ரூ.14 கோடி செலவில் திருமணம்… 8 பேருடன் சதி..! “கல்யாணம் பிடிக்கலன்னா சொல்லியிருக்கலாமே”.. 26 வயசிலையே என் மகனை குடும்பமே சேர்ந்து கொன்னுட்டாங்க… தந்தை கதறல்..!!!

புனே நகரின் பிரபல தொழிலதிபர் விஷால் அகர்வாலின் மகன் கேதன் அகர்வாலுக்கும், மற்றொரு தொழிலதிபரின் மகளான சியா கோயல் என்பவருக்கும் வரும் நாட்களில் திருமணம் நடைபெறவிருந்தது. இதற்காக ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள ஒரு பிரம்மாண்ட அரண்மனை புக் செய்யப்பட்டு, உறவினர்களை…

Read more

“15 வருஷ சாம்ராஜ்யம் சரிந்தது”.. கட்சியும் உடைந்தது.. திரிணாமுல் காங்கிரசை தொடங்கிய மம்தா பானர்ஜியே கட்சியிலிருந்து நீக்கம்… மேற்கு வங்கத்தில் அடுத்த புயல்.!

மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ்  கட்சிக்குள் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனரும் நடப்பு தலைவருமான மம்தா பானர்ஜியை தலைவர் பதவியில் இருந்து அதிருப்தி பிரிவினர் அதிரடியாக நீக்கியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்…

Read more

மேற்கு வங்கத்தில் புதிய பூகம்பம்..! TMC தலைவருக்கு செருப்பு மாலை போட்டு நடுத்தெருவில் ஊர்வலமாக இழுத்துட்டு போன பொதுமக்கள்… பரபரப்பு வீடியோ…!!

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சித் தலைவர்களின் ஊழல்கள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. இதன் ஒரு பகுதியாக, தாரகேஸ்வர் நகராட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த டிஎம்சி தலைவருமான சபன் சமந்தாவுக்கு எதிராக அந்தப் பகுதி…

Read more

ஒரு வருஷ பழக்கம்..! “வியாபாரியுடன் பழகிய பெண் பேக்கரி தொழிலதிபர்”… செல்பி எடுக்க கூட்டிட்டு போய் கோடீஸ்வர கணவனை கொன்ற வருங்கால மனைவி.. மீண்டும் ஒரு ஹனிமூன் சம்பவமா..?

மஹாராஷ்ட்டிரா லோனாவாலா லோஹகாட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் விஷால் அகர்வால் 400 அடி ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம், விபத்து அல்ல, அது ஒரு திட்டமிட்ட கொடூரக் கொலை என்பது  போலீசாரின் தீவிர விசாரணையில் தற்போது வெளிச்சத்திற்கு…

Read more

தொழிலதிபருடன் ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்ட திருமணம்…! “காதலனுடன் சதி திட்டம் தீட்டிய வருங்கால மனைவி”… 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு கொடூர கொலை.. அதிரடி திருப்பம்..!

மஹாராஷ்ட்டிரா மாநிலம் லோனாவாலா அருகே உள்ள லோஹகாட் கோட்டையில் ட்ரெக்கிங் சென்றபோது, 400 அடி ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த புனேவைச் சேர்ந்த 26 வயது ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர் கேதன் விஷால் அகர்வால் மரணத்தில் தற்போது அதிரடி திருப்பம்…

Read more

“என் பிறந்தநாள் அன்னைக்கு இப்படி பண்ணிட்டியே!”… வருங்கால கணவனைக் கொன்றுவிட்டு இன்ஸ்டாகிராமில் உருகிய பெண்.. கைதுக்கு முன் போட்ட பகீர் சோக நாடகம்..!!!

புனே அருகே லோஹகட்(Lohagad) கோட்டைப் பள்ளத்தாக்கில் விழுந்து தொழிலதிபர் மகன் கேதன் அகர்வால் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அவரது வருங்கால மனைவியே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்தது அம்பலமாகி ஒட்டுமொத்த மகாராஷ்டிராவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேதன்…

Read more

“உங்க சம்பளமே குப்பை தான்!”… மேனேஜரை கதறவிட்ட ஐடி ஊழியர்… கார்ப்பரேட் கம்பெனிக்கு விழுந்த பலத்த அடி..!!!

ஒரு முன்னணி நிறுவனத்தின் எச்ஆர் மேனேஜர், வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐடி ஊழியர் ஒருவர் தனக்கு அனுப்பிய முரட்டுத்தனமான மெசேஜை சோசியல் மீடியாவில் பகிர்ந்து அவரை அசிங்கப்படுத்த நினைத்த விவகாரத்தில், நெட்டிசன்கள் அனைவரும் அந்த ஊழியரின் பக்கமே நின்று எச்ஆர் மேனேஜரை வறுத்தெடுத்து…

Read more

“கர்நாடகாவுக்கு உடனே உத்தரவிடுங்க!”.. 4 மாநில அதிகாரிகள் பங்கேற்ற காவிரி நீர் மேலாண்மை கூட்டம்.. விவசாயிகளுக்காக டெல்லியில் பேசிய தமிழக நீர்வளத்துறை..!!!

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நீர் விவகாரத்தில், டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டத்தில் தமிழக அரசு கர்நாடகாவுக்கு எதிராக அதிரடிப் புகார்களைக் கிளப்பியுள்ளது ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

நடுரோட்டில் டிரெஸ்ஸை கழட்டிய இளம்பெண்…! “ஓட்டுநரை ஓட ஓட விரட்டி பொதுமக்களிடமும் அத்துமீறல்”… போதை தலைக்கேறுனா இப்படியா…? அதிர்ச்சி வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற வணிக வளாகங்களான ‘வேர்ல்டு டிரேட் பார்க்’ மற்றும் ‘கௌரவ் டவர்’ அமைந்துள்ள மால்வியா நகர் பகுதியில், இளம் பெண் ஒருவர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி…

Read more

“அந்த இடத்தில் கை வைத்து பட்ட பகலில் அத்துமீறிய போலீஸ்காரர்”… மாடன் டிரஸ்ஸில் பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம்… வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!!

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில், போலீஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த மாநிலத்திலும் அதிர்ச்சியையும், மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு வணிக…

Read more

30 நிமிஷத்துல சாப்பிட்டு முடிக்கணும்..! “1 நிமிஷம் லேட் ஆனாலும் ஒரு மணி நேரம் சம்பளமே இல்லாமல் எக்ஸ்ட்ரா வேலை”.. ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் நிறுவனம்..!!!

சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக நிறுவனங்களின் ‘நச்சுத்தன்மை வாய்ந்த வேலை கலாச்சாரம்’ (Toxic Work Culture) குறித்த விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு தனியார் நிறுவனத்தின் அறிவிப்பு பலகை நாடு முழுவதும் உள்ள நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

ஓடும் ரயிலில் ஒரு குழந்தை.. ஆம்புலன்ஸில் இன்னொரு குழந்தை… இரட்டைக் குழந்தைகளை டாக்டரே இல்லாமல் பெற்றெடுத்த பெண்.. கடவுளாக வந்த பயணிகள்.. வீடியோ வைரல்..!!

ஓடும் ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, சக பயணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் அந்தப் பெண்ணிற்குப் பாதுகாப்பான முறையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.…

Read more

டேய் போன குடுடா..! ரொம்ப படுத்துற… செல்போனை பிடுங்கி ஆட்டம் காட்டிய குரங்கு.. ஜூஸ் கொடுத்து வாங்கிய நபர்.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வீடியோ.!

சமூக வலைதளங்களில் எந்த வீடியோ எப்போது வைரலாகும் என்று யாராலும் கணிக்க முடியாது. அந்த வகையில், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோ அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. ஒரு புத்திசாலி குரங்குக்கும், சாதுரியமான மனிதனுக்கும்…

Read more

2 நாளா எங்க அண்ணி எனக்கு சோறு போடல..! ஜெயிலிலாவது சாப்பாடு தருவீங்களா..? அண்ணன் குடும்பத்தையே வெட்டி கொன்ற 16 வயது சிறுவன்.. கண்ணீரோடு அவன் சொன்னதை தான் தாங்க முடியல..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தின்  பலுவா கிராமத்தில், குடும்பத் தகராறு மற்றும் மன உளைச்சல் காரணமாக 16 வயது சிறுவன் ஒருவன் தனது அண்ணன், அண்ணி மற்றும் 3 வயது மருமகனை கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்த கொடூர சம்பவம்…

Read more

“ஆள் இல்லாத இடத்துக்குக் கூட்டிட்டுப் போய்!”.. கிராமத்து பிள்ளைகளை மிரட்டிய விசித்திர ஆட்டோக்காரர்.. ஐடி ஊழியர் அம்பலப்படுத்திய கொடூர முகம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகருக்கு முதன்முறையாக வந்த இரு கிராமத்து சிறுவர்களை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மிரட்டி, காட்டுப்பகுதிக்குக் கடத்திச் சென்று பணம் பறித்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த ஐடி (IT) நகரத்தையும் அதிர வைத்துள்ளது. சானு (Sanu) என்ற எக்ஸ் (ட்விட்டர்)…

Read more

“சாட் ஜிபிடி-ல நீட் கொஸ்டின் பேப்பர்!”.. ₹50 ரூபாய்க்கு ஆசை காட்டி ஏமாற்றிய சட்டக் கல்லூரி மாணவன்… போலீசாரிடம் சிக்கிய பகீர் பின்னணி..!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், ‘சாட் ஜிபிடி’ (ChatGPT) போன்ற ஏஐ தொழில்நுட்பத்தை வைத்துப் போலி நீட் தேர்வு வினாத்தாள்களை உருவாக்கி, அதை இன்ஸ்டாகிராம் மூலம் மாணவர்களுக்கு விற்று மோசடி செய்த சட்டக் கல்லூரி மாணவன் ஒருவன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள…

Read more

“கல்யாணமான 8 மாசத்துல இப்படியா?”.. காதலனுடன் ஊர் சுற்றியபோது கணவனிடம் சிக்கிய பெண்… பூங்காவில் நடந்த பகீர் மோதல் வீடியோ..!!!

டெல்லியில் உள்ள ஒரு பொதுப் பூங்காவில் (Public Park) திருமணமான 8 மாதங்களேயான இளம்பெண் ஒருவரை, அவரது கணவர் கள்ளக்காதலனுடன் கையாங்கலமாக கறாராகப் பிடித்த விவகாரத்தில் நடுரோட்டில் அரங்கேறிய வெறித்தனமான அடிதடி சண்டை ஒட்டுமொத்த சோசியல் மீடியாவிலும் நெட்டிசன்களைப் பயங்கர அதிர்ச்சியில்…

Read more

“அரசியல் பிரமுகர்களின் அருவருப்பான முகம்!”… 2 பெற்ற மகள்களைத் தொழிலில் தள்ளிய கொடூரம்.. முக்கிய புள்ளிகள் அதிரடி கைது..!!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் உல்வே (Ulwe) பகுதியில், 14 மற்றும் 17 வயதுடைய இரு சகாக்கள், சக்யா உடன்பிறந்த சிறுமிகளைப் பண ஆசை காட்டி பாலியல் தொழிலின் கொடூரப் படுகுழியில் தள்ளிய விவகாரத்தில், ஆளும் கட்சியின் நகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட…

Read more

“விடிய விடிய காத்திருந்து விபரீத திருட்டு!”… நள்ளிரவில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த சைக்கோ ஆசாமி… உறைந்துபோன பெண்கள்.. வைரலாகும் சிசிடிவி பதிவு..!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி (Haldwani) பகுதியில், நள்ளிரவில் வீட்டின் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி உள்ளே புகுந்த விசித்திர திருடன் ஒருவன், அங்கே காயப்போடப்பட்டிருந்த பெண்களின் ஆடைகளை மட்டும் திருடிச் சென்றுள்ள அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகி ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது.…

Read more

“சுவரை உடைத்து நுழைந்த ஸ்ட்ரெச்சர்கள்!”.. லக்னோ பயிற்சி மையத் தீ விபத்தில் 14 பிள்ளைகள் கருகிப் பலி.. உறைந்துபோன உபி மாநிலம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு அனிமேஷன் கோச்சிங் சென்டரில் இன்று நேரிட்ட கோரத் தீ விபத்தில் 14 மாணவர்கள் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. லக்னோவின் அலிகஞ்ச் பூர்ணியா பகுதியில் உள்ள ஒரு…

Read more

“மனிதநேயமற்ற வெறிச்செயல்!”.. 12வயது மகன் கண்முன்னே பழங்குடியினப் தாய்க்கு நேர்ந்த விபரீதம்.. பகீர் பின்னணி..!!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில், நள்ளிரவில் புகுந்த ஆயுதமேந்திய கொள்ளைக் கும்பல் ஒன்று, 30 வயது மதிக்கத்தக்க ஒரு பழங்குடியினப் பெண்ணை அவரது 12 வயது மகன் கண்முன்னே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி நெஞ்சை உலுக்கும் சம்பவம்…

Read more

“ஒரு கையில் சிகரெட்.. பக்கத்தில் சரக்கு பாட்டில்!”.. போதை தலைக்கேறி நடுக்கோட்டில் படுத்து இளம்பெண் செய்த ரகளை… பரபரப்பு வீடியோ..!!!

சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு இளம்பெண்ணின் அதிரடி ஹை-வோல்டேஜ் டிராமா வீடியோ பயங்கர வேகமாக வைரலாகி ஒட்டுமொத்த இணையவாசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள ஒரு முக்கியச் சாலையின் நடுவே, இளம்பெண் ஒருவர்…

Read more

சார்..! எனக்கு ட்ரான்ஸ்பர் வேணும்.. அமைச்சரின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு கதறி அழுத நர்ஸ்… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சர் ஆகியோர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில், பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும்  சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. விழா மேடையில் அமைச்சர்கள்…

Read more

இது விலங்கும் அல்ல தாவரமும் அல்ல..! “ஆனா ஒரு கிலோவின் விலை ரூ.20 லட்சம்”… இமயமலையின் அரிய புழு.. உயிரையே பனையம் வைக்கும் குடும்பங்கள்..!!!

தங்கம் மற்றும் வைரத்தை விட பன்மடங்கு அதிக விலை கொண்ட, இயற்கையின் விசித்திரமான ஒரு உயிர் இமயமலைப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளால் ‘கேட்டர்பில்லர் ஃபங்கஸ்’ (Caterpillar Fungus) என்று அழைக்கப்படும் இந்த ‘யார்சாகும்பா’ (Yarsagumba), தாவரமும் அல்லாத விலங்கும் அல்லாத ஒரு…

Read more

தாயின் பக்கத்தில் தூங்கிய 9 மாத குழந்தை..! “நள்ளிரவில் தூக்கிட்டு போன 12 வயது சிறுவன்”.. செல்போனில் ஆபாச வீடியோ பார்த்துவிட்டு பலாத்காரம் செய்ததால் பரபரப்பு…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள  கிராமம் ஒன்றில், ஒன்பது மாத பெண் குழந்தை ஒன்று நள்ளிரவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2 மணியளவில், தாயின் அருகில்…

Read more

காற்றில் பறந்த ஸ்கூட்டர்…! தூக்கி வீசப்பட்ட 44 வயது நபர்… 17 வயசுல செய்ற வேலையாக இது… நடு ரோட்டில் சிறுவர்களால் நடந்த பயங்கரம்.. பதற வைக்கும் காணொளி…!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 17 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதியதில், 44 வயதுடைய ஸ்கூட்டர் ஓட்டுநர் படுகாயமடைந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி  காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஜூன்…

Read more

“20 வயது தாயின் பிணத்தை எரித்த சாம்பலில் கத்திரிக்கோல்”… பிரசவம் பார்த்த நர்ஸ்… ஒரே நேரத்தில் பலியான தாய் குழந்தை… அரசு மருத்துவமனையின் உச்சகட்ட அலட்சியம்…!!!

தெலங்கானா மாநிலத்தில் மருத்துவ உலகையே உலுக்கும் வகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களின் அலட்சியத்தால் பிரசவத்திற்கு வந்த 20 வயது இளம் தாயும், அவரது  குழந்தையும் உயிரிழந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தின் குண்டாலா ஆரம்ப…

Read more

நள்ளிரவு..! பாத்ரூமுக்கு போன பெண்… ரூமுக்குள் கணவனைப் பூட்டிவிட்டு… பிறப்புறுப்பில் கல், மரக்கட்டை துப்பாக்கி குண்டு… ஸ்கேனில் தெரிந்த உண்மை… 5 பேர் வெறிச்செயல்…!!

பிஹார் மாநிலம் பெகுசராய் பகுதியில் மனிதநேயமற்ற முறையில், ஒரு பெண்ணின் கை, கால்களைக் கட்டிப்போட்டு 5 பேர் கொண்ட மிருகக் கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. கடந்த ஜூன் 11-ஆம் தேதி இரவு,…

Read more

பகீர் வீடியோ… தம்பியை கடிக்கப் பாய்ந்த தெருநாய்.. மாடியில் இருந்து குதித்த அண்ணன்… வெறிகொண்டு கடித்ததால் அடித்தே கொன்ற பொதுமக்கள்…!!!

ஆலம்கோடு பகுதியில், 6 வயது சிறுவனை நோக்கி தெருநாய் ஒன்று கொடூரமாகப் பாய்ந்து கடிக்க முயன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த அந்தச் சிறுவனை நாய் திடீரெனத் தாக்கியதில், சிறுவன் நிலைதடுமாறி கீழே விழுந்தான். இதைக்…

Read more

இரவு முழுவதும் தனித்தனி ரூம்..! “டான்ஸ் ஆட கூப்பிட்டு 2 பெண் நடன கலைஞர்களை மாறி மாறி சீரழித்த 13 பேர்”… மிருகத்தனமாக தாக்கி டார்ச்சர் செய்த கொடூரம்..!!

பிஹாரில் திலகம் சடங்கு என்ற விழாவில் நடனமாடச் சென்ற இரண்டு பெண் கலைஞர்களை 13 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்த…

Read more

டாய்லெட் ஃபிளஸ் டேங்கில் செல்போன்..! நீட் தேர்வு எழுதும் போது மாணவனுக்கு திடீர் வயிறு வலி.. நீண்ட நேரம் கழிவறையில் இருந்ததால் தெரிந்த உண்மை.. இப்படி ஒரு காப்பியா..?

ஹைதராபாத்தில் நடைபெற்ற நீட் மறுதேர்வின் போது, கழிவறை பிளஷ் டேங்கிற்குள் மொபைல் போனை மறைத்து வைத்து காப்பி அடித்த மாணவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகன்னகூடா பகுதியிலுள்ள அரசு பள்ளி தேர்வு மையத்தில் இந்த முறைகேடு…

Read more

“படுக்கை அறையில் மர்மம்”.. 6 வயசு குழந்தையை மறைத்து ரகசிய கல்யாணம்… பிணமாக கிடந்த 22 வயது பெண்… காதலனின் மர்மம் தெரிந்ததால் பரபரப்பு..!!

பெங்களூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த 22 வயது இளம் பெண் பவானி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொபைல் ஷோரூம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர், தனது காதலர் சந்தன் என்ற சந்திரசேகருடன் வசித்து வந்துள்ளார். சம்பவம்…

Read more

“ஒரு நிமிஷக் கருணை.. ஒரு உயிரையே காப்பாத்திருச்சு!”… சாலையில் நடந்த விபரீதத்தில் இருந்து மாட்டை மீட்ட நபர்.. நெகிழ வைத்த வீடியோ..!!!

குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், தெருவில் சுற்றித்திரிந்த பசு மாடு ஒன்றின் தலை பிளாஸ்டிக் டப்பா (Plastic drum) ஒன்றிற்குள் எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொண்ட நிலையில், அதனைப் பொதுமக்கள் சாதுரியமாக மீட்ட நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சோசியல்…

Read more

“என் கணவரை பிரியுறதுக்கு சாகலாம்!”.. 10 வயது தம்பியின் கண் முன்னே நடந்த வினோதக் கொடுமை.. சிக்கிய உருக்கமான கடிதம்..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள காந்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்கேடி கன்காட் பகுதியில், 18 வயதே ஆன அனிதா என்ற திருமணமான இளம் பெண் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் விபரீதச் சம்பவம்…

Read more

“பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடையனும்!”.. இறால் ஆலையில் நேர்ந்த பயங்கர அமோனியா கசிவு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி உருக்கமான இரங்கல்…!!!

இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் அமோனியா எரிவாயு கசிவு காரணமாகப் பலர் உயிரிழந்த சோகச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இக்கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த…

Read more

“ஃபிட்னஸில் இந்திய ராணுவத்தை அடிச்சுக்க முடியாது!”… நீர்மூழ்கி கப்பலுக்குள் யோகாசனம் செய்து அசத்திய கடற்படை.. ஷாக் ஆக்கிய இந்திய கடற்படையின் அதிரடி யோகா வீடியோ..!!

சர்வதேச யோகா தினம் 2026-ஐ முன்னிட்டு இந்திய கடற்படை வீரர்கள் (Indian Navy) எவராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு அசாத்திய சாதனையை நிகழ்த்தி ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். வழக்கமாக மக்கள் பூங்காக்கள் அல்லது வீடுகளில் யோகா செய்யும் நிலையில்,…

Read more

“போலீஸ் செய்ற காரியமா இது!”… விசாரணைக்கு வந்த இடத்தில் வளர்ப்பு நாயைச் சுட்டுக்கொன்ற அதிகாரி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

விசாரணை நடக்கும் இடத்தில் வளர்ப்பு நாய் ஒன்றை போலீஸ் அதிகாரி ஒருவர் கொடூரமான முறையில் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த உலக மக்களையும், விலங்கின ஆர்வலர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு குறிப்பிட்ட வழக்குத்…

Read more

4 வருஷமா லீவு எடுத்தா கூட ஒரு நாள் கூட சம்பளத்தை பிடிக்கல…! “போனஸ் கூட அள்ளிக் கொடுத்தேன்”.. ஈஸியா தம்பி நான் வேலைக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க… வேதனையை பகிர்ந்த நபர்..!!

ஆண்டாண்டு காலம் பழகிய பாசத்தை விட, பணமும் சிறந்த வாய்ப்புகளுமே மனிதர்களுக்கு முக்கியமா என்ற விவாதத்தை எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவு ஒன்று இணையத்தில் கிளப்பியுள்ளது. அங்கித் பாண்டே என்ற நபர், தனது வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக சமையல்…

Read more

மறுபடியுமா..? ரூ.30,000 கொடுத்தால் நீட் வினாத்தாள் கைக்கு வரும்.. மாணவனுக்கு வந்த வீடியோ கால்… தீராத நீட் கசிவு தலைவலி.. இன்று கூடவா..?

நாடு முழுவதும் இன்று (ஜூன் 21) மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு தொடங்கி நடைபெற்று வரும் வேளையில், வினாத்தாள் கசிவு தொடர்பான புதிய சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில், தேர்வு நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பே (ஜூன்…

Read more

“காக்கரோச் ஜனதா கட்சியின் போராட்டம்!”… இளைஞர் காதில் டெல்லி போலீஸ் சொன்ன ‘அந்த’ வார்த்தை.. ஜந்தர் மந்தரில் வெடித்த “ஐ லவ் யூ” கோஷம்.. வைரல் வீடியோ..!!!

புதுடெல்லி ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை அன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, காக்கரோச் ஜனதா கட்சி (CJP) நடத்திய பிரம்மாண்ட போராட்ட களத்தில் அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகி…

Read more

“ஆதார், பான் கார்டுகளை வச்சு இப்படியா பண்ணுவீங்க?”… பஞ்சர் கடைக்காரருக்கு வந்த 28 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… அம்பலமான அதிர்ச்சிப் பின்னணி..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் டர்ன்ஓவர் செய்யும் ஒரு நிறுவனத்திற்கு, 28 கோடி ரூபாய் ஜிஎஸ்டி (GST) வரி பாக்கியை வசூலிக்கச் சென்ற மத்திய ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு அங்கே ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எய்ம்ஸ்…

Read more

“நியூயார்க்கை விட நம்ம இந்திய மெட்ரோ தான் சூப்பர்!”… அமெரிக்கப் பெண் வெளியிட்ட வீடியோ.. இணையத்தில் ட்ரெண்டாகும் பெருமையான வீடியோ..!!!

அமெரிக்காவின் நியூயார்க் சப்வே (New York Subway) ரயில்களை விட இந்தியாவின் மும்பை மெட்ரோ ரயில்கள் மிகவும் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக அமெரிக்கப் பெண் பயணி ஒருவர் பாராட்டியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது. இந்தியாவில் தனது…

Read more

“ஸ்மார்ட்போன் இல்ல.. டியூஷன் இல்ல.. ஆனா இந்த இடத்துல இருந்தேவா?”.. கால்குலேட்டரையே மிஞ்சிய அரசுப் பள்ளி மாணவிகள்… நெஞ்சை நெகிழவைக்கும் நிஜக் சம்பவம்..!!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஏசி ரூம், அதிவேக இன்டர்நெட் வசதி, விலையுயர்ந்த ஆன்லைன் கிளாஸ்கள் என அனைத்து வசதிகளும் இருந்தும் படிக்க சோம்பேறித்தனம் படும் குழந்தைகளுக்கு மத்தியில், எந்தவொரு டிஜிட்டல் வசதியும் இல்லாமல் 300 வரை வாய்ப்பாடுகளைத் (Tables) விரல் நுனியில்…

Read more

நாடே கொந்தளிப்பு..! தூங்கக்கூடாது.. அரை மணி நேரத்திற்கு ஒரு செல்ஃபி… ஆப்ரேஷன் தியேட்டரில் கோழி போல அமர்ந்த மருத்துவ மாணவர்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!

குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் ஆபரேஷன் தியேட்டருக்குள் இரண்டு முதலாமாண்டு எலும்பியல் (Orthopaedics) முதுகலை மருத்துவ மாணவர்களை, சீனியர் மாணவர்கள் கொடூரமாக ராகிங் செய்து ‘கோழித்தண்டனை’ போட வைத்துள்ள அதிர்ச்சி வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி…

Read more

வண்டியை எடுன்னு சொன்னது ஒரு குத்தமாடா..? “நடு ரோட்டில் ரகளையில் ஈடுபட்ட பிரபல ரவுடி”.. ரவுண்ட் கட்டி வெளுத்து வாங்கிய பெண்கள்.. ஆனாலும் அடங்கல… பரபரப்பு வீடியோ.!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பாட்டீல் எஸ்டேட் பகுதியில், காரை ஓரமாக எடுப்பது தொடர்பான மிகச் சாதாரண தகராறில், பிரபல ரவுடி ஒருவன் நடுரோட்டில் ஆயுதத்துடன் ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டீல் எஸ்டேட் பகுதியின்…

Read more

பெண்ணின் வாழ்க்கையே இதுதான் உன் கதை..! “கவிதையோடு பாலியல் குற்றவாளிக்கு தண்டனை வழங்கிய கோர்ட்டு”… இதயத்தை நொறுக்கிய சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், கடந்த 2017-ஆம் ஆண்டு 17 வயது சிறுமி ஒருவரை வீடுபுகுந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முக்கியக் குற்றவாளியான சித்திக் என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ₹19,000 அபராதம் விதித்து…

Read more

படுக்கையில் கள்ளக்காதலன்..! “தேம்பித் தேம்பி அழுத 2 வயசு குழந்தை”… தாய்க்கு தலைக்கேறிய வெறி.. பெற்ற மகனையே துடிக்க துடிக்க கொன்ற பேய்… 20 நாட்களுக்குப் பின் தெரிந்த உண்மை…!!

தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் கீசரா பகுதியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த இரண்டு வயதுக் குழந்தையைக் பெற்ற தாயும் அவளது கள்ளக்காதலனும் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது சுவாமி என்ற டாக்ஸி ஓட்டுநருக்கும் ஜோதி…

Read more

ரொனால்டோ டி-ஷர்ட்…! “வேற லெவல் கோல்”.. காலில் ஷூ கூட போடாமல் கோல் அடித்த சிறுவன்… கால்பந்து ரசிகர்களை வாயடைக்க வைத்த வீடியோ…!!

உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் ஜுரம் உலகெங்கும் தொற்றிக்கொண்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் சிறுவன் ஒருவன் அசாத்திய கால்பந்து திறமையை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி நெட்டிசன்களின் மனங்களை வென்று வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும்…

Read more

நெஞ்சே பதறுது..! சட்டுனு விழுந்த பிரம்மாண்ட தூண்… கண்ணிமைக்கும் நொடியில் 40 வயது இல்லத்தரசி துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி…!!!

மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டம் கராட் தாலுகாவிற்குட்பட்ட விங் என்ற கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது எதிர்பாராதவிதமாகப் பிரம்மாண்ட சிமெண்ட் தூண் சரிந்து விழுந்ததில் 40 வயது மதிக்கத்தக்க இல்லத்தரசி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். விங் கிராமத்தைச் சேர்ந்த சுரேகா சந்தோஷ்…

Read more

பஞ்சரான டயருக்கு காத்தடிச்சது தப்பா..? “பயங்கரமாக வெடித்து சிதறிய ஜேசிபி டயர்”.. காற்றில் தூக்கி வீசப்பட்டு 2 பேர் துடிதுடித்து பலி… பதற வைக்கும் காணொளி…!!

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள போத்ரி பகுதியில், கட்டுமானப் பணியின் போது ஜேசிபி எந்திரத்தின் டயரில் காற்று நிரப்பும்போது ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த ஜூன் 18 அன்று போத்ரியில் உள்ள பார்ச்சூன் எலிமெண்ட்ஸ் கட்டுமான…

Read more

Other Story