Breaking: ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 260 பேர் அதிரடி கைது…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் புதுக்கோட்டையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 காங்கிரஸ் கட்சியினரை போலீசார்…

Read more

தமிழகம் முழுவதும் ரயில் இன்று(ஏப்ரல் 15) மறியல் போராட்டம்….!!!

ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து நாடு முழுவதும் காங். சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று காங் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக காங்.…

Read more

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 15-ம் தேதி காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம்…. கே.எஸ் அழகிரி அறிவிப்பு…!!!

சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் பாஜகவின் ஜனநாயக படுகொலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இந்த கருத்தரங்கம் நடைபெற்ற நிலையில் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி அதில் கலந்து…

Read more

“திடீர் ரயில் மறியல் போராட்டம்”… காங். தலைவர் கே.எஸ் அழகிரி அதிரடி கைது… பெரும் பரபரப்பு…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி குறித்து அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் ரயில் மறியல் போராட்டம்…

Read more

Other Story