பெத்தவங்க பார்த்தா துடிச்சு போயிருவாங்க..! “வேனில் இருந்து கொத்து கொத்தாக கீழே விழுந்த பள்ளி மாணவர்கள்”… நெஞ்சை பதற வைக்கும் காணொளி..!!

பெங்களூருவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஸ்கூல் வேனின் பின் பக்கக் கதவு ஓடும் போதே திடீரென திறந்துகொண்டதால், உள்ளே இருந்த 5 பள்ளி குழந்தைகள் கொத்தாகச் சாலையில் தூக்கி வீசப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில்…

Read more

“13 ஆம் நாள் காரியம்”.. இறந்த நபர் உயிரோடு வீட்டுக்கு வந்து கட்டிலில் படுத்ததால் அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்… இது எப்படிப்பா நடந்துச்சு..? அதிர்ச்சி உண்மை…!!

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் சினிமா படக்கதையை மிஞ்சும் வகையில், ஒரு நபர் இறந்துவிட்டதாக நினைத்து அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளைச் செய்து, 13-ஆம் நாள் காரியத்தையும் முடித்து, கொலை வழக்கும் பதிவு செய்த நிலையில், அந்த நபர் திடீரென வீட்டிற்கு உயிரோடு திரும்பிய…

Read more

பசியால் அழுத பச்சிளம் குழந்தை..! “அப்படியே போட்டுட்டு வேறொருத்தன் கூட ஓடியா தாய்”… 2 குழந்தைகளை அந்த கோலத்தில் கண்டு மெடிக்கலுக்கு ஓடிய தந்தை.. கலங்க வைக்கும் காணொளி..!

சமூக வலைதளங்களில் சில நேரங்களில் கல் நெஞ்சையும் கரைய வைக்கும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் கேமராவில் பதிவாகி விடுகின்றன. அந்த வகையில், தனது மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிவிட்ட பிறகு, இரண்டு பிஞ்சு குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியாமல் தவிக்கும் ஒரு தந்தையின் ஏழ்மையையும்,…

Read more

40 அடி உயரம்..! அந்தரத்தில் மின்னல் வேகத்தில் படபடவென வெடித்து சிதறிய கார்.. மொஹரம் கொண்டாட்டத்தில் முத்திய ரீல்ஸ் மோகம்.. அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் மொகரம் பண்டிகையை கொண்டாட்டத்தின் போது ஒரு ஊர்வலம் நடைபெற்றது. அப்போது சிலர் ஒரு காரை கிரேனில் தொங்கவிட்டு சுமார் 40 அடி உயரத்திற்கு தூக்கிய நிலையில் பின்னர் அந்த காரை வெடித்து சிதற…

Read more

நைட் ஷிப்ட்ல பயங்கர ரொமான்ஸ்..! “போலீஸ்காரரை துரத்தி துரத்தி கிஸ் அடித்த பெண் போலீஸ்”… கண்ட்ரோல் ரூமா இல்ல காதல் அறையா…? வீடியோவால் வெடித்த சர்ச்சை..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜாலவுன் மாவட்டத்தில் உள்ள ஓராய் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள் பெண் பயிற்சி காவலர் ஒருவர் சக ஆண் காவலரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அதிர்ச்சி சம்பவத்தை…

Read more

எனக்கு 94 வயசு ஆகுது..! நான் இந்திய குடிமகளாக இங்கே சாககணும்… அமெரிக்க குடியுரிமை வேண்டாம்.. கடைசி ஆசைக்காக கலெக்டரிடம் உருகிய பாட்டி.. வைரல் வீடியோ..!

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 94 வயது முதியவர் ஒருவர், தனது வாழ்நாளின் இறுதி நாட்களைச் சொந்தக் கிராமத்தில் கழித்து, அங்கேயே தன் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற உருக்கமான கோரிக்கையுடன் இந்திய குடியுரிமை கோரி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தைச்…

Read more

ரூ.35 லட்சம் சம்பளம்.. ஆனாலும் நிம்மதியே இல்ல.. பணம் இருந்தும் பயங்கர தனிமை.. என் குடும்பத்தை கூட பார்க்க முடியல… ஆதங்கத்தை கொட்டிய ஊழியர்..!!

ரெடிட் சமூக வலைத்தளத்தில் சீனியர் பேக்கெண்ட் டெவலப்பர் (Senior Backend Developer) ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு, கார்ப்பரேட் வேலைகளில் ஏற்படும் மன அழுத்தம் சம்பளம் மற்றும் ‘வாழ்க்கை ஸ்திரத்தன்மை’ குறித்த விவாதங்களை மீண்டும் இணையத்தில் கிளப்பியுள்ளது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதிக…

Read more

75 வயசு ஆகிட்டு..! ஒருத்தரும் வேலை தரல.. வெயிலிலும் வியர்வையிலும் மிக்கி மவுஸ் டிரஸ் போட்டுட்டு பீச்சில் வலம் வரும் தாத்தா.. கண்ணீர் வர வைக்கும் வீடியோ..!!!

மும்பை ஜுஹு கடற்கரையில், 75 வயதான முதியவர் ஒருவர் மிகக் கடுமையான வெயிலிலும் மிக்கி மௌஸ் (Mickey Mouse) வேடமிட்டு, தன் வயிற்றுப் பிழைப்புக்காகப் போராடும் நெஞ்சை உலுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களைக் கலங்க வைத்துள்ளது. ஆராதனா என்ற…

Read more

ஏன் நகம் கடிக்க கூடாதுன்னு இப்ப புரியுதா…? “மாணவர்களுக்கு படம் போட்டு காண்பித்த டீச்சர்”.. அதுவும் அவங்ககிட்ட இருந்தே எடுத்து… வைரலாகும் வீடியோ..!!

பற்களால் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய, பார்க்க வேண்டிய ஒரு விழிப்புணர்வுச் செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. சில நேரங்களில் பெற்றோர்கள் பலமுறை கத்திக் கூச்சலிட்டுச் சொல்லிக் கொடுக்க முடியாத நல்ல பழக்கங்களை, ஆசிரியர்கள்…

Read more

நைட் நேரத்துல ஒரு ஆண் கூட பெண் போனில் பேசினா கேரக்டர் சரியில்லையா..? சந்தேக புத்தியால் கோர்ட்டுக்கு போன கணவன்… குட்டு வைத்த நீதிபதி… அதிரடி தீர்ப்பு..!!

புதுடெல்லி நீதிமன்றம் ஒன்று, ஒரு பெண் இரவில் தாமதமான நேரத்தில் ஒரு ஆணிடம் தொலைபேசியில் பேசுவதாலேயே அவரது நடத்தையை நாம் கேள்விக்குள்ளாக்க முடியாது என்றும், அவாளுடைய அழைப்பு விவரப் பதிவுகளை  கோரி அவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதை நியாயப்படுத்த முடியாது என்றும்…

Read more

பிஞ்சு குழந்தையின் நெஞ்சில் காலால் எட்டி உதைத்து மிருகத்தனமாக அடித்த அங்கன்வாடி ஊழியர்…! இங்க கூட நம்பி அனுப்ப முடியாதா..? பெற்றோரை கதிகலங்க வைத்த வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் நந்த்கான் கிராமத்தில், அங்கன்வாடி ஊழியர் ஒருவர் சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு நடத்தும் அந்த அங்கன்வாடி மையத்திற்குள், அழுதுகொண்டிருக்கும்…

Read more

ஏஐ ஆதிக்கம்..! பறிபோகும் வேலை.. அடுத்த 10 வருஷத்துல தப்பிக்க பக்கா பைனான்சியல் பிளான்… புதுசா கத்துகிறது ரொம்ப முக்கியம்…!!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, உலகளவில் வேலைவாய்ப்பு துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் தொழில்நுட்பத் துறையோடு மட்டுமே சுருங்கியிருந்த AI, தற்போது பேங்கிங், மீடியா, கஸ்டமர் கேர், கல்வி, மருத்துவம் மற்றும் உற்பத்தித் துறை வரை அனைத்து…

Read more

19 வயசிலேயே கள்ளக்காதல்..! “அநியாயமா மாப்பிள்ளையை கொன்னுட்டா”.. என் மகளையும் அதே மாதிரி தள்ளி விட்டு கொல்லுங்க.. பெண்ணின் தந்தை கண்ணீர் கோரிக்கை..!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அவரது வருங்கால மனைவி சியா கோயலின் தந்தை பிரவீன் கோயல் வெளியிட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான அறிக்கை ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. புனேயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய…

Read more

ஜாதி வெறி..! இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.. தாத்தாவின் பிணத்தை சைக்கிளில் சுடுகாட்டுக்கு கொண்டு போன குழந்தைகள்.. இதயத்தை உடைத்த வீடியோ..!

ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தில் உள்ள காந்தாபாடா கிராமத்தில், மனிதாபிமானமற்ற முறையில் அரங்கேறிய ஒரு நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி பாச்சா என்ற முதியவர் திடீரென உயிரிழந்த நிலையில், அவரது உடலைத்…

Read more

டேய்..! அந்த இடத்துல பாம்பு நுழைஞ்சிட்டு… நீச்சல் குளத்தில் உள்ளாடைக்குள் புகுந்த நாகம்…. பதறி துடித்த நபர்.. இங்க கூடவா போகும்..? பகீர் வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஓராய் பகுதியில், நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரின் நீச்சல் உடைக் குள்ளேயே (Underwear) பாம்பு ஒன்று புகுந்த நெஞ்சைப் பதறவைக்கும் விசித்திர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுக்க, அது தற்போது…

Read more

கீழே இறங்கி வர சோம்பேறித்தனம்..! “மாடியில் இருந்து கொண்டே ஐஸ்கிரீம் ஆர்டர்”.. கையை நீட்டியதும் கீழே விழுந்த பயங்கரம்.. பதற வைக்கும் காணொளி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில், தெருவில் சென்ற வியாபாரியிடம் ஐஸ்கிரீம் வாங்க முயன்றபோது வீட்டின் பால்கனியில் இருந்து ஒரு நபர் கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விசித்திரமான விபத்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி…

Read more

32 வயசுதான் ஆகுது..! காதல் கல்யாணம்.. 3 குழந்தைகள்.. சாக கூட முடியல.. ரூ‌.1200 வருமானத்தில் மாதம் ஒருமுறை பிரியாணி.. ஊபர் ஓட்டுனரின் கண்ணீர் கதையை பகிர்ந்த பயணி.!

பெங்களூரில் உபெர் (Uber) கேப் ஓட்டும் ஒரு ஓட்டுநரின் கண்ணீர் கதையை, அவரிடம் பயணம் செய்த சித்தார்த் என்ற பயணி சமூக வலைத்தளத்தில் (X தளம்) பகிர்ந்துள்ளார். அந்த ஓட்டுநரின் கடுமையான நிதி நெருக்கடியும், மன அழுத்தமும் நிறைந்த வாழ்க்கை நெட்டிசன்களை…

Read more

“சாகசம் பண்றோம்னு பொது இடத்துல இப்படி அஜாக்கிரதையா?”.. மொஹரம் ஊர்வலத்தில் அரங்கேறிய விபரீத சம்பவம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் (Ujjain) மாவட்டத்தில் மொஹரம் ஊர்வலத்தின் போது அநாகரிகமான முறையில் கார் ஒன்றை நடுவானில் கத்தரித்து வெடிக்கச் செய்துள்ள விபரீத சாகச வீடியோ தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன் நுகர்வோர் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும் சலசலப்பையுமே…

Read more

“நம்ம ஊர் பெண்களுக்கு துணிச்சல் ஜாஸ்தி!”.. ட்ரீட்மென்ட்டிற்காக உயிரோடு பாம்பை கொண்டு வந்த பெண்.. நடுக்கத்திலும் அசாத்திய தைரியத்தைப் பார்த்து ஷாக்கில் டாக்டர்..!!!

ஒடிசா மாநிலத்தில் தன்னை கடித்த விஷப்பாம்பை எவ்வித பயமும் இன்றி பிளாஸ்டிக் டப்பாவில் உயிரோடு அடைத்து, அதே பாம்புடன் ஆஸ்பத்திரிக்குச் சிகிச்சைக்காகச் சென்ற பெண்ணின் அசாத்திய தைரியம் மற்றும் சமயோசித புத்தி தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன் நுகர்வோர் மத்தியிலும்…

Read more

“செத்துப்போன 25 வருஷத்துக்கு அப்புறம் நடந்த பிரேத கல்யாணம்!”… மறைந்த ஆத்மாக்களுக்காக மாப்பிள்ளை, பொண்ணு வீடாய் மாறிய சொந்தங்கள்… விசித்திர ஆன்மீக சடங்கு..!!!

கர்நாடக மாநிலத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவயதிலேயே உயிரிழந்த இருவருக்குப் பாரம்பரிய ஆன்மீக முறைப்படி தற்பொழுது பிரம்மாண்டமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள விசித்திரமான மற்றும் அதிர்ச்சிச் சம்பவம் சோசியல் மீடியா ஏரியாவிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும் சலசலப்பையுமே கிளப்பியுள்ளது. கர்நாடகா…

Read more

“ஒரு ஐஸ்கிரீமுக்காக இப்படியா?”.. வீட்டின் மாடியில் இருந்து எட்டிப்பார்த்த போது நேரிட்ட மெகா விபரீதம்.. வைரலாகும் திக் திக் வீடியோ

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐஸ்கிரீம் வாங்குவதற்காகத் தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே எட்டிப்பார்த்த நபர் ஒருவர், எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி நேராகத் தரையில் விழுந்துள்ள நெஞ்சை உலுக்கும் விபரீத அதிர்ச்சிச் சம்பவம் தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் பொதுமக்கள்…

Read more

Breaking: ரூ.2500 முதல் ரூ.6000 வரை.. பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

இந்தியப் பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணங்களை கணிசமாக உயர்த்தி மத்திய வெளியுறவு அமைச்சகம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, இதுவரை ரூ.1,500 ஆக இருந்த 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் இனி ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பிரிவில்…

Read more

கேரளாவில் மெகா ஆபரேஷன்..! எங்க டூபாஃனுக்கு நீங்களும் வரணும்.. முதல்வர் விஜய்க்கு பிறந்த கேரள முதல்வரின் கடிதம்… மெகா திட்டம்..!!

கேரள மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுப்பதற்காக ‘ஆப்ரேஷன் டூஃபான்’ என்ற அதிரடியான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கேரளாவுக்குள் நுழையும் அனைத்து மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக் சோதனைச் சாவடிகளிலும் வாகனங்கள் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.…

Read more

நான் வரும்போது இப்படியா…? “இனிமே இது திறந்திருந்துச்சுனா அவ்வளவுதான்”.. ஸ்பாட்டுக்கு வந்த மேயர்.. அதிகாரிகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வீடியோ வைரல்…!!!

மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாகச் சுவர்கள் இடிந்தும், மரங்கள் வேரோடு சாய்ந்தும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், திறந்திருக்கும் மேன்ஹோல்கள் (மழைநீர் வடிகால் மூடி) குறித்து மேயர் அதிகாரிகளை உலுக்கியெடுத்துள்ளார். நகரில் எந்தவொரு மேன்ஹோலாவது திறந்திருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட…

Read more

டேய் கதவ மூடுடா..! மழை தண்ணீர் ரயிலுக்குள் வருது.. எவ்வளவு சொல்லியும் கேட்கல.. கதவை மூடாத ஆத்திரத்தில் வெறித்தனமாக கொன்ற பயணி… பதற வைக்கும் காணொளி…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்துகொண்டிருந்தபோது, சர்ச்கேட் – நல்லசோபரா இடையே சென்றுகொண்டிருந்த பாஸ்ட் லோக்கல் ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயங்கர கொலைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த ரயில்  சென்றுகொண்டிருந்தபோது, ரயிலின்…

Read more

“நள்ளிரவு நேரம்”.. வீட்டுக்குள் பழைய காதலன்.. ஆசையாக வந்த புது லவ்வர்… திருமணமான பெண்ணுக்காக நடுராத்திரியில் மல்லு கட்டிய ஆண்கள்… அடுத்து நடந்த பரபரப்பு…!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில்  திருமணத்திற்குப் பிறகு கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வரும் பெண் ஒருவரைச் சுற்றியுள்ள காதல் விவகாரம், நள்ளிரவில் பயங்கர கத்திக்குத்துச் சண்டையில் முடிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்த பிறகு அந்தப் பெண்…

Read more

40,000 ஆபாச வீடியோக்கள்..! “இந்து பெண்களை காதல் வலையில் வீழ்த்த உத்தரவா”…? பாகிஸ்தானுடன் ரகசிய உறவு..? வாலிபர் கைதில் போலீஸ் பரபரப்பு விளக்கம்..!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள விஞ்ஞான் நகர் காவல் நிலையத்தில், பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த யோகேஷ் ரென்வால் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மனிஷ் சர்மா என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் மற்றும் சமூக அரங்கில் பெரும் சர்ச்சையை…

Read more

அடக்கடவுளே..! “வீட்டுக்கு முன்னாடி விளையாடிய 5 வயது சிறுமி”.. சிறுவர்கள் நம்பி விளையாட விட்டது தப்பா..? கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததால் பரபரப்பு..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு  5 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி சம்பவ நாளில் தன் வீட்டின் முன்பாக சில சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த சிறுவர்களுக்கு இன்னும் 18 வயது கூட நிரம்பவில்லை. இந்த…

Read more

நீ ஃபர்ஸ்ட் ஹெல்மெட்டை கழட்டுடா..! “பைக்கில் கள்ளக்காதலியோடு ரைடு போன கணவன்”.. பாய்ந்து வந்த மனைவி… தலைமுடியைப் பிடித்து இழுத்து அடிதடி.. வைரல் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கணவன், மனைவி மற்றும் கள்ளக்காதலி ஆகிய மூவருக்கு இடையே நடுரோட்டில் நடந்த பயங்கர அடிதடி சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தம்பதியினருக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே கணவனின் கள்ளக்காதல் விவகாரத்தால் குடும்பத் தகராறு நீடித்து…

Read more

“கொலை பண்றதுக்கு 2,000 தடவைக்கு மேல கூகுள்ல தேடி ப்ளானா?”… கேத்தன் அகர்வால் கொலையில் வெளியான விபரீத திடுக்கிடும் தகவல்கள்.. உலுக்கிய சிசிடிவி ஆதாரங்கள்..!!!

கேத்தன் அகர்வால் கொடூரக் கொலை வழக்கில் காவல்துறையினரின் அதிரடி விசாரணையில் தற்பொழுது வெளியாகியுள்ள அடுக்கடுக்கான விபரீதத் தகவல்கள் ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் சோசியல் மீடியா ஏரியாவிலும் மிகப்பெரிய புயலையும் பேரதிர்ச்சியையும் கிளப்பியுள்ளது. போலீசாரின் தீவிர கால் டேட்டா மற்றும் மொபைல் ஆய்வில்,…

Read more

அவரு ஆம்பளையே இல்ல…! அப்பறம் எப்படி 2 குழந்தைகள்..? தலைநகரை உலுக்கிய 11 வயது சிறுமி மரணத்தில் திடீர் திருப்பம்.. விடை தெரியாமல் குழம்பும் போலீசார்..!

டெல்லி சத்தர்பூர் மெட்ரோ நிலையம் அருகே, கடந்த ஜூன் 22-ஆம் தேதி அதிகாலையில் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு நடுவே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை, பாஷு குமார் என்ற கேப் டிரைவர் கடத்திச் சென்று கொடூரமாகக் கொலை…

Read more

2004 முறை..! 338 மணி நேரம்… நல்ல இனிக்க இனிக்க பேசிட்டு கோடீஸ்வர வாரிசை கொல்ல சதி.. முதல் முறை தப்ப 2-ம் முறை தீர்த்து கட்டிய பயங்கரம்… பரபரப்பு பின்னணி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வாலின் மகனும், நிறுவனத்தின் விளம்பர அதிகாரியுமான கேதன் அகர்வால் (26) என்பவருக்கும், உலர் பழங்கள் (Dry fruits) வியாபாரியின் மகளான சீயா கொயல் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 11…

Read more

“கொதிக்க கொதிக்க சுடு தண்ணீர்”.. உடம்பெல்லாம் கொட்டிட்டு.. போலீசார் தள்ளியதால் நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. பரபரப்பு வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் உள்ள அக்ஷய பாத்ரா கோவில் அருகே ரேஷு குப்தா என்ற இளம் பெண் மோமோஸ் வண்டி கடை நடத்தி வருகிறார். கடந்த ஜூன் 19 அன்று மாலை 6:45 மணியளவில், அந்த  சாலை வழியாக…

Read more

சினிமா பாணியில்…! “8 பேர் அடுத்தடுத்து கொலை”.. உறவினர்களின் துக்கத்தை ரசித்து நாடகமாடிய சைக்கோ கொலையாளி… சிக்கியது எப்படி..? நடுங்க வைக்கும் க்ரைம்..!

சத்தீஸ்கர் மாநிலம் கார்வே கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான நான்கு மாதங்களில் அடுத்தடுத்து 8 ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இந்த மரணங்கள் குறித்து கிராம மக்கள் கடந்த ஜூன் 6 அன்று காவல்துறையிடம் சந்தேகத்தை…

Read more

இனி நோ முட்டை..! ஒன்லி சைவம் மட்டும்தான்.. அரசு பள்ளி சத்துணவில் அமலாகும் புதிய ரூல்ஸ்… முதலமைச்சர் அறிவிப்பு..!!

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, சுவேந்து அதிகாரி அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது. அதன்…

Read more

பிளஸ் 2 தான் முடிச்சிருக்காங்க..! “மருத்துவக் கனவோடு நீட் தேர்வுக்கு படித்த மாணவி”… விபரீத காதலால் முடிவுக்கு வந்த வாழ்க்கை.. இப்படி ஒரு பயங்கரமா.?

ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்டம் ரோஹி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பிகா. பிளஸ் 2 அறிவியல் பாடம் படித்து முடித்த இவர், மருத்துவராகும் கனவோடு பிரம்மபூரில் தங்கி நீட் (NEET) தேர்வுக்காகப் படித்து வந்தார். இவருக்கும் ராகேஷ் ஆச்சார்யா என்பவருக்கும் இடையே நீண்ட…

Read more

“இவங்களெல்லாம் மனுஷங்க தானா?”… நடைபாதையில் தூங்கிய 10 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்… நட்டநடுராத்திரியில் அரங்கேறிய பயங்கரம்..!!!

தலைநகர் டெல்லியில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த கேப் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும்  அதிர வைத்துப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மெட்ரோ நிலையம்…

Read more

“என்ஜின் அறைக்குள் இவ்வளவு பெருசா?”… லோக்கல் ரயிலில் நள்ளிரவு புகுந்த அரிய வகை மலைப்பாம்பு.. வைரலாகும் திகில் வீடியோ..!!!

மும்பை மாநகரத்தின் பிரசித்தி பெற்ற சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) ரயில் நிலையத்தில், நள்ளிரவில் லோக்கல் ரயிலின் என்ஜின் அறைக்குள் ராட்சத மலைப்பாம்பு ஒன்று புகுந்த விசித்திரச் சம்பவம் ஒட்டுமொத்த ரயில்வே ஊழியர்களையும், பயணிகளையும்  அதிர வைத்து பெரும் பரபரப்பை…

Read more

“3 மணி நேரத்துல ₹2,350 அள்ளலாம்!”… கங்கைக் கரையில் வாலிபர் நடத்திய எக்ஸ்பெரிமெண்ட்.. ஜீரோ பட்ஜெட்டில் செம பார்ட் டைம் வருமான ஐடியா… வைரல் வீடியோ..!!

ஆன்மிக பூமியான ரிஷிகேஷ் கங்கைக் கரையில் வாலிபர் ஒருவர் துளியும் முதலீடு இல்லாமல் வெறும் 3 மணி நேரத்தில் 2,350 ரூபாய் சம்பாதித்து காட்டியுள்ள நூதன பார்ட் டைம் பிசினஸ் ஐடியா வீடியோ ஒட்டுமொத்த நெட்டிசன்களையும்  வியப்பில் ஆழ்த்தி செம ட்ரெண்டாகி…

Read more

மழை பெய்ஞ்சா கதவை மூடுங்க!”.. லோக்கல் ட்ரெயினில் அரங்கேறிய நள்ளிரவு பயங்கரம்.. ஃபர்ஸ்ட் கிளாஸ் பெட்டியில் வாலிபர் குத்திக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!!

மும்பை மாநகரத்தின் லைஃப்லைனான லோக்கல் ரயிலில், பலத்த மழையின் போது கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண தகராறில், 22 வயது இளம் நபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மும்பை மக்களையும் அதிர வைத்து பெரும் பீதியை…

Read more

“காதலனுக்காகக் கணவர்களைக் கொன்ற பெண்கள்!”… இந்தியாவில் உறவுகளை உலுக்கிய 8 பயங்கர சம்பவங்கள் .. டாப் 8 ‘கில்லர்’ மனைவிகளின் லிஸ்ட்..!!!

இந்தியக் குற்றவியல் வரலாற்றில் கள்ளக்காதல் மற்றும் பேராசையின் காரணமாகத் தங்களது கணவன்மார்களையும், வருங்கால கணவர்களையும் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்து நாடகமாடிய 8 ‘துரோக நங்கைகளின்’ அதிர்ச்சி கதைகள் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் உறைய வைத்துள்ளன. மகாராஷ்டிராவின் புனேவில் ரியல் எஸ்டேட் …

Read more

“கரண்ட் இல்லனு இப்படியா பண்ணுவாங்க?”… நள்ளிரவு 3 மணிக்கு ஆத்திரத்தில் ஊழியரை வெளுத்து வாங்கிய பெண்… அதிர வைக்கும் சண்டை வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்தடையின் போது ஜெனரேட்டர் பேக்அப் வராததால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், தனது நண்பருடன் சேர்ந்து அங்கிருந்த மெயின்டனன்ஸ் ஊழியரை ஓட ஓட விரட்டித் தாக்கிய அதிரடிச் சம்பவம்…

Read more

“ஸ்கூலையே க்ளோஸ் பண்ணப் போறாராம்!”… டீச்சர் கண்டித்ததால் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற சிறுவன்.. வைரலாகும் கலகல வீடியோ..!!

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் திட்டும் போது மாணவர்கள் அமைதியாக இருப்பதோ அல்லது அழுதுகொண்டு மன்னிப்பு கேட்பதோ தான் வழக்கம்; ஆனால், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், வகுப்பறையில் ஆசிரியர் தன்னைத் திட்டியதற்காக வினோதமான முறையில் ஆக்ரோஷமாகப் பழிவாங்கத் துடித்த விடியோ தற்போது…

Read more

“நான் பெத்த மகளே இப்படி பண்ணிட்டாளே?”… 20 வயது தங்கை என்றும் பாராமல் தீர்த்துக் கட்டிய அக்கா.. ஸ்தம்பிக்க வைத்த 50 கத்திக்குத்து மரண பின்னணி..!! !

பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பெண் ஒருவர், தனது 30 லட்சம் ரூபாய் வங்கித் தொகைக் கடன் மற்றும் காதல் விவகாரம் தொடர்பாகத் பெற்றோர் திட்டிய ஆத்திரத்தில், தனது லிவ்-இன் பார்ட்னருடன் சேர்ந்து பெற்ற தாய், தந்தை மற்றும்…

Read more

கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள்…! “ஸ்கூல் ஜன்னலில் கயிறால் கட்டி வைத்து செருப்பால் அடித்த கொடூர பெண்”.. கதறி அழுதும் இரக்கமே காட்டல.. பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம், கெரூரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில், பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட சிறுவர்களில், 14 வயது சிறுவன் ஒருவன் அடித்த பந்து எதிர்பாராதவிதமாக அந்த வழியாகச் சென்ற ரேணுகா என்ற…

Read more

என் புள்ளைய கொன்னுட்டாலே..! தயவு செஞ்சு தூக்குல போடுங்க… 20 வயது பெண்ணுக்கு இவ்வளவு கொடூர புத்தியா..? தொழிலதிபரின் தாய் தந்தை கதறல்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள லோஹகாட் கோட்டையில் இருந்து தவறி விழுந்து இறந்ததாகக் கூறப்பட்ட 26 வயது இளைஞர் கேதன் விஷால் அகர்வால், உண்மையில் அவரது வருங்கால மனைவி சியா கோயல் மற்றும் அவரது காதலன் சேத்தன் சவுத்ரி ஆகியோரால்…

Read more

அதிகாலை 4:15 மணி..! அப்பா என்னை காப்பாத்துங்க.. அலறிய 10 வயது சிறுமி.. காரின் பின்னால் ஓடிய தந்தை.. சீரழித்து பிணமாக காட்டில் வீசிய காமக்கொடூரன்… பரபரப்பு சம்பவம்..!!

தெற்கு டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் உள்ள மெட்ரோ நிலையம் அருகே, தனது குடும்பத்தினருடன் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவர், திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் கேப் ஓட்டுநர் ஒருவரால் கடத்தப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொலை…

Read more

நாங்களும் சரக்கடிப்போம்..! “ஜாலியாக பீர் குடித்த குரங்குகள்”.. ரசித்து சிரித்து வேடிக்கை பார்த்து சுற்றுலா பயணிகள்.. வீடியோ வைரலானதால் கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்..!!!

இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லோம்போக் தீவில், இரண்டு குரங்குகள் பீர் பாட்டில்களை கைகளில் வைத்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. மேற்கு நுசா தெங்காராவின் குட்டா கடற்கரைக்கு அருகே உள்ள பாறைப் பகுதியில்…

Read more

புருஷனை கொல்றது ஃபேஷன் ஆகிட்டா..? “நீலநீர டிரம்ப் முதல் ஹனிமூன் மர்டர் வரை”.. பிடிக்கலனா உடனே கொலை பண்ணிடுவீங்களா..? காதலை எதிர்த்ததால் பெண்கள் எடுத்த பயங்கர முடிவு..!!!

கணவனைத் துண்டு துண்டாக வெட்டி டிரம்முக்குள் அடைத்த முஸ்கான் ரஸ்தோகி முதல், வருங்கால கணவர்களைத் திட்டமிட்டுக் கொலை செய்த சோனம் ரகுவன்ஷி, சியா கோயல் வரை, சமீபகாலமாகப் பெண்கள் தங்களது கள்ளக்காதலர்களுடன் இணைந்து பார்ட்னர்களைக் கொடூரமாகக் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து…

Read more

1 நிமிஷத்தில் 23 முறை..! கரண்ட் கட் ஆனதால் ஆத்திரத்தில் ஊழியரை பொளந்து கட்டிய பெண்.. கன்னத்தில் விடாமல் பளார் விட்டதால் பரபரப்பு.. அதிர்ச்சி வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா கேப் டவுன் அடுக்குமாடி குடியிருப்பில், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு மற்றும் மாற்று மின்சார வசதி இல்லாததால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், அங்கிருந்த சொசைட்டி ஊழியரை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில்…

Read more

Other Story