தமிழகம் முழுவதும் நாளை 2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் 100 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவித்துள்ளார். 2000 இடங்களில் மழைக்கால சிறப்பும் முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை 2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு.!!
Related Posts
+2 தேர்வு முடிவுகள்…. நாளை முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இந்த தேர்வில் 94.56 விழுக்காடு மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 7.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில்…
Read moreதொலைதூர ரயில்களில் தண்ணீர் தட்டுப்பாடு… ஷாக் நியூஸ்….!!!
சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் ரயில்களில் வார நாட்களில் 50 சதவீதம், வார இறுதி நாட்களில் 75% தண்ணீர் நிரப்பப்படும். ஆனால் வெயில் காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 25 சதவீதம் மட்டுமே நிரப்பப்படுகிறது. இதனால் ரயில் புறப்பட்ட…
Read more