நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அவர்கள் வைத்திருக்கும் rupay கிரெடிட் கார்டுகளை இனி யுபிஐ செயல்களுடன் இணைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கூகுள் பே மற்றும் போன் பே போன்ற யுபிஐ அப்ளிகேஷன்களை பயன்படுத்துவோர் பணம் இல்லாவிட்டாலும் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு பேமெண்ட் செய்யலாம். இந்த திட்டம் யு பி ஐ பயனர்களுக்கும் sbi பயனர்களுக்கும் வரப் பிரசாதமாக அமைந்துள்ளது.