இந்தியாவில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முறைகேடுக்கு துணை போகும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பதுக்கள் மட்டும் கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் 1800 599 590 என்ற எண்ணில் புகார் கூறலாம் என அரசு தெரிவித்துள்ளது.