கடலூர் மாவட்டத்தின் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெர்ப்பயிர்களின் நடுவே வயல்வெளியில் கால்வாய் தோன்றும் பணிகள் என்எல்சி நிறுவனம் சார்பாக கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக வழக்கு விசாரணையில் என்எல்சி நிறுவனம் தரப்பில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் 88 பேருக்கு தலா நாப்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து பாமக சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் கலவரமானது குறிப்பிடத்தக்கது
விவசாயிகளுக்கு ரூ.40000 இழப்பீடு… என்எல்சி நிறுவனம் அறிவிப்பு….!!!
Related Posts
ஓய்வூதியதாரர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கடன்…. தமிழக அரசு உத்தரவு….!!!
தமிழகத்தில் பைக், கார், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் 1.03 லட்சம் கோடிக்கு கடன் வழங்குமாறும், சுய உதவி குழுக்களுக்கு மட்டும் 5,505 கோடிக்கு கடன் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.…
Read moreரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read more