எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பு… மாணவர்கள் கல்லூரிகளில் சேர ஆகஸ்ட் 14 வரை கால அவகாசம் நீட்டிப்பு…!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் முதல்கட்ட கலந்தாய்வில் இடம் பெற்றவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை கல்லூரிகளில் சேர்வதற்கான அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான…

Read more

ஜியோ பயனர்களுக்கு வருடாந்திர ஆஃபர்… சுதந்திர தின சிறப்பு சலுகை… உடனே முந்துங்க…!!!

நாட்டின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு நிறுவனமாக தற்போது ஜியோ நிறுவனம் அனைத்து மூலை முடுக்குகளிலும் நெட்வொர்க் கிடைக்கும் சிறந்த நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அதிவேக 5G இணையத்தை நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் வழங்கி வருகிறது. மேலும் மக்களுக்காக பண்டிகை காலம்…

Read more

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 12) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 12 அதாவது இன்று மாபெரும் தனியார்…

Read more

தடுப்பூசி தவறவிட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு சிறப்பு முகாம்.. இன்று ஒரு நாள் மட்டுமே… மறந்துராதீங்க..!!!

தமிழகத்தில் தடுப்பூசிகளை தவறவிட்ட குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான முதல் கட்ட சிறப்பு தவணை தடுப்பூசி முகாம் ஆகஸ்ட் 7 தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 12இன்று  முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள்…

Read more

பிளஸ் 1 மாணவர் சேர்க்கை… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் பிளஸ் ஒன் வகுப்பில் விரும்பிய பாடத்திட்டத்தில் சேர தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்…

Read more

மகளிர் உரிமைத் தொகைக்கு நீங்க இன்னும் விண்ணப்பிக்கலையா?… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி…

Read more

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் முதல்நிலை படிப்புக்கு ஆகஸ்டு 14 முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் நிலை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் நடப்பு ஆண்டில் காலியாக…

Read more

வீட்டு வசதி வாரிய வீடுகள் கிரைய பத்திரம்… உரிமையாளர்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட வீடுகளுக்கான கிரைய பத்திரத்தை உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அண்ணா நகர் கோட்டம் மூலமாக மனைகள்,…

Read more

கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன்… உடனே அப்ளை பண்ணுங்க… மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்தியாவில் கைவினை தொழிலில் ஏராளமான மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில் சிறுபான்மை இன மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில் மத்திய அரசு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தேசிய சிறுபான்மையினர் மேம்பாட்டு மற்றும் நிதி கலகத்தின் மூலமாக மரபு வழி…

Read more

சுதந்திர தின சிறப்பு ரயில்… இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஆகஸ்ட் 11 அதாவது இன்று முதல் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த…

Read more

ஆகஸ்ட் 18 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

Read more

குறைந்த கட்டணத்தில் இன்டர்நேஷனல் டூர்… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்…. உடனே முந்துங்க…!!!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் நிறுவனமான ஐ ஆர் சி டி சி பாலிக்கு சம்மர் டூர் பேக்கேஜை வழங்குகின்றது. இன்று ஆகஸ்ட் 11 முதல் தொடங்கி 5 இரவுகள் மற்றும் ஆறு பகல்கள் அடங்கிய பயணத்தை வழங்குகின்றது.…

Read more

தாம்பரம் – திருநெல்வேலி இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு ஆகஸ்ட் 11 அதாவது நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அதனைப் போலவே…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி அதாவது இன்று விருதுநகர் மாவட்டம் சூலைகரையில்…

Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அவர்கள் வைத்திருக்கும் rupay கிரெடிட் கார்டுகளை இனி யுபிஐ செயல்களுடன் இணைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூகுள்…

Read more

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஆகஸ்ட் 16 முதல் கலந்தாய்வு… மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு 660 இடங்கள் காலியாக உள்ளன. இதனைத் தவிர பிடெக் படிப்புகளுக்கு ஏராளமான இடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த…

Read more

உதவி ஆராய்ச்சி அலுவலர் பணி…. ஆகஸ்ட் 25 வரை விண்ணப்பிக்கலாம்… சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். உதவி ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பு புதியதில் தற்காலிக அலுவலர்…

Read more

மாணவர்களுக்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டம் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சீர் மரபின பழங்குடியினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிகளில் ஒன்பதாம்…

Read more

அடடே சூப்பர்… அரசு ஊழியர்களுக்கு 730 நாட்கள் விடுமுறை… அகில இந்திய சேவை விதிகள் திருத்தம்…!!!

இந்தியாவில் பெண்களுக்கு குறிப்பிட்ட சில மாதங்கள் மகப்பேறு விடுமுறை வழங்குவதைப் போல குழந்தை பராமரிப்பு விடுப்பும் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய சேவைகளை வழங்கும் பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்பட்டு வரும்…

Read more

தொலைந்து போன செல்போனை கண்டுபிடிக்க புதிய செயலி அறிமுகம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பலரும் தங்களின் மொபைல் ஃபோன்களை அடிக்கடி தொலைத்துள்ளனர். இதுகுறித்து உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காவலர்கள் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி அதனை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இதற்காக மத்திய தொலைதொடர்பு துறை சார்பாக சஞ்சார் சாத்தி…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு… 30 நாட்கள் வங்கிகள் இயங்காது…!!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் முக்கியமான பண்டிகை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் முன்னதாகவே விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும். இந்த விடுமுறை நாட்கள் குறித்து அறிவிப்பை ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகின்றது. அதன்படி ஆகஸ்ட் மற்றும்…

Read more

தாம்பரம் – திருநெல்வேலி இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு ஆகஸ்ட் 11 அதாவது நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அதனைப் போலவே…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி அதாவது நாளை விருதுநகர் மாவட்டம்…

Read more

என்எம்எம்எஸ் தேர்வு உதவித்தொகை… மாணவர்கள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்றே கடைசி நாள்…!!!!

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும்…

Read more

இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு தனியார் துறையுடன் சேர்ந்து மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி தேனி…

Read more

தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித் தேர்வர்கள் இன்று (ஆகஸ்ட் 10) முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்விய ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்த தேர்வர்கள் அனைவரும் அறிவியல் பாட செய்முறை பயிற்சி…

Read more

சென்னையில் இன்று குரூப் 1 முதன்மை தேர்வு… தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகின்றது. சென்னையில் மட்டும் நடைபெறும் இந்த தேர்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவடைகின்றது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட…

Read more

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய சீர் மரபினர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை என்ற திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் கல்வி உதவித்தொகை…

Read more

இனி கிரெடிட் கார்டு இருந்தா போதும்… Gpay மூலம் ஈஸியா UPI பணப்பரிவர்த்தனை செய்யலாம்… இதோ முழு விவரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் வருகையால் மக்கள் குறைந்த அளவே கையில் பணத்தை எடுத்துச் செல்கின்றனர். தற்போது பெரும்பாலான மக்கள் google pay மற்றும் phonepe உள்ளிட்ட யுபிஐ செயலிகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். வங்கி கணக்கில் உள்ள தொகையிலிருந்து யுபிஐ…

Read more

ஜெனரல் டிக்கெட் விதிகளில் திடீர் மாற்றம்… ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பலவிதமான வசதிகளை செய்கிறது. பொதுவாகவே ரயில்வே பயணிகள் குறுகிய தூர பயணங்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது கிடையாது. ஜெனரல் டிக்கெட் மூலமாக பயணம் செய்கின்றனர்.…

Read more

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா?… ஆகஸ்ட் 21 வரை வீடு தேடி வரும் சேவை… தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி வருகின்ற ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் எனவும் அப்போதே பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அறிவித்துள்ளார். வீடு…

Read more

இனி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இது கட்டாயம் இல்லை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. தற்போது உள்ள சூழலில் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாகப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அட்டை…

Read more

ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்க செப்டம்பர் 30 வரை கால அவகாசம்…. ஆன்லைனில் எப்படி இணைப்பது?.. இதோ முழு விவரம்…!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி இந்தியாவில் அந்தியோதயா அன்னை…

Read more

இன்று முதல் ஆகஸ்ட் 13 வரை திருப்பதி – காட்பாடி ரயில் சேவை ரத்து… தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி மற்றும் காட்பாடி சிறப்பு ரயில் பராமரிப்பு பணி காரணமாக ஆகஸ்ட் 9 இன்று முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதியில் இருந்து தினந்தோறும் காலை 10.55 மணிக்கு காட்பாடி செல்லும் சிறப்பு ரயில்…

Read more

தமிழகத்தில் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மட்டும் அரசு விடுமுறை நாட்களில் மக்கள் பலரும் வெளியூருக்கு செல்வதால் அரசு பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் முக்கிய…

Read more

என்எம்எம்எஸ் தேர்வு உதவித்தொகை… மாணவர்கள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஆகஸ்ட் 10 வரை கால அவகாசம்…!!!!

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும்…

Read more

ஆகஸ்ட் 11 வரை திருத்தணிக்கு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு காலை 10.20 மணி, பகல் ஒரு மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு அதனைப்…

Read more

கால்நடை வளர்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு செல்லும் வழியில் உள்ள கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் வெள்ளாடு வளர்ப்பு, கரவை மாடு வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஒரு மாத காலச் சான்றிதழ் உடன் கூடிய…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களுக்கு ஊள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ஆகஸ்ட் 9 உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதனைப் போலவே சேலம் மாவட்டத்திலும் இன்று அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில்…

Read more

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டங்களுக்கு ஊள்ளூர் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ஆகஸ்ட் 9 உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதனைப் போலவே சேலம் மாவட்டத்திலும் நாளை அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில்…

Read more

விவசாயிகளுக்கு ரூ.40000 இழப்பீடு… என்எல்சி நிறுவனம் அறிவிப்பு….!!!

கடலூர் மாவட்டத்தின் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெர்ப்பயிர்களின் நடுவே வயல்வெளியில் கால்வாய் தோன்றும் பணிகள் என்எல்சி நிறுவனம் சார்பாக கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக வழக்கு விசாரணையில்…

Read more

ரேஷன் கார்டு தொலைந்தால் இனி கவலை வேண்டாம்… அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

உங்களின் ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்களது ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும். அதன் பிறகு tnpds ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடும் ஆப்ஷனை தேர்வு…

Read more

ரயில்வேயில் 2.5 லட்சம் வேலைவாய்ப்புகள்… மத்திய அரசு அறிவிப்பு….!!!

இந்திய ரயில்வேயில் சுமார் 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை குரூப் சி வேலைகள் தொடர்பான காலியிடங்கள் ஆகும். இதற்கான விவரங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டது. ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் குரூப் சி…

Read more

இளைஞர்களே ரெடியா இருங்க… ஆகஸ்ட் 19 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஆகஸ்ட் 19 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் ஏவிஎம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மெகா வேலை…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு பரந்த உத்தரவு… மாணவர்களே ரெடியா இருங்க….!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் பொதுத்தேர்வில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று உயர்கல்வியை தொடர வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பல இலவச பயிற்சியையும் அரசு…

Read more

தமிழகத்தில் இனி பாலிடெக்னிக் ஐடிஐ-களுக்கும் நான் முதல்வன் திட்டம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ களுக்கும் நான் முதல்வன் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தில் கீழ் பயிற்சி பெற்ற பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்ப வடிவமைப்புகள் நான் முதல்வன்…

Read more

வங்கிகளுக்கு இனி 2 நாட்கள் விடுமுறை?… ரிசர்வ் வங்கியின் புதிய அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கிய பண்டிகை நாட்களின் போது வங்கிகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்து அறிவிப்பை ரிசர்வ் வங்கி முன்னதாகவே வெளியிட்டு வருகிறது. பொதுவாக…

Read more

வண்டலூர் பூங்காவில் கட்டணங்கள் அதிரடி உயர்வு?…. அரசு முக்கிய அறிவிப்பு..!!!

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கட்டணங்களை உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை அடைந்துள்ளது. கட்டணம் அதிகரித்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நுழைவு கட்டணம் 200 ரூபாயாக உயர்த்துவதற்கும்…

Read more

Whatsapp பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே என்னன்னு பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட செயலிகளை போல பயனர்களின்…

Read more

நீங்க ஏடிஎம்மில் பணம் எடுக்க போறீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக வங்கி சார்ந்த அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். அதேசமயம் அருகில் உள்ள ஏடிஎம் மூலமாக பணத்தை எடுத்தல் மற்றும் டெபாசிட் செய்தல் போன்ற பணிகளையும்…

Read more

Other Story