தனது டிரைவருக்கு ரூ.150 கோடி மதிப்பில் 3 ஏக்கர் நிலத்தை பரிசாக வழங்கிய சிவசேனா எம்பி…. என்ன காரணம்?… சர்ச்சையை கிளப்பிய சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சலார் ஜங்க் என்ற வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மிகவும் செல்வாக்கு நிறைந்த குடும்பமாகும். இந்த குடும்பத்தினர் கடந்த காலத்தில் ஹைதராபாத் நிஜாம்களிடம் பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு பல கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் வசிக்கும்…

Read more

இந்து கோவில் நிலங்களை பாஜக நண்பர்களுக்கு கொடுக்க முயற்சி… உத்தவ் தாக்கரே கடும் குற்றச்சாட்டு…!!

வக்பு வாரிய சட்டத்திருத்து மசோதா 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு பாஜக தற்போது அனைத்து மத கோவில் நிலங்கள் மீது அவர்கள் கண் வைத்துள்ளார்கள். இதனை  அவர்கள் நண்பர்களுக்கு கொடுக்க முயற்சி செய்வதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம்…

Read more

இதெல்லாம் தமிழ்நாட்டுக்குள்ளேயே வச்சிக்கோங்க…. உதயநிதிக்கு கடிவாளம் போட சொன்ன சிவசேனா…!

உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தமிழ்நாட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதிக்கு சிவசேனா (உத்தவ்தாக்கரே) கட்சி பதிலளித்துள்ளது. இதுபற்றி பதில் அளித்துள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், சனாதனம் குறித்த கருத்துக்களை உதயநிதி தனக்குள்ளும்,…

Read more

சிவசேனா கட்சி, சின்னம் தொடர்பான வழக்கு : தடை விதிக்க முடியாது…. ஏக்நாத் ஷிண்டே, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!

உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதில் தர  உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம்…

Read more

Other Story