ADMK யாருக்கும் அஞ்சியது இல்லை… யாருக்கும் அஞ்சப் போவதும் இல்லை… எடப்பாடி மாஸ் ஸ்பீச்…!!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  தமிழகத்திற்கு புதிய திட்டங்களை மத்தியிலே பெறுவதற்கும், தமிழகத்திற்கு திட்டங்களுக்கு தேவையான நிதிகளை மத்தியிலே பெறுவதற்கும், தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும்,  இதுவே…

Read more

”ரூ.1000 கோடி புகார்” எனக்கு யாருன்னே தெரியாயது; சத்தியம் செஞ்ச அண்ணாமலை… !!

தமிழக முன்னேற்றப்படை கட்சியின் வீரலட்சுமி உங்க மேல 1000 கோடி ரூபாய் முறைகேடு குறித்த புகார் வைக்கிறாங்க என்ற கேள்விக்குபதில் அளித்த அண்ணாமலை, சத்தியமா எனக்கு இந்த வீரலட்சுமி யாருன்னு தெரியாதுண்ணே…  எனக்கு தெரியவே தெரியாது அண்ணா…  எனக்கு தெரிந்த வீரலட்சுமி …

Read more

தைரியம் இருந்தால் சொல்ல முடியுமா ?  C.M ஸ்டாலின் பயப்படுறாரு; பொளந்து கட்டிய எடப்பாடி…!!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,   இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நாம் பிரிஞ்சிட்டீங்க அப்படின்னு  சொன்னா ? இல்ல.. இல்ல… நீங்க B-Teamஆக செயல்படுறிங்க அப்படின்னு ஸ்டாலின் சொல்றாரு..…

Read more

வயசு 80 ஆகிட்டு…! T.R பாலுக்கு DMKவில் சீட் இல்லை… அதான் இப்படி பேசுறாரு; கொளுத்தி போட்ட அண்ணாமலை…!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, டி.ஆர்.பாலு அவர்கள்  இந்த டைம் சீட்டு கொடுப்பாங்க என்ற நற்பாசையில் பேசுகிறார் என்று நானும் குற்றச்சாட்டு வைக்கிறேன். 80 வயசுக்கு மேல் ஆகிவிட்டது அண்ணன் டி ஆர் பாலு…

Read more

ADMK கொடுத்த நெருக்கடி…! வேற வழி இல்லை… ”மாதம் ரூ.1000”  முடிவெடுத்த DMK அரசு… ”அந்த சம்பவம்” சொன்ன எடப்பாடி…!!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  இன்றைக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பார்த்தீங்கன்னா…  தேர்தல் நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டாங்க… திரு ஸ்டாலின் தேர்தல் நேரத்தில்…

Read more

திடீர், குபீர்ன்னு வராதீங்க.. கோட்சேவை யாரும் தூக்கி பிடிக்க கூடாது… அண்ணாமலை அட்வைஸ்…!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மகாத்மா காந்தி அவர்களை இவர்களை விட அதிகமாக தூக்கிப் பிடிப்பவர்கள் நாங்கள். இந்தியாவினுடைய தந்தையாக… குறிப்பாக எதற்கெல்லாம் குரல் கொடுத்தார்? அவர் குரல் கொடுத்ததெல்லாம் சொல்லணும். திராவிடஸ்தான்  தான்…

Read more

கலையே ஷாக்… பரபரப்பில் தமிழகம்… அமைச்சர் ஏவா.வேலு வீட்டில் IT ரெய்டு…..!!

தமிழக அமைச்சர்களின் முக்கிய அமைச்சராக தொடர்ந்து வரக்கூடிய அமைச்சர் ஏவா. வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை புலனாய்வுத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையை தொடங்கியுள்ளனர். தமிழகம் உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட பகுதிகளில் என 40 இடங்களில் இந்த…

Read more

*ஃபீனிக்ஸ் பறவையானேன்..! அண்ணாமலையை C.M ஆக்குவேன்; சூர்யா சிவா உறுதி…!!!

தமிழக பாஜகவில் மீண்டும் சூர்யா சிவாவை இணைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா சிவா,  *ஃபீனிக்ஸ் பறவையானேன்..!* கடமை, கண்ணியம் என்ற வார்த்தைகளை முற்றிலுமாக மறந்து போன திராவிட அரசியலுக்கு…

Read more

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது; ஐகோர்ட்டில் சசிகலா வாதம்…!!

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இடைக்கால பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார்.  அதன் பிறகு துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா அந்த கட்சியில் இருந்து கட்சிப்பதிலிருந்து நீக்கி தீர்மானம்…

Read more

அதிமுக MLA 2 பேர் கைது; கோவையில் பரபரப்பு… ஷாக் ஆன எடப்பாடி…!!

கடந்த 31ஆம் தேதி காலை மேட்டுப்பாளையம் நகராட்சியில் சாதாரண நகர்மன்ற கூட்டம் தொடங்கியது. கூட்டம் துவங்கும் போதிலே நகரப் பகுதியில் குப்பை எடுக்காதது தொடர்பான வாக்குவாதம் எழுந்தது. குப்பைகள் சரியாக அள்ள வில்லை என்ற புகார் தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் முழக்கம்…

Read more

கோர்ட்டுக்கு நேரில் வர முடியாது..! நான் வீட்டில் இருந்து சாட்சி சொல்லுறேன்.. எடப்பாடி பழனிச்சாமி மனு…!!

கோடநாடு வழக்கில் பத்திரிகையாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரி இருக்கிறார். கோடநாடு கொலை,  கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி டெல்லியில் இருக்கக்கூடிய பத்திரிக்கையாளர் மேத்யூ சாம்வேல் என்பவர்…

Read more

மீண்டும் BJPஇல் சூர்யா சிவா… OBC மாநில செயலாளர் பொறுப்பு – அண்ணாமலை அறிவிப்பு…!!

  திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும் மகனாக இருக்கக்கூடிய சூரியா சிவா கடந்தாண்டு பாரதி ஜனதா கட்சியில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு ஓபிசி பிரிவு மாநில செயலாளர் பொறுப்பு என்பது…

Read more

”உதயநிதி வீட்டில் செங்கல்” BJP சமாதி கட்டுவோம்… ஆவேசமான செந்தில்..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளரான தமிழ்க் கேள்வி செந்தில், உதயநிதி ஸ்டாலின் எப்படி நீட் விலக்கு வாங்கி தருவாரு ?  திமுக எப்படி நீட் விலக்கு வாங்கித் தந்திருமா ? அப்படின்னா….  அதை மட்டும்…

Read more

அரசியலில் விஜய் நின்று சண்டை போட வேண்டும்; சீமான்

அரசியல் களத்தில் இறங்கி விட்டால் நடிகர் விஜய் நின்று சண்டை போட வேண்டும் என சீமான் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். தம்பி விஜய்யை தட்டிக் கொடுக்க வேண்டும். விஜய் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற வாழ்த்துக்கள். எம்ஜிஆர் கூட கட்சி தொடங்க…

Read more

நாங்க 3 பேரு வந்துருக்கோம்…! நமக்கு நேரம் வரும்… நம் கையில் ஆட்சி வரும்… அன்புமணி உறுதி…!!

நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புரட்சியாளர் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நூற்றாண்டு விழாவை பெருமையாக கொண்டாட வருகை தந்திருக்கின்ற பெரியோர்கள், தாய்மார்கள்,  உறவினர்கள் , ஊடக நண்பர்கள் உள்ளிட்ட உங்கள் அனைவருக்கும் அன்புமணி ராமதாஸின் பணிவான…

Read more

இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைகிறது: மு.க ஸ்டாலின்

நாற்பதும் நமதே நாடும் நமதே என்று கடந்த 2022 ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவில் இந்த முழக்கத்தை முன் வைத்ததாகவும்,  அதை செயல்படுத்தும் வியூகங்கள் வலுப்பெற்று இன்று இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை கடுமையாக வீசிக் கொண்டிருப்பதாகவும், …

Read more

 ”நாளைய இந்தியா நம் வசம்” – முதல்வர் ஸ்டாலின் மடல்…!!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரும்,  திமுகவின் தலைவருமான மு.க ஸ்டாலின் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதுகிறார். அந்த கடிதத்தில், திராவிட முன்னேற்ற கழகம் ஆறாவது முறையாக ஆட்சி…

Read more

நாம் ஒரே பரம்பரை… ஒரு ஆளு 100 ஓட்டை பிடி…! ஸ்டாலின் போட்ட வியூகம்… போட்டுடைத்த உதயநிதி…!!

திமுகவின் வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன்,  திமுகவின் உடைய உணர்ச்சிமிக்க தோழர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு 1957லே கலைஞர் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். பாம்பு காலை சுற்றுகிறது, பரவாயில்லை… என் தலைன் ஆணை தான் எனக்கு பெரியது…

Read more

யாருகிட்ட..! ”நீங்க எல்லாம் லேட்டு” நாங்க  அப்பவே செஞ்சிட்டோம்…! BJPயை டேமேஜ் செஞ்ச உதயநிதி…!!

DMK சார்பில் நடைபெற்று வரும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குஜராத்தில் சென்ற வருடம் நம்முடைய ஒன்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஒரு மருத்துவக் கல்லூரியை திறப்பதற்கான நிகழ்ச்சியில் போய் அவர் உரையாற்றும்…

Read more

கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாடு…  திரிணமூல் M.P மகுவா மொய்த்ரா ஆஜர்….!!

அதானி,  பிரதமர் மோடியை அவதூறு செய்யும் வகையில் கேள்வி எழுப்ப முயற்சி மொய்த்ரா பணம் வாங்கியதாக தொழிலதிபர் ஹிராநந்தானி குற்றம் சாட்டியுள்ளார். மெய்த்ரா மீது இதேபோன்று பல புகார்களை பாரதி ஜனதா  கட்சியின் எம்.பி. நிஷிகாந்த் துபேவும்  தெரிவித்துள்ளார்.தன் மீதான குற்றச்சாட்டுக்கு…

Read more

தீய சக்தி DMK… துரோக சக்தி எடப்பாடி.. விடுவதே நம்ம கடமை..! பக்கா ஸ்கெட்ச் போட்ட டிடிவி…!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அகங்காரத்தால்.. ஆணவத்தால்… அவர்கள் தவறுக்கு மேல்,  தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். தவறான ஆட்சி கொடுத்ததால்… முறைகேடுகளால்… ஊழல்களால்… மக்கள் வரிப்பணத்தை சுரண்டியதால்….  இன்றைக்கு மக்கள்…

Read more

பெரும்பான்மை சிறுபான்மை என்று இல்லை; ஆளுநர் ஆர்.என் ரவி…!

இங்கு யாரும் பெரும்பான்மை, சிறுபான்மை இல்லை. நாடு எனும் குடும்பத்தின் பிள்ளைகள் நாம்  என ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் பல்வேறு மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்கள் உருவான தின நிகழ்ச்சியில்  ஆளுநர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.  

Read more

பார்த்து… பார்த்து… செய்யுறோம்..! மக்களே பேசுறாங்க… ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு… குஷி மோடில் C.M ஸ்டாலின்…!!

திமுக வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்,  நம்முடைய திட்டங்களால் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடும்பமும் ஏதோ உரிய விதத்தில் பயன் அடைந்து கொண்டிருக்கிறது. அப்படி பார்த்து பார்த்து திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதனால்…

Read more

100 ரூபாய் லஞ்சம் வாங்கினால் வேகமா அரெஸ்ட் பண்ணுறீங்க… கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கும் பெரும் முதலைகளை விட்டு விடுகின்றனர்.. ஐகோர்ட் கிளை அதிருப்தி…!!

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சத்திராவ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1இல்  துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்காக விண்ணப்ப அழைப்பு…

Read more

நாங்க சொல்லியும் அனுமதி கொடுக்கல…! நேர்ல கோர்ட்டுக்கு வாங்க… வாங்கி கட்டிய தமிழக அரசு… ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு…!!

தமிழகத்தில் உள்ள 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த வேண்டும் என்றம் ,  அக்டோபர் 22 மற்றும் 29ஆம் தேதி அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று RSS சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கமான…

Read more

உள்துறைசெயலாளர்,  DGP நேரில் ஆஜராக உத்தரவு; ஐகோர்ட் அதிரடி…!!

RSS அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காததால் ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், தமிழக டிஜிபி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம். மனு வெள்ளியன்று விசாரணைக்கு வருகின்றது என…

Read more

முதல்வர் ஸ்டாலின் கைது செய்யப்படலாம்; பரபரப்பை கிளப்பிய அமைச்சர்…!!

இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் தலைவர்களை பாஜக அரசு கைது செய்யும் என டெல்லி மாநில அமைச்சர் அதிஷி  அச்சம் தெரிவித்துள்ளார். நவம்பர் 2இல் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக உள்ள கெஜரிவால் கைது செய்யப்படலாம் என கூறிய அதிஷி, பாஜகவுக்கு  எதிராக…

Read more

”பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்” பெரம்பலூர்  ஏல விவகாரம் – இபிஎஸ் கண்டனம்…!!

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த தாக்குதல் தொடர்பாக தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கன்னத்தை தெரிவித்திருக்கிறார். நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய கல் குவாரிகளுக்கான ஒப்பந்த புள்ளி கோரக்…

Read more

”தமிழகம் நமக்கே சொந்தம்” DMK-வினர் அரக்கர்கள்… அசுரர்கள்… எடப்பாடி காட்ட்டமான அறிக்கை…!!

நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறி தற்போது தனது கண்டனத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் வாயிலாக பதிவு செய்துள்ளார். நேற்றைய தினம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்…

Read more

ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக வழக்கு; உச்சநீதிமன்றம் ஏறிய தமிழக அரசு…!!

தமிழக அரசு ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. பல்வேறு சட்ட மசோதா நிறைவேற்றி அனுப்பினால் ஆறு மாதமோ அல்லது மூன்று மாதமோ அல்லது குறிப்பிட்ட காலவரம்பு எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு பதில்…

Read more

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மீது வழக்கு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு…!!

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு சட்ட மசோதாக்களுக்கும், அரசினுடைய பல்வேறு தீர்மானங்களுக்கும் ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார் என்பது இப்போதல்ல, ஆளுநர் ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து இரண்டு வருடங்களாக தமிழக அரசுக்கும்,  ஆளுநருக்கு இடையான அந்த கருத்து…

Read more

நக்கல் அடிக்கிறேன்.. ஜோக்கு அடிக்கிறேன்னு சொல்லுறாங்க; எடப்பாடி பிரதமராக வர முடியும் ; K.T ராஜேந்திரா பாலாஜி ..!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் K.T ராஜேந்திரா பாலாஜி, சிவகாசி உடைய பட்டாசு பாதுகாப்பு பேரவை என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தி…. எடப்பாடியாரின்  ஒப்புதலோடு எங்க தலைமையில் ஏற்படுத்தி…  பட்டாசுக்கு எங்கெல்லாம் பிரச்சனை வருகிறதோ, …

Read more

BJP கூட கூட்டணி இல்லல…! DMK கூட சேர்ந்து போகலாம்… இப்போ வாங்களேன் பார்ப்போம்… ADMKவுக்கு அழைப்பு விடுத்த செந்தில்…!!

திமுக சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளரான தமிழ்க் கேள்வி செந்தில், நீட் எதிர்ப்பு போராட்டம் நடத்த உதயநிதி ஸ்டாலின் அழைப்பார்…  வாங்க….  சுய மரியாதை இருக்கு இருக்குல்ல… இனமான உணர்வு இருக்குல்ல…  பாஜக உடனான கூட்டணி…

Read more

நயன்தாராவை தெரியும்…  நக்மாவை  தெரியும்… DMK சரித்திரம் தெரியும்; சி.வி சண்முகம் சர்சை பேச்சு..!!

விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், 1969இல் ஆட்சிக்கு வந்தது கிட்டத்தட்ட 53 ஆண்டு காலம்… ஒரே குடும்பம். இந்த 53 ஆண்டு காலத்தில் ஒரே குடும்பம்…

Read more

இதுலாம் ஒரு சாதனையா ?… யாரானாலும் செய்வாங்க… ஓவரா பேசாதீங்க… DMKவை நோஸ்கட் செஞ்ச அண்ணாமலை…!!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, DMK ஆட்சியில் எந்த ஊருல பஸ் ஸ்டாண்ட்டை  திறந்தாலும் ஓடிப்போய் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெயரை வைப்பதில குறியாக இருக்க கூடிய அரசு,  அந்த ஊருல சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவருடைய…

Read more

 ”2024 தேர்தல்” எல்லாம் சொல்லி இருப்பாங்க… சொன்னதை எல்லாம் மனசுல வச்சிக்கோங்க;  ஸ்டாலின் அட்வைஸ்…!!

திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், உங்களுக்கான வகுப்புகள் காலை முதல் மாலை வரைக்கும்….  நாங்க வர வரைக்கும் நடந்திருக்கு. வாக்குச்சாவடி பொறுப்பாளரின் கடமைகளும்,  பணிகளும் என்ற தலைப்பில்  நம்முடைய கழகத்தின் மூத்த வழக்கறிஞர், …

Read more

இதான் லாஸ்ட் சான்ஸ்…. நீட்டை ஒழிச்சே ஆகணும்… DMKவோடு கைகோர்த்த அனிதா அண்ணன்…!!

நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்தி இயக்கத்தில் பேசிய மறைந்த நீட் மாணவி அனிதாவின் அண்ணன் பேசும் போது, நான் இங்கு இந்த மேடையில் எல்லாரும் முன்னாடியும் பேசுவதற்கு மிக முக்கியமான காரணம் தங்கை அனிதாவின் உடைய நீட் எதிர்ப்பு…

Read more

DMK கூட்டணியில் வெளியேறினால்….. 100 தொகுதியில்  வேட்பாளரை போட்டிருக்கலாம்; ட்விஸ்ட் வச்சி பேசிய திருமா…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,  புரட்சியாளர் அம்பேத்கார், தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் ஆகியோரை நாம் கொள்கை ஆசான்களாக உள்வாங்கி இருக்கிறோம். அவர்கள் மூவரின் கருத்தும், இலக்கும் ஒன்றுதான். மக்களிடையே எந்த அடையாளத்தின்…

Read more

இது ஏறு புடிச்ச கை…. மம்முட்டி பிடிச்ச கை… பார்த்ததும் ஹேப்பி ஆன எடப்பாடி… !!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தென்காசி விவசாயம் நிறைந்த பகுதி… விவசாயிகள்,  விவசாய தொழில்கள் நிறைந்த பகுதி.  பாருங்க அருமையா பச்சை துண்டு கட்டி இருக்காரு. அதுலாம் நம்ம ஜாதி..…

Read more

DMK சொல்லுறதை பார்த்தா… எனக்கு இனிக்குது…. மயக்கத்திலே இருக்கேன்… சீமான்  செம காலாய்…!!

கொடி கம்பம் வைக்கும் விவகாரத்தில் தமிழக பாஜகவினர் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான் , கைது எல்லாம் அரசியல் நடவடிக்கையில் புதுசு இல்லையே. நானே பலமுறை கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளேன். 128 வழக்கு என் மேல இருக்கு. என்…

Read more

ரூ.338 கோடி லஞ்சம்..! குறி வைத்த அமலாக்கத்துறை… வசமாக சிக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்…!!

நவம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சமன் அனுப்பி உள்ளது. டெல்லி மதுபான விநியோக கொள்கை முறைகேடு வழக்கிலேயே அவருக்கு சமன் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த வழக்கிலே ஏற்கனவே  டெல்லியின் துணை முதல்வராக இருந்த…

Read more

அவுங்க I.N.D.I.A கூட்டணி… நாங்க தமிழ்நாடு கூட்டணி… காங்கிரசை தும்சம் ஜெஞ்ச ராஜேந்திர பாலாஜி..!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,  மக்களை ஏமாற்றுவதற்காக தான் தி.மு.க இன்று ஆட்சியில் இருந்து…. மக்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இன்னைக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். வருங்காலத்தில் அண்ணா தி.மு.க ஆளுகின்ற இடத்தில்…

Read more

மூச்சுக்கு மூச்சு… பேச்சுக்கு பேச்சு…. ”சனாதனம்” நாம தான் அம்பலப்படுத்தினோம்; அதிரடி காட்டிய திருமா..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,  அருமை தோழர்களே..  இது 2024 நாடாளுமன்ற பொது தேர்தலை சந்திக்கப் போவதற்கான ஒரு ஆயத்தம். ஆண்ட கட்சி,  ஆளும் கட்சி… திமுக ,  அதிமுக போன்ற பெரிய…

Read more

I.N.D.I.A  கூட்டணி இல்லை… இத்தாலி கூட்டணி… புது பெயர் வெச்ச ராஜேந்திர பாலாஜி..!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,  அண்ணா திமுக என்பது மனிதன் ஆரம்பிச்ச கட்சி அல்ல,  அது புனிதன் ஆரம்பிச்ச கட்சி. எம்.ஜி.ஆர். என்கின்ற புனிதன் ஆரம்பிச்ச கட்சி. இதற்கு அழிவே கிடையாது. எத்தனை மினி கிளினிக். …

Read more

இரட்டை வேடம் போடாதீங்க…! ADMK செஞ்சதை… அப்படியே ”2 வாட்டி” செஞ்ச DMK; போட்டு தாக்கிய விஜயபாஸ்கர்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நீட் விஷயத்துல அண்ணா திமுக எதிர்ப்பாக இருந்தாலும்,  அதற்கு ஒரு மிகப்பெரிய தீர்வாக 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அண்ணன் எடப்பாடியார். DMK நீட் விலக்கு  2 தடவை தீர்மானம்…

Read more

நாங்கள் அவர்கள் வழி வந்தவர்கள்; நீட் தேர்வை ஒழிக்க முடியும்;  உதயநிதி முன் கொதித்தெழுந்த மதிவதனி…!!

நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  திராவிட கழக துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிவதனி, நீட் தானே… மருத்துவத்திற்காக தானே என்று நினைக்காதீர்கள்… திராவிட கழகத்தின் சார்பில் 2017இல் அனிதா மறைவதற்கு முன்னாள்… …

Read more

இப்போ உதயநிதி கூப்பிடுவார்… ADMK பழனிசாமிக்கு திராணி இருக்கா ? தமிழ் கேள்வி செந்தில் ஆவேசம்..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளரான தமிழ்க் கேள்வி செந்தில், நாம் எல்லாம் டெல்லிக்கு போவோம். டெல்லியில் ஒக்காந்து போராடுவோம்… ஒன்றுபட்டு போராடுவோம். நீட் விலக்கை பெற்றுட்டு வருவோம். வந்த பிறகு அதன் முழு  வெற்றியையும்…

Read more

எடப்பாடிக்கு பிறகு ADMK பொதுச்செயலாளராக  யார் வேண்டுமானலும் வரலாம்; மேடையில் ஒரு போடாக போட்ட சி.வி சண்முகம்..!!

விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், 55 ஆண்டு காலமாக ஒரே குடும்பம்…. திமுகவையும் கொள்ளை அடிக்கிறது…..  இந்த தமிழ்நாட்டையும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. குடும்பக் கட்சி… …

Read more

பதவிக்காக மானம், ரோஷம்,  எதுவும் இல்லாத குடும்பம்னா…  அது ”கலைஞர் குடும்பம்” ; கண்டபடி பேசிய செல்லூர் ராஜீ..!!  

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, 1984இல் அன்னைக்கெல்லாம் எந்த வசதியும் கிடையாது. அப்பத்தான் முதல் முதல்ல கேசட் வருது,  டிவி வருது. அதுல என்ன தெரியுங்களா..?  கலைஞர் கருணாநிதி ஒரு எதிர்க்கட்சித்…

Read more

எங்கேயும் கொடி கம்பம் இருக்க கூடாது என்பது விதி; அதான் அப்படி செஞ்சோம்; பாஜகவுக்கு DMK பதில்…!!  

செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, பிஜேபி நேற்று காலை துவங்குன கட்சியா ? இவ்வளவு நாள் இருந்தவர்கள்…  திடீரென்று சட்டத்திற்கு விரோதமாக கொடி ஏற்றுகிறார்கள்.  எங்கேயுமே கொடிக்கம்பம் இருக்கக் கூடாது என்பது விதி. கொடி கம்பம் விழுந்து…

Read more

Other Story