தமிழகத்தில் இனி இவர்களுக்கு ஒரே சம்பளம்… அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்தது உத்தரவு…!!!!

தமிழகத்தில் வெளியிடங்களில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு தூய்மை பாரத இயக்கம் திட்டத்தை அரசு தொடங்கி வைத்தது. இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சென்னையை தவிர அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…

Read more

ஆதாரம் அனுப்புறேன்…! எனக்கு முன்னாடி 5பேர்… WhatsApp No கேட்ட சீமான்.!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,நீங்க என் மேல அக்கரைல கேக்குறீங்களா எப்படி ? எனக்கு புரிய..   உன் மேல வைக்கிற குற்றச்சாட்டு விமர்சனம் உண்மையில்லண்ணா… நீ விளக்கம் சொல்லத் தேவை இல்லை.  நீங்க நல்ல கேள்விகளைத்…

Read more

கப்சிப் மோடி சர்க்கார்..! லிங் ஆகாம Move செய்யும் பாஜக… குழம்பி நிற்கும் I.N.D.I.A!!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு முன்பாக 17ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார். இந்த கூட்டத்தொடருக்கான அறிவிப்பு வந்த நாளிலிருந்து இந்த கூட்டத்தொடருக்கான  முக்கிய அலுவல் என்ன ? என்னென்ன மசோதாக்கள் விவாதத்துக்கு கொண்டு…

Read more

Sunday 4.30pm.. எல்லாரும் டெல்லி வாங்க… M.Pக்களுக்கு திடீர் மெயில் போட்ட மத்திய அரசு..!!

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தகவல் தெரிவித்து இருக்கிறார். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.  செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. 22ஆம் தேதி வரை…

Read more

டெல்லிக்கு போவோமா..? டீப்பா டிஸ்கஸ் செஞ்ச கர்நாடகா.. வழியே இல்லாம நிக்கும் தமிழகம்..!!

கடந்த 123 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநில தலைநகரம் பெங்களுருவில் நடந்த அணைத்துக் கட்சி கூட்டத்தில், தண்ணீர் திறந்து விட முடியாது என்பதற்கு நிறைய காரணங்களாக…

Read more

சுப்ரீம் கோர்ட் சொன்னாலும்…! குடிக்கவே தண்ணீர் இல்லை… ! வறண்டு போய் இருக்கோம்… தமிழகத்துக்கு தண்ணீர் இல்லை…. கர்நாடகா கறார் முடிவு!!

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்து கட்சி,  கூட்டத்தில் தமிழகத்தில் தண்ணீர் தர கூடாது என முடிவு செய்யப்பட்டு இருக்கின்றது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுத்து சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தாலும் சரி, எடியூரப்பா தலைமையில் அனைத்து…

Read more

ஐயா…! நான் காரணமல்ல… ”ஜெயராஜ் – பென்னிக்ஸ்” மரணம்…! என்னவிட்டுருங்க என கோர்ட்டில் கதறிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்!!!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதில் மூன்று தரப்பு வாதங்கள் முக்கியமான வாதங்களாக நீதிபதி முன்பு எடுத்து வைக்கப்பட்டது. அதில், சிபிஐ…

Read more

”கை”யை பிடித்த ”தாமரை” மறந்து உதய சூரியன்… பாஜகவின் அரசியல் ஆட்டத்தில் விக்கெட் ஆன DMK!!

காவேரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 5000, 5000 கனஅடி நீர் வழங்க உத்தரவிட்டது.  நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு…

Read more

#BREAKING: மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீட்டு செய்யலாம்…!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டிருக்கின்றன. முன்னதாக மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பம் செய்தவர்களில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் மறு பரிசீலனை செய்யப்போகிறோம் என்ற தகவலையும் அரசாங்கம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில்…

Read more

பாஜக பார்த்த உள்ளடி வேலை…. OK சொன்ன காங்கிரஸ்… அப்செட் ஆன DMK …. செம கடுப்பில் C.M ஸ்டாலின்!!

இன்று கர்நாடகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு நீர் திறக்க முடியாது என்று முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த திமுகவின் சரவணன் வழக்கறிஞர், இந்த விஷயம் முழுதாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில்  இருக்கக்கூடியவர்கள் காங்கிரஸ் தண்ணீர் திறந்து விடால்…

Read more

டிடிவி மேல கேஸ் போட்ட E.D… வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு… பதறும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்!!

டிடிவி தினகரனுக்கு எதிரான மேல்முறையீடு வழக்கின்  தீர்ப்பு தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைப்பு. 1995 – 1996 இல் இந்திய ரூபாயில் ரூ. 62.61 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலரை அங்கீகாரம் அற்ற முகவர் மூலமாக பெற்று,  அதை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு…

Read more

#DengueFever: புதுச்சேரியில் மேலும் ஒருவர் டெங்குக்கு பலி…!!

புதுச்சேரியை அடுத்த தர்மபுரி நடுத்தெருவை சேர்ந்த மீனா ரோஷினி என்ற பெண் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். புதுச்சேரியை பொருத்தவரை டெங்கு நோய் பாதிப்பு என்பது தொடர்ந்து பரவலாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புதுச்சேரியி…

Read more

1இல்ல… 2இல்ல 9 ஊழல்; 11 மினிஸ்டர்கள்… பதில் சொல்லுங்க C.M.. Wait பண்ணுறேன்னு ட்விட் போட்ட அண்ணாமலை!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கக்கூடிய நிலையில் திமுக – பாஜக இடையே கருத்து தோதல்கள் தொடர்ச்சியாக அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. நேரடியாக அரசியலாக்குதலும், விவாத பொருளாகி இருக்கிறது. அந்த வகையில் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருமண…

Read more

11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள்: ட்விட் போட்டு பட்டியல் போட்ட அண்ணாமலை!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளமான ட்விட்டர் X  பக்கத்தில், தமிழகத்தில் ஆளும் திமுக அரசில்  11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகாரில் ஒரு அமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…

Read more

#SanatanaDharma: மாணவர்களின் மனதில் நஞ்சை ஊட்டுகிறது DMK  அரசு; வானதி சீனிவாசன்!!

திருவாரூரில் உள்ள திரு.வி.க அரசு கல்லூரி முதல்வர் நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கையில் கல்லூரியில் பயிலும் மாணவிகள் ”சனாதன எதிர்ப்பு” பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துக்களை அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15 அன்று மாலை 3 மணி…

Read more

#DengueFever: புதுச்சேரி; டெங்குவால் கல்லூரி மாணவி உயிரிழப்பு…!!

புதுச்சேரியில் குறுருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சேர்ந்த கல்லூரி மாணவி டெங்குவால் உயிர் இழப்பு.  புதுச்சேரியில் கடந்தாண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயானது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குறுருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிப்பு பகுதியை  சேர்ந்த கல்லூரி…

Read more

SatankulamCase: ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன்கோரிய மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சிபிஐ தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இருதரப்பு…

Read more

மகளிர் உரிமைத் தொகை…. வங்கி கணக்கில் வருகிறது ரூ.1… வெளியான தகவல்…!!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் சோதனை முயற்சியாக மகளிர் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 1.6 கோடி பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க உள்ள நிலையில் பரிசோதனை முயற்சி தொடங்கி நடைபெற்று…

Read more

ஆக்‌ஷன் எடுங்க பாப்போம்…! அந்த பயம் இருக்கட்டும்… DMK அரசுக்கு சவால்விட்டு சீமான்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,நீங்க என் மேல அக்கரைல கேக்குறீங்களா எப்படி ? எனக்கு புரிய..   உன் மேல வைக்கிற குற்றச்சாட்டு விமர்சனம் உண்மையில்லண்ணா… நீ விளக்கம் சொல்லத் தேவை இல்லை.  நீங்க நல்ல கேள்விகளைத்…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் புகார் அளிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

இந்தியாவில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முறைகேடுக்கு துணை போகும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

அடேங்கப்பா… மாஸ் காட்டும் மோடி சர்க்கார்… 10 கோடி பெண்களுக்கு ரூ.400….!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ரெண்டு விஷயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன்.ஒன்று மானியத்தை யார் யாரெல்லாம் விட்டுக் கொடுப்பீர்கள் என்கின்ற விருப்பத்தை மக்களிடமே கொடுத்தார் பிரதமர் மோடி. யார் யாருக்கெல்லாம் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம் என்று கேட்டவுடன், …

Read more

மழைக்காலத்தில் தடையில்லா மின்சாரம்… மின்வாரிய ஊழியர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மின்வாரியம் சார்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மின் தடங்கல் தொடர்ச்சியாக ஏற்படும் இடங்களில் அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக அவற்றை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. ஆசிரியர்களுக்கு பரந்த புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மாணவர்கள் நலன் சார்ந்த புதிய உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் சமீபத்தில் பள்ளிகளுக்கு அருகே போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக புகார் இழந்த நிலையில் தற்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக புகார்…

Read more

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் மழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம்…!!!

வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமா மாறுபாடு காரணமாக இன்று முதல் செப்டம்பர் 18ஆம் தேதி வரை தமிழகம்,…

Read more

தமிழகத்தில் இன்று 9 மின்சார ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று செப்டம்பர் 13ஆம் தேதி ஒன்பது மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை மூர் மார்க்கெட் முதல் அரக்கோணம் செல்லும் மின்சார ரயில், மூர் மார்க்கெட் முதல் திருத்தணி…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாணவ மாணவிகளின் பாதுகாப்புக்காக அனைத்து வகை பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள்…

Read more

யாருக்கெல்லாம் மானியம் வேண்டாம்…! Openனா கேட்ட P.M மோடி… டக்குன்னு OK சொன்ன மக்கள்..!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ரெண்டு விஷயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன்.ஒன்று மானியத்தை யார் யாரெல்லாம் விட்டுக் கொடுப்பீர்கள் என்கின்ற விருப்பத்தை மக்களிடமே கொடுத்தார் பிரதமர் மோடி. யார் யாருக்கெல்லாம் சிலிண்டருக்கு மானியம் வேண்டாம் என்று கேட்டவுடன், …

Read more

BJPயை ஒழிக்கணும்ன்னா… 1st AIADMK-வை ஒழிக்கணும்… உதயநிதி ஆவேச பேச்சு!!

திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம்முடைய தலைவர் அவர்கள்.. கலைஞர் அவர்கள்… ஒரு சிறு கதை ஒன்று சொல்லி இருக்காங்க. நாம நம்முடைய வீட்டை சுத்தமா வச்சிருக்கனும். நம்ம வீடு.. நாம தான் அதை சுத்தப்படுத்தி வைத்திருப்போம்.…

Read more

பொங்கல் பண்டிகை…. இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்… வெளியான அறிவிப்பு…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோர் இன்று செப்டம்பர் 13 முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகின்றது.…

Read more

தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டம்… C.Mயை வாழ்த்துறாங்க… DMK அரசாணி வாழ்த்துறாங்க… ஹேப்பி மோடில் பேசிய உதயநிதி!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்ற ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஒரு திட்டம் சில பள்ளிகளில் ட்ரயல் மாதிரி ஆரம்பிச்சோம். நான் ஒவ்வொரு மாவட்டம் போகும்போது போய் அந்த மாணவர்களோடு உட்கார்ந்து…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000… அனைவருக்கும் SMS…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. அன்று தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரு கோடி 6 லட்சம் பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என…

Read more

”ஜெ” ஸ்டைலை கையில் எடுங்க… ! அப்போதான் அடங்குவாங்க… ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு முழுவதும் நம்ம கிட்ட மிடுக்கா இருந்த காவல்துறை,  இன்றைக்கு வெட்கி தலை குனிந்து…  ஏன்டா காக்கி சட்டை போட்டோம்…  இந்த விடியாத அரசில்  என்ற  நிலைமையில் வேதனைக்கு தள்ளப்பட்டு…  இன்றைக்கு அடிவாங்குற காவல்துறையாக…

Read more

ரூ.7 லட்சம் கோடி ஊழல் செஞ்சி இருக்கு; பாஜகவுக்கு பாடம் புகட்டணும்; வெச்சி செஞ்ச உதயநிதி ஸ்டாலின்!!

திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”ஆயுஷ்மான் பாரத்” அப்படின்னு ஒரு திட்டம். சில வருடங்கள் முன்பு ”ரமணா” என ஒரு படம் வந்தது. நீங்க பார்த்திருப்பீங்க… அதுல ஒரு காட்சி வரும். இறந்து போன ஒருத்தரை ஆஸ்பத்திரிக்குள்ள…

Read more

ஓஹோ… நம்ம பெண்கள்…  இவர்களை சும்மா விடக்கூடாது… தூண்டி விடும் பாஜக… தும்சம் செஞ்ச திருமாவளவன்…!!

தொண்டர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பாஜகவினர் பரப்புகின்ற மிகப் பெரிய அவதூறு லவ் ஜிகாத். அதைத்தான் நம்மூர் மருத்துவர் ஐயா நாடக காதல் என மொழி பெயர்த்தார். அப்படியே காப்பி அடித்தார்கள். லவ் ஜிகாத் அதை இவர்…

Read more

மெட்ரோ ரயில் பணியின்போது விபத்து ….! இரும்பு கம்பி விழுந்ததில் வாகன ஓட்டி படுகாயம்!!

சென்னை கோவிலம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணியின்போது சாரத்திற்கான இரும்பு கம்பி விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம் அடைந்துள்ளார். இரும்பு கம்பி விழுந்ததில் பலத்த காயமடைந்த சந்திரசேகர் என்ற நபர் கடுமையாக படுகாயங்களுடன் ரத்தம் சொட்டச்சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து…

Read more

பேச முடில..! எதிர்க்கட்சிகளுக்கு செக்…! திக்குமுக்காடவைக்கும் பாஜக அரசியல்… மேடையில் போட்டுடைத்த திருமாவளவன்…!!

தொண்டர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்துக்களை அணி திரட்டுவதற்காக கிருத்துவர்களை பலிகடாக்குவது…. இந்துக்களை அணி திரட்டுவதற்காக தேவாலயங்களை தகர்ப்பது, இந்துக்களை அணி திரட்டுவதற்காக மசூதிகளை இடிப்பது, இந்துக்களை அணி திரட்டுவதற்காக ராமர் பெயரை உச்சரிப்பது, இந்துக்களை…

Read more

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க பரிந்துரை…!  கர்நாடகாவிற்கு உத்தரவு!!

காவேரி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசை பொருத்தவரை உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்து இருக்கிறதோ ? ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதற்கான உத்தரவு என்பது உச்சநீதிமன்றம் தனது இறுதி உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டு…

Read more

#BREAKING; தமிழக்த்திற்கு 15 நாட்களுக்கு 5000 கனஅடி நீர் திறக்க ஆணை ….!!

தமிழகத்திற்கு வர வேண்டிய அளவு தண்ணீர் கர்நாடகவில் இருந்து வழங்கப்படவில்லை. ஏனென்றால்அணையில் உள்ளநீர்களில் அவர்களுக்கு இருக்கும் நீர் இருப்பே குறைவாக தான் இருக்கின்றது என்ற வாதம் கர்நாடகம் தரப்பில் காவிரி ஒழுங்காற்று குழு முன் வைக்கப்பட்டது. தமிழகமும் தனது தரப்பு வாதங்களை…

Read more

கரெக்ட்டா இருக்கணும்… கொஞ்சம் தப்பா இருந்தாலும்…. சினிமா வாழ்வு போயிரும்… விஷாலை எச்சரித்த நீதிபதி!!

எதிர்காலத்தில் விஷால் படம் நடிக்க முடியாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்து உள்ளது. நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்ஸியர் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே…

Read more

”சக்ரா படம்” ஒண்ணுத்துக்கும் ஆகாது… இதை நம்புறதே வேஸ்ட்… கோர்ட்டில் விஷாலை வச்சி செஞ்ச நீதிபதி!!

எதிர்காலத்தில் விஷால் படம் நடிக்க முடியாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்து உள்ளது. நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்ஸியர் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே…

Read more

படிச்சி இருக்கீங்க தானே… இல்லை நீங்க படிக்காத ஆளா ? விஷாலை லெப் & ரைட் வாங்கிய நீதிபதி !!

எதிர்காலத்தில் விஷால் படம் நடிக்க முடியாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்து உள்ளது. நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்ஸியர் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே…

Read more

உத்தரவு போடட்டுமா…! ”இனி படமே நடிக்க முடியாது” பார்த்துக்கோங்க… விஷாலை பதறவிட்ட ஐகோர்ட்!!

எதிர்காலத்தில் விஷால் படம் நடிக்க முடியாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்து உள்ளது. நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்ஸியர் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே…

Read more

இது அப்பட்டமான அவதூறு… அயோக்கியத்தனமான அரசியல்… பாஜக, ஆர்.எஸ்.எஸ் மீது சீரிய திருமா..!!

தொண்டர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் ஏதோ ஒரு தலை மறைவு இயக்கத்தோடு எப்படி தொடர்பு வைத்துக்கொள்ள முடியும் ? அப்படி தொடர்பு வைத்துக்கொண்டு எப்படி அவர்கள் 100 விழுக்காடு முஸ்லிம்கள்…

Read more

மகளிருக்கு ரூ.1000…. உங்களுக்கு கிடைக்குமா? கிடைக்காதா?…. உடனே பாருங்க…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய்…

Read more

தஞ்சை: குப்பை தொட்டியில் குவியல் குவியலாக கிடந்த சத்துடானிக் மருந்துகள்..!!

தஞ்சாவூர் பகுதியில் ஒரு குப்பை தொட்டியில் அரசால் வழங்கக்கூடிய ஊட்டச்சத்து மருந்து என்பது கொட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூரில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள்,  குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய…

Read more

மார்க் ஆண்டனி ரிலீஸ்.. நேரில் ஆஜரான விஷால்…டோஸ் விட்ட நீதிபதி…!!

நடிகர் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் வெளியிட்டுக்கான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ளது.  லைக்கா நிறுவனத்திற்கு விஷால் செலுத்த வேண்டிய தொகை விவகாரத்தில் தனி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.நடிகர் விஷால் உயர் நீதிமன்ற ஆணையை  செயல்படுத்தவில்லை என…

Read more

DMK அவுத்துவிட்ட மாடு… எல்லாத்தையும் மேஞ்சி வச்சிருக்கு… அரசை கடுமையாக சாடிய ஜெயக்குமார்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு முழுவதும் நம்ம கிட்ட மிடுக்கா இருந்த காவல்துறை,  இன்றைக்கு வெட்கி தலை குனிந்து…  ஏன்டா காக்கி சட்டை போட்டோம்…  இந்த விடியாத அரசில்  என்ற  நிலைமையில் வேதனைக்கு தள்ளப்பட்டு…  இன்றைக்கு அடிவாங்குற காவல்துறையாக…

Read more

தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை… புதிய உத்தரவு…!!!

நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெறும் என்பதால் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு விடுமுறை நாளான அன்று அனைத்து…

Read more

சற்றுமுன்: ரூ.1000 பெற மீண்டும் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில் மனுக்கள் நிராகரிப்பு பற்றி சம்பந்தப்பட்ட…

Read more

Other Story