8-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு…!! செந்தில்பாலாஜி வெளியே வருவதில் சிக்கல்…!!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியினுடைய நீதிமன்ற காவல் 14 நாட்களுக்கு ஒரு முறை சட்ட…
Read more