தமிழகம் முழுவதும் நாளை 2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் 100 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளார். 2000 இடங்களில் மழைக்கால சிறப்பும் முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.