#BREAKING; தமிழக்த்திற்கு 15 நாட்களுக்கு 5000 கனஅடி நீர் திறக்க ஆணை ….!!

தமிழகத்திற்கு வர வேண்டிய அளவு தண்ணீர் கர்நாடகவில் இருந்து வழங்கப்படவில்லை. ஏனென்றால்அணையில் உள்ளநீர்களில் அவர்களுக்கு இருக்கும் நீர் இருப்பே குறைவாக தான் இருக்கின்றது என்ற வாதம் கர்நாடகம் தரப்பில் காவிரி ஒழுங்காற்று குழு முன் வைக்கப்பட்டது. தமிழகமும் தனது தரப்பு வாதங்களை…

Read more

Other Story