தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் மண்ணெண்ணெய் பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாட்டின் மொத்த தேவையில் 7% மட்டுமே மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் அளவுக்கு குறித்து விளம்பரப்படுத்தும்படி திருவாரூர் மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. மத்திய அரசு திடீர் முடிவு….!!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more