ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் முதல் மீண்டும்… அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உணவு தானிய பொருட்கள் வழங்கி வருகின்றது. கொரோனா காலத்தில் மக்களின் சிரமத்தை போக்க இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.…

Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பரிசு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் மாநில அரசுகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு தொகை வழங்கி வருகிறது. அதன்படி திரிபுரா மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ரேஷன்…

Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி சிறப்பு கிட்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பிரதமர் கரீப் கல்யாண் அன்னை யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களில் கூடுதலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் புகார் அளிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

இந்தியாவில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முறைகேடுக்கு துணை போகும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மற்றொரு சலுகை… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவிகள் அனைத்தும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அதன்படி அரியானா மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடுகு எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. அடையாள அட்டையுடன் கூடிய ஒரு லட்சம்…

Read more

இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் கிடையாது?… அரசின் திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

கேரள மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த பண்டிகையை முன்னிட்டு மக்கள் 10 நாட்கள் வீடுகளில் மலர் கோலமிட்டு வகை வகையான உணவுகளை சமைத்து கொண்டாடுவார்கள். இந்தப் பாரம்பரிய விழாவை முன்னிட்டு கேரளாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. மத்திய அரசு திடீர் முடிவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் மண்ணெண்ணெய் பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாட்டின் மொத்த…

Read more

BREAKING : தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட்…

Read more

இனி இவர்களுக்கு மாதம் ரூ.300?…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!

அண்மையில் ஹரியானா அரசு பிபிஎல் ரேஷன் கார்டு மற்றும் அந்த்யோதயா கார்டு வைத்திருப்பவர்களுக்கு(AAY) 2 லிட்டர் கடுகு எண்ணெயை இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. முன்பாக கடந்த ஜூன் 2021-ஆம் வருடம்  எண்ணெய் விலை உயர்வால் ரேஷனில் எண்ணெய் விநியோகத்தை அரசு நிறுத்தியது.…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று …. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டை தொடர்பான குறைகளை தெரிவிப்பதற்காக குறைதீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதத்திற்கான குறை தீர்ப்பு முகாம் குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இன்று  ஜனவரி 21ஆம் தேதி குறை தீர்ப்பு முகாம்…

Read more

Other Story