“குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000″…. 200 யூனிட் இலவச மின்சாரம்…. வாக்குறுதிகளை அள்ளி வீசிய ராகுல் காந்தி…!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி…

Read more

விரைவில் காங்கிரசில் இணைகிறார் ஜெகதீஷ் ஷெட்டர்…? வெளியான தகவல்…!!!!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதி மறுத்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள், தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி, முதல்வர் பசவராஜ் உள்ளிட்டோர் செய்த சமாதான முயற்சி தோல்வியடைந்துள்ளது.   தனது பதவியை…

Read more

தமிழகம் முழுவதும் ரயில் இன்று(ஏப்ரல் 15) மறியல் போராட்டம்….!!!

ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து நாடு முழுவதும் காங். சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று காங் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக காங்.…

Read more

சற்றுமுன் கட்சி தாவினார் முன்னாள் துணை முதல்வர்…. வெளியான அறிவிப்பு….!!!!

கர்நாடக முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான லட்சுமண் சவடி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைய உள்ளார். கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாஜகவில் இருந்து…

Read more

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 15-ம் தேதி காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம்…. கே.எஸ் அழகிரி அறிவிப்பு…!!!

சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் பாஜகவின் ஜனநாயக படுகொலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இந்த கருத்தரங்கம் நடைபெற்ற நிலையில் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி அதில் கலந்து…

Read more

சட்டசபை தேர்தல்.‌‌.. அவசரமாக நியமிக்கப்பட்ட செயல் தலைவர்… காங்கிரஸ் திடீர் அதிரடி….!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி புதிய செயல் தலைவரை நியமித்துள்ளது.…

Read more

“பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்”… சென்னையில் பதற்றம்…. போலீஸ் குவிப்பு…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி…

Read more

“காங்கிரஸ்காரர்கள் பெரிய நயவஞ்சகர்கள்”…. வெளுத்து வாங்கிய குஷ்பூ…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. இதனை கண்டித்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…

Read more

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்…. 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்….!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்றமே பத்தாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 113 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே ஆட்சியில் அமரும். இதனை தொடர்ந்து…

Read more

“ராகுல் காந்தி கலந்து கொள்ள இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு”… காரணம் என்ன..? காங்கிரஸ் திடீர் அறிவிப்பு…!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ள இருந்த நிலையில் தற்போது அந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

“நாடு முழுவதும் சென்னை உட்பட 35 நகரங்களில் செய்தியாளர்கள் சந்திப்பு”…‌ அதிரடியில் இறங்கிய காங்கிரஸ்….!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் அது என்ன எல்லா திருடர்களும் மோடியின் பெயரை பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறியதற்கு மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பாஜக…

Read more

“மோடியா இல்ல இந்த லேடியா”…? ராகுலுக்கு பதில் பிரியங்கா காந்தி…. பக்கா பிளானுடன் களமிறங்கும் காங்கிரஸ்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் அவதூறு வழக்கில் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில், மேல் முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்து தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. தீர்ப்பு வந்த 24…

Read more

#Breaking: ராகுல் தகுதிநீக்கம்…. இன்று மாலை காங்கிரஸ் அவசர ஆலோசனை….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

“ராகுல் காந்திக்கு சிறை தண்டனை”… தமிழ்நாடே கொந்தளிக்கும்…. எம்எல்ஏ செல்வ பெருந்தகை ஆவேசம் ‌..!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி மீது பிரதமர் மோடியை அவமதித்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ்…

Read more

“திடீர் ரயில் மறியல் போராட்டம்”… காங். தலைவர் கே.எஸ் அழகிரி அதிரடி கைது… பெரும் பரபரப்பு…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி குறித்து அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் ரயில் மறியல் போராட்டம்…

Read more

கூட்டணி இல்லை…. தனித்து போட்டி…. காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் -மே மாதங்களில் தேர்தல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மாநிலத்தில் ஏற்கெனவே பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை முடிவுசெய்வதற்குரிய கட்சியின் மத்திய…

Read more

“பாஜகவும், காங்கிரசும் சகோதர சகோதரிகளை போன்றவர்கள்”… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்….!!!

பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் சகோதர சகோதரிகளை போன்றவர் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி வாழும் ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் டெல்லி முதல்வர்…

Read more

“ஜனநாயகத்தின் தொட்டிலே காங்கிரஸ் தான்”…. கே.எஸ் அழகிரி அதிரடி ஸ்பீச்…!!!

நாடு முழுதும் உள்ள மாநிலங்களின் கவர்னர் மாளிகை அருகே அதானி குழுமத்திற்கு மத்திய பாஜக அரசு துணை போவதாக கூறி காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சென்னையில் சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை…

Read more

“காங்கிரஸ் கட்சியை பாஜக பின்பற்றுகிறது”…. அகிலேஷ் யாதவ் விமர்சனம்…!!!

காங்கிரஸின் அடிச்சுவடுகளை பின்பற்றி எதிர்க்கட்சிகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்து பேசியுள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் குடும்பத்திற்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும்…

Read more

என்னாது…! சுந்தர் சி சிறைக்கு செல்வதை தடுக்க தான் குஷ்பூ பாஜகவில் சேர்ந்தாரா….? விமர்சனத்திற்கு தரமான பதிலடி….!!!!

பிரபலமான நடிகையாகவும் பாஜக கட்சியின் நிர்வாகியாகவும் இருப்பவர் குஷ்பூ சுந்தர். இவர் முன்பு ஒரு நிகழ்ச்சியில் பாஜகவை விமர்சித்து பேசிய வீடியோவை காங்கிரஸ் ஆதரவாளரான பால் கோஷி என்பவர் தன்னுடைய twitter-ல் வெளியிட்டுள்ளார். அதோடு குஷ்புவின் அந்த பேச்சுக்குப் பிறகு பாஜகவில்…

Read more

“ராகுல் காந்திக்கு குழந்தை பிறக்காது”…. இதனால்தான் அவர் திருமணம் செய்யவில்லை… பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி குறித்து பாஜக தலைவர் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது கர்நாடகா பாஜக தலைவரும் எம்பியுமான நளின்குமார் கட்டீல் சர்ச்சை பேச்சுக்கு பெயர் போனவர். இவர் அடிக்கடி சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வார்.…

Read more

Megalaya Election: பாஜகவிற்கு டப் கொடுக்கும் காங்கிரஸ்…. வெற்றி யாருக்கு…? சற்றுமுன் வெளியான தகவல்…!!!

மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90% வாக்குகள் பதிவாகின. அதே போல மேகாலயா,…

Read more

அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வந்தால்…. சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறையும்…. காங்கிரஸ் உறுதி..!!!

இன்று வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்ந்து ரூ.1,120.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 223 உயர்ந்து ரூ.2,268க்கும் விற்பனை உ செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்த…

Read more

வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் Atm ஆக பாக்குது.. ஆனா நாங்க எப்படி பாக்குறோம் தெரியுமா..?

வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் ஏடிஎம் ஆக பார்க்குது, ஆனா பாஜக அதிர்ஷ்டமாக பார்க்கிறது என பிரதமர் மோடி பேசி உள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் வருகின்ற 21ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து…

Read more

“தமிழ்நாட்டில் காங்கிரஸ் உடன் கூட்டணி”… தெலுங்கானாவில் எதிர்ப்பு…. எப்படி அது சாத்தியமாகும்…. திருமா அரசியல்…!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் வலுவான கூட்டணியை அமைத்து பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என தினம் முழங்கி வருகிறார். தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் தொல். திருமாவளவன்…

Read more

”இதை செஞ்சா போதும்”பாஜகவை 100க்குள் சுருட்டலாம்… காங்கிரசுக்கு ஐடியா கொடுத்த நிதிஷ்!!

எதிர்க்கட்சிகள் கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கினால் அடுத்த தேர்தலில் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். தலைநகர் பாட்னாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்பாடு செய்த விழா ஒன்றில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார்,…

Read more

ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: நாளை காங்கிரஸ், அதிமுக வேட்புமனு தாக்கல்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்., 27ல் நடைபெற உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி பிப்ரவரி 7 வரை நடைபெற உள்ளது. இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று நாம்…

Read more

ராஷ்டிரபதி பவனின் முகல் தோட்டம் ‘அம்ரித் உத்யன்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது..!!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை மாற்றியது மத்திய அரசு.. சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்று கொண்டாடும் வகையில், ராஷ்டிரபதி பவன் தோட்டங்களுக்கு ‘அம்ரித் உத்யன்’ என இந்தியக் குடியரசுத் தலைவர்…

Read more

ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி – முதல்வர் ஸ்டாலின்.!!

இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளித்த கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என…

Read more

நாடாளுமன்ற தேர்தலிலும் ஆதரவா?…. இன்னும் ஓராண்டு இருக்கு…. என்னுடைய அரசியல் இதுதான்…கமல் சொன்ன பதில்..!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது, இப்போது அது பற்றி தெரிவிக்க இயலாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்…

Read more

“திமுக கூட்டணிக்குள் வந்த மநீம”?… காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்தது எதற்காக…? கமல்ஹாசன் அதிரடி விளக்கம்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்…

Read more

இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற உதவுவோம் : ஆதரவு கொடுத்த கமல்ஹாசன்..!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் எனது நண்பரும் பெரியாரின் பேரனும் ஆன இளங்கோவனை ஆதரிக்கிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு – கமல் ஹாசன்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி உள்ளிட்ட விஷயங்களில் அரசியல்…

Read more

இடைத்தேர்தல்: காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக…. சூடுபிடிக்கும் அரசியல் களம்…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்தது திமுக.!!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு…

Read more

இது ஆச்சரியம் அளிக்கும் தினத்தில் ஒன்று… பாதயாத்திரை பெண்கள் மட்டும் இன்று பங்கேற்பு… காங்கிரஸ் அறிவிப்பு…!!!!

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இன்று பெண்கள் மற்றும் பங்கேற்க உள்ளனர் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை  காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி யான ராகுல் காந்தி…

Read more

“அண்ணாமலைக்கு பதிலாக பாஜக தலைவராக பொறுப்பேற்கும் ஆளுநர் ரவி”…. முன்னாள் காங். தலைவர் பரபரப்பு கருத்து….!!!!

தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக காயத்ரி ரகுராம் பாஜக கட்சியிலிருந்து விலகிய நிலையில் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றங்களை சுமத்தி வருகிறார். இவரைத் தொடர்ந்து தற்போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் பாஜகவில்…

Read more

சோனியா காந்திக்கு சுவாச தொற்று: டெல்லி மருத்துவமனை ரிப்போர்ட்!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அகில இந்திய தலைவருமான சோனியா காந்தி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி என தகவல் முதலில் வெளிவந்த நிலையில் தற்போது அவருக்கு சுவாச தொற்று பிரச்சனை…

Read more

BREAKING: சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..!!

மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி என தகவல்.

Read more

”நான் ஒருத்தனுக்கே பொறந்தவன்” அப்படி சொல்லும் ஒரே கட்சி திமுக தான்: ஆர்.எஸ் பாரதி பரபரப்பு பேச்சு!!

திமுகவின் மறந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, மிக ஆவேசமாக இந்திரா காந்தி அம்மையார் மாநில கட்சிகளை எல்லாம் தடை செய்யப் போகிறோம் என்று பகிரங்கமாக சொல்கிறார்.…

Read more

Other Story