உதயநிதி பேசுன பேச்சுக்கு…. முத்துராமலிங்க தேவர் மட்டும் இருந்திருந்தால் … எச்சரித்த அண்ணாமலை..!!
என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, 1920 ஏப்ரல் 3ஆம் தேதி பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களால் 16 பேரை சுட்டார்கள். இன்றைக்கு தமிழகத்திற்கு அதே விதமான ஒரு அபாயம் வந்திருக்கிறது. ஆங்கிலேயர்கள் போயிட்டார்கள்.. …
Read more