இந்தியாவில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முறைகேடுக்கு துணை போகும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பதுக்கள் மட்டும் கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் 1800 599 590 என்ற எண்ணில் புகார் கூறலாம் என அரசு தெரிவித்துள்ளது.
ரேஷன் அட்டைதாரர்கள் புகார் அளிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!
Related Posts
இலவச மாணவர் சேர்க்கை…. பெற்றோர்களே இன்று பள்ளிக்குப் போங்க…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!
தமிழகத்தில் கட்டாய கல்வி திட்டம் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்த பெற்றோர்கள் தாங்கள் பதிவு செய்த பள்ளிகளில் இன்று நடைபெறும் குலுக்களில் கலந்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல்…
Read moreஇது நடந்தால் தென் தமிழகம் பாலைவனமாகும்…. ஆர்.பி.உதயகுமார்…!!!
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக அரசு தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையில்…
Read more