இதெல்லாம் தமிழ்நாட்டுக்குள்ளேயே வச்சிக்கோங்க…. உதயநிதிக்கு கடிவாளம் போட சொன்ன சிவசேனா…!
உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தமிழ்நாட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதிக்கு சிவசேனா (உத்தவ்தாக்கரே) கட்சி பதிலளித்துள்ளது. இதுபற்றி பதில் அளித்துள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், சனாதனம் குறித்த கருத்துக்களை உதயநிதி தனக்குள்ளும்,…
Read more