தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக புகார் வந்துள்ளது. முறைகேடுக்கு துணை போகும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பதுக்கள் மற்றும் கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் 1800 599 590 என்ற எண்ணில் புகார் கூறலாம் என அரசு கூறியுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more