தமிழகம் முழுவதும் நாளை 2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு.!!

தமிழகம் முழுவதும் நாளை 2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் 100 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளார். 2000 இடங்களில் மழைக்கால சிறப்பும் முகாம் காலை…

Read more

அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்..!!

திடீர் மயக்கம் காரணமாக கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு திரும்பினார். இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன் அவர்கள் இன்று…

Read more

“தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரி வளாகங்களில் 11 செவிலியர் கல்லூரிகள்”…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!

சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னை கிண்டியில் கட்டுப்படும் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஜூன் 5-ம் தேதி திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இந்த மருத்துவமனையை திறந்து வைப்பதற்கு முதல்வர்…

Read more

தமிழ்நாட்டில் 15 நாட்களில் புதிதாக 500 மருத்துவமனைகள் திறக்கப்படும்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் மருத்துவ நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு கிடையாது. சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார…

Read more

திமுகவின் சொத்து பட்டியல்…. உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்…. அமைச்சர் மா. சுப்ரமணியன் அதிரடி…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அவர் 1 லட்சத்து 34,000 கோடி ரூபாயை திமுகவினர் பதுக்கி வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்…

Read more

“காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியே போகாதீங்க”…. பொதுமக்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் எச்சரிக்கை….!!!

இந்தியாவில் கோடை காலம் நெருங்கும் நிலையில் தற்போதிருந்தே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. தமிழகத்திலும் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில்…

Read more

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 10, 11-ம் தேதிகளில் கொரோனா தடுப்பு… அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு…!!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதால் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த…

Read more

4 பேர் மரணம்…. தமிழகத்தில் யாரும் பீதியை கிளப்ப வேண்டாம்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அதே சமயம் திரையரங்குகள் மற்றும் மருத்துவமனைகளில்…

Read more

“என் முட்டிகள் நொறுங்கியது”… வாழ்க்கை இருண்டது.. இனி பிழைக்கவே மாட்டேன்னு சொன்னாங்க… அமைச்சர் மா. சுப்ரமணியன்..!!

தமிழக மருத்துவ துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் மா. சுப்பிரமணியன். இந்நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் 2023 என்ற பெயரில் கின்னஸ் சாதனை ஓட்டத்துக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.…

Read more

கொரோனா பரவல் எதிரொலி…! இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்… அமைச்சர் மா. சுப்பிரமணியம் அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரானா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டிய நிலையில், தமிழகத்தில் மட்டும் 689 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையின் ஆலோசனைக்…

Read more

தமிழகத்தில் மார்ச் 10-ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்….!!!

இந்தியாவில் தற்போது புதிய வகை இன்ஃப்ளுயன்சா ஏஎச்3என்2 வகை வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த புதிய வைரஸ் தொற்று குறித்து ஐசிஎம்ஆர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் அந்த வைரஸ் தொற்று பரவுவது உறுதியாகியுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப் படுபவர்களுக்கு…

Read more

“திமுக ஆட்சியில் பயன்பெறாத மக்களே இல்லை”…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பெருமிதம்….!!

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதன் பிறகு நல்லாட்சிக்கு…

Read more

“சென்னையில் வெள்ள பாதிப்பு” …. வருகின்ற 31-ஆம் தேதி அதிகாரிகளுக்கு பாராட்டு விழா…. அமைச்சர் மா.சு தகவல்….!!!

சென்னையில் இன்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை முதல் சென்னையில் நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் 4.9 ஏக்கர் பரப்பளவில் புதிதாக…

Read more

பெற்றோர்களே!… அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்…. அமைச்சர் சொன்ன முக்கிய அட்வைஸ்….!!!!!

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான மா.சுப்ரமணியத்திடம் காஞ்சிபுரம் உத்திரமேரூர் அடுத்த களியாம் பூண்டியை சேர்ந்த துளசிதாஸ் என்பவர் அமைச்சரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அமைச்சரின் நேர்முக உதவியாளராகவுள்ள துளசிதாஸின் தந்தை சம்பத் கடந்த 6ம் தேதி இறந்ததை…

Read more

JUSTIN: ஒப்பந்த செவிலியர்களுக்கு மாவட்ட வாரியாக பணி…. அமைச்சர் மா.சு தகவல்…!!!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஒப்பந்த செவிலியர்களை போராடுவதற்கு சிலர் தூண்டுகிறார்கள் என்று கூறினார். அதன் பிறகு அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தான் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். எனவே எதற்காக போராடுகிறோம் என்ற காரணத்தை உணர்ந்து செவிலியர்கள் போராட்டம்…

Read more

JUSTIN: நீட் தேர்வில் இருந்து விலக்கு குறித்து கோரிக்கை… அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள…

Read more

JUSTIN: கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை…. அமைச்சர் மா.சு நேரில் சென்று கோரிக்கை….!!!!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள…

Read more

“ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி மற்றும் கூடுதல் சம்பளம்”…. அமைச்சர் மா.சு சொன்ன சூப்பர் தகவல்….!!!!

சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நலம் 365 எனும் youtube சேனல் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த youtube சேனலை மக்கள் நல்வாழ்வுத்துறை…

Read more

இதை செய்தால் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் – அமைச்சர் மா.சு

ஒப்பந்த செவிலியர்களுக்கு இதை செய்தால் பணி நிரந்தரம் செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செவிலியர்களுக்கு தற்போது இருக்கும் காலி பணியிடங்களில் பணி நிரந்தர வாய்ப்பு குறைவு எனவும் தங்களின் ஆவணங்களை சரி செய்து கொண்டால் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்புள்ளது…

Read more

Other Story