தனது டிரைவருக்கு ரூ.150 கோடி மதிப்பில் 3 ஏக்கர் நிலத்தை பரிசாக வழங்கிய சிவசேனா எம்பி…. என்ன காரணம்?… சர்ச்சையை கிளப்பிய சம்பவம்…!!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சலார் ஜங்க் என்ற வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மிகவும் செல்வாக்கு நிறைந்த குடும்பமாகும். இந்த குடும்பத்தினர் கடந்த காலத்தில் ஹைதராபாத் நிஜாம்களிடம் பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு பல கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் வசிக்கும்…
Read more