகுதியில், ஓடும் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுவிட்டதாகப் பரவிய ஒரு தவறான வதந்தியால் பயந்துபோய் தண்டவாளத்தில் குதித்து ஓடிய பயணிகள் மீது, எதிரே வந்த மற்றொரு அதிவேக ரயில் மோதியதில் ஒரு சிறுவன் மற்றும் 3…

Read more

நான் அவளை புடிச்சிக்கிறேன்..! நீங்க குத்துங்க.. காதல் திருமணம் செய்ததால் வெறி.. தாய் பிடிக்க பெற்ற மகளை கொன்ற தந்தை… போலீஸ் ஸ்டேஷனில் நடந்த ஆணவக் கொலை.!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஷிவானி, தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த லலித் வர்மா என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்குப் பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், கடந்த…

Read more

5 வயசு பிஞ்சு குழந்தை..! தாத்தா கூட பைக்ல போன திரும்பி… கண்ணிமைக்கும் நொடியில் கடத்திய காமக் கொடூரன்… மருத்துவர் கலையே கதிகலங்க வைத்த கொடூர பலாத்காரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில், கடந்த ஜூன் 11 அன்று இரவு 5 வயது சிறுமி தனது தாத்தாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாள். பான்சடி என்ற பகுதி அருகே வந்தபோது, ஒரு அவசர வேலைக்காக தாத்தா பைக்கை சாலையோரம்…

Read more

அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்..! “ஃபேமிலியோட வந்தா ஏன் சீட்ட புடுங்குவீங்களா”..? ஓடும் ரயிலில் ஸ்னாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே சீட்டை அமுக்கிய நபர்… அதிர்ச்சி வீடியோ.!!

இந்திய ரயில்களில் பயணம் செய்யும் போது, முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளை மற்றவர்களுக்காக “அட்ஜஸ்ட்” செய்யக் கோரும் விவகாரம் எப்போதும் பெரும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ரயிலுக்குள் இரண்டு…

Read more

விமான ஸ்பீக்கரில் கிலோ கணக்கில் தங்கம்..! “அக்குவேராக ஆணிவேராக பிரித்து மேய்ந்த அதிகாரிகள்”.. இதுல எப்படி ஒளிச்சு வைக்க முடியும்..? சினிமாவை மிஞ்சிய திரில்லர்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு, துபாயிலிருந்து வந்த இண்டிகோ  விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அதிகாரிகள் அந்த விமானத்தில் அதிரடியாகப் புகுந்து தீவிர…

Read more

தலையில் கேமரா..! “வீட்டு வேலைகளை வீடியோ எடுத்து தினசரி ரூ.250 சம்பாதிக்கும் இல்லத்தரசி”… எல்லாம் ஏஐக்கு… விஷயத்தைக் கேட்டு ஆடிப்போன நெட்டிசன்ஸ்…!!

அடுத்த தலைமுறைக்கான மனித உருவ ரோபோக்களை உருவாக்குவதற்காக, செயற்கை நுண்ணறிவு  நிறுவனங்கள் நிஜ உலகத் தரவுகளை தேடி வரும் நிலையில், சாதாரண மக்களுக்கு இது ஒரு புதிய வருமான வாய்ப்பாக மாறியுள்ளது. சென்னையைச் சேர்ந்த 25 வயதான இல்லத்தரசி நாகிரெட்டி ஸ்ரீரம்யாசந்திரா…

Read more

இது காமெடியா..? “பெண்களின் வலி”… பாலியல் வன்கொடுமையை கிண்டல் செய்த ஸ்டாண்ட் அப் காமெடியன்… மீண்டும் ஒரு சர்ச்சை… வலுக்கும் எதிர்ப்பு…!!

சமூக வலைத்தளங்களில் நகைச்சுவை என்ற பெயரில் எல்லை மீறும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஸ்டாண்ட்-அப் காமெடியன் மதுர் விர்லி என்பவரின் பழைய வீடியோ ஒன்று தற்போது மீண்டும் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், ‘பாலியல் வன்கொடுமை’ போன்ற…

Read more

நள்ளிரவில் நடந்த கூத்து…! “24 வயது வாலிபரை கரம் பிடித்த 36 வயது பெண்”… 3 குழந்தைகளும் தாயின் முகத்துக்கு நேராக சொன்ன அந்த வார்த்தை… ஊரே கூடி நடந்த சம்பவம்..!!

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள கட்வார்சல்பூர் கிராமத்தில், மூன்று குழந்தைகளுக்குத் தாயான 36 வயது திருமணமான பெண்ணுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கும் இடையே நீண்ட நாட்களாக ரகசியக் காதல் இருந்து வந்துள்ளது. வயது வித்தியாசத்தைத் தாண்டி…

Read more

சாமியே வந்து இறங்கிடுச்சு..! “ஒரு இடத்தில் நிற்காமல் சுற்றிய பசு”… சூடம் ஏற்றி கும்பிட்ட மக்கள்… டாக்டர் வந்த பிறகு தாங்க உண்மை தெரிந்தது… அடக் கடவுளே…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் உள்ள பஸ்பரியா புரைனா கிராமத்தில், கடந்த ஒரு வாரமாக ஒரு பசு மாடு தொடர்ந்து ஒரே வயல்வெளியை வட்டமடித்துச் சுற்றி வந்துள்ளது. பகல், இரவு எனத் தொடர்ந்து இடைவெளி விட்டு விட்டு அந்தப் பசு…

Read more

“வெளிய தெரிஞ்சது கொன்றுவிடுவோம்!”… 12-ம் வகுப்பு மாணவிகள் 2 பேரை பைக்கில் கடத்திச் சென்று வன்கொடுமை.. 9, 10-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் செய்த அதிர்ச்சி காரியம்..!!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்தில், 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிகள் இருவரை மோட்டார் சைக்கிளில் வந்த பள்ளி மாணவர்கள் இருவர் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள மிகக் கொடூரமான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.…

Read more

“கர்ப்பமா? இல்லை பாலியல் அத்துமீறலா?”… நர்சிங் மாணவிக்கு காதலன் செய்த வெறிச்செயலால் நேர்ந்த கொடூரம்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேத பரிசோதனை அறிக்கை..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 20 வயது மதிக்கத்தக்க இளம் நர்சிங் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அவரது காதலன் வலுக்கட்டாயமாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் ஏற்பட்ட கடுமையான ரத்தப்போக்கு காரணமாகவே அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்ற…

Read more

“இதனால்தான் இந்த உலகம் இன்னும் அழகா இருக்கு!”.. தெருவோரப் பள்ளிக்குக் கிடைத்த நெகிழ்ச்சியான ஊக்கம்.. நெஞ்சை நனைக்கும் வைரல் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சுயநலமில்லாமல் மற்றவர்களின் நல்வாழ்விற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதை விட ஒரு பெரிய தர்மமும் புண்ணியமும் இருக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில், டெல்லியில் இளம் பெண் ஒருவர் ஏழை எளிய குழந்தைகளுக்குச் சாலை ஓரமாக அமர்ந்து இலவசமாகக் கல்வி…

Read more

“மிஷின் வைக்க காசு இல்லையா?”… எந்தவொரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் சாக்கடையைச் சுத்தம் செய்த சிறுவர்கள்.. பதறவைக்கும் கொடுமையான வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வடலா (Wadala) பகுதியில், எந்தவொரு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சிறுவர்களைக் கொண்டு மிகவும் அசுத்தமான சாக்கடை மற்றும் கழிவுநீர்க் கால்வாயைச் சுத்தம் செய்ய வைத்த நெஞ்சை உலுக்கும் வீடியோ ஒன்று தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி…

Read more

“14 வருஷமா பிரிஞ்சு வாழ்ந்தாலும் விவாகரத்து தர முடியாது!”… கணவனின் அப்பீல் மனு தள்ளுபடி.. சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்டிய மதுரை கிளை..!!

தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை மட்டுமே காரணம் காட்டி விவாகரத்து கோர முடியாது என்றும், ஒரு மனைவி தனது சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள நீதிமன்றத்தையோ அல்லது காவல்துறையையோ நாடுவது கணவனுக்கு இழைக்கப்படும்…

Read more

வாடிய முகம்..! வாட்டி வதைத்த வறுமை.. பேனா விற்ற ஏழை மூதாட்டியை பார்த்து கண் கலங்கிய அமெரிக்கர்.. அடுத்து நடந்த சம்பவம்… குவியும் பாராட்டுகள்..!!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் உலா வந்தாலும், மனிதநேயத்தை பறைசாற்றும் சில காட்சிகள் ஒட்டுமொத்த இணையவாசிகளின் இதயங்களையும் நெகிழச் செய்துவிடுகின்றன. அந்த வகையில், டெல்லியின் கனாட் பிளேஸ் பகுதியில் சாலை ஓரமாக அமர்ந்து ஏழை மூதாட்டி ஒருவர் பேனாக்களை விற்றுக்…

Read more

ஹை‌ ஹீல்ஸ்..! மரண வாயிலில் சிக்கிய வாலிபரை நொடியில் மீட்ட துணிச்சல் பெண்மணி… வீடியோ எடுக்காமல் உயிரை மீட்ட பெருந்தன்மை… பாராட்டியே ஆகணும்.!

சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளியானபோதிலும், மனிதநேயத்தை உலகிற்கு உணர்த்தும் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே மக்களின் இதயங்களைத் தொடுகின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் சிசிடிவி (CCTV) காட்சியில், பெண் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல்,…

Read more

Other Story