இனி அனைத்து வயதினருக்கும் மருத்துவ காப்பீடு…. வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நீக்கியுள்ளது. நாட்டில் மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பு 65 ஆக இருந்தது. வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதால் இனி அனைத்து வயதினரும் மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். கடுமையான…

Read more

சித்ரா பௌர்ணமி… இன்று முதல் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்…!!!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 527 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும்,…

Read more

பெற்றோர்களே…. தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பயன்பெறும் வகையில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் சேரும் மாணவர்கள் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை.…

Read more

அக்னி வீரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… உடனே முந்துங்க…!!!!

பொதுப்பணி, தொழில்நுட்பம், அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் எழுத்து தேர்வுக்கான…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்…! கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு ரயில்கள்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நாடு முழுவதும் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி மொத்தம் 9,111 ரயில் சேவைகள் இயக்கப்பட இருக்கிறது. இதில் தெற்கு ரயில்வே…

Read more

கோடை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்…. இந்திய ரயில்வே சூப்பர் அறிவிப்பு..!!!

கோடை சீசனை முன்னிட்டு பொதுமக்கள் பயணிக்க 9000 சிறப்பு ரயில் பயணங்களை திட்டமிட்டு இருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது. கோடை விடுமுறையை கொண்டாட மக்கள் அதிக அளவில் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் ரயில்கள் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க நாட்டில்…

Read more

சித்ரா பௌர்ணமி: தி.மலைக்கு சிறப்பு பேருந்துகள்…. அரசு அறிவிப்பு..!!!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 527 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும்,…

Read more

11, 12 ஆம் வகுப்பு CBSE பொதுத்தேர்வில் மாற்றம்…. வெளியான அறிவிப்பு….!!!

அடுத்த ஆண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக CBSE அறிவித்துள்ளது. அதன்படி கேஸ் ஸ்டடிஸ், டேட்டா அனாலிசிஸ் கேள்விகள் 40 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நீண்ட விளக்கமாக…

Read more

போடு வெடிய…! பிரம்மாண்டமாக உருவாகும் பிரேமலு 2… எப்போது ரிலீஸ் தெரியுமா…?

மலையாள சினிமாவில் இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் உருவான பிரேமலு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் காதல் கலந்த காமெடி திரைப்படமாக உருவான பிரேமலு மிகப் பெரிய…

Read more

கோடை விடுமுறை – மதுரையில் சிறப்பு ரயில் இயக்கம்…!!!

கோடை விடுமுறையால் ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக மத்திய பிரதேச மாநில ஜபல்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்க மேற்கு மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஜபல்பூரில் இருந்து ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை…

Read more

BREAKING: மேலும் ஒருநாள் டாஸ்மாக் இயங்காது… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் சமூகமாக நடைபெற வேண்டும் என்பதற்காக ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை வழக்கம்…

Read more

சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 20ம் தேதி இன்று மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 3.50 மணிக்கு எழும்பூரை வந்தடையும். மக்களவைத்…

Read more

தமிழகத்தில் மொத்த வாக்குப்பதிவு விவரம்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 79.25 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91%, தென் சென்னையில் 54.27 சதவீதம்…

Read more

போடு வெடிய…! மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

மலையாள சினிமாவில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை சிதம்பரம் இயக்கியிருந்தார். இந்த படத்தை பார்த்த தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் பட குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார்கள்.…

Read more

“வாக்களிக்காவிட்டால் விடுமுறை ரத்து”…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி விடுமுறை அளித்தும் வாக்களிக்காவிட்டால் மதுவிலக்கு மற்றும் அமலாக்க துறையைச் சேர்ந்த ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இதேபோன்று உள்துறை மற்றும் மதுபான கடை ஊழியர்களின் விடுமுறையும்…

Read more

திருச்சி – சென்னை சிறப்பு மின்சார ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

தமிழகத்தில் இன்று மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பல மக்கள் தவித்து வரும் நிலையில் தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு மின்சார ரயில்…

Read more

உங்க கைல ரேஷன் கார்டு மட்டும் இருந்தா போதும்… ரூ.5 லட்சம் கன்ஃபார்ம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மக்கள் அனைவருமே ரேஷன் கார்டு பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ரேஷன் கார்டுகளில் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ரேஷன்…

Read more

வாக்காளர்களுக்கு இன்று இலவச பைக் சேவை… அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வர பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அதன்படி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய ஐந்து நகரங்களில்…

Read more

உங்களுக்கு இன்னும் பூத் சிலிப் கிடைக்கலையா?… அப்போ உடனே இத பண்ணுங்க…!!!

தமிழகத்தில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்த நிலையில் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்கான பூத் சிலிப் இதுவரை கிடைக்காதவர்கள் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று உங்களது வாக்காளர் அடையாள அட்டை என்னை பதிவு செய்ய வேண்டும். அதன்…

Read more

இலவச வாகன வசதிக்கு ‘1950’ அழைக்கவும்… தேர்தல் அதிகாரி அறிவிப்பு…!!!!

தமிழகத்தின் 2019 மக்களவைத் தேர்தலில் 72.47 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 6.14 லட்சம் இருப்பதாக கூறிய அவர், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வாகன வசதி…

Read more

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு ரயில் சேவை…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை எழும்பூர் மற்றும் கோயம்புத்தூர், தாம்பரம் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே சிறப்பு ரயில் சேவைகளை இயக்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று (ஏப்ரல் 18) மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை…

Read more

UPI நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு… RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய ரிசர்வ் வங்கியை விற்பனை புள்ளியில் சேவையை வழங்கக்கூடிய வங்கிகள் அல்லது ரேஷர் PAY, அமேசான் PAY, CASH PAY போன்ற வங்கிகள் அல்லாத நிறுவனங்களுடைய நிகர மதிப்பு 15 கோடிக்கு குறைவாக இருக்கக் கூடாது எனவும் ரிசர்வ் வங்கியில் இதற்கான…

Read more

CSEET 2024 தேர்வு… ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான கம்பெனி செக்யூரிட்டி எக்ஸிக்யூட்டி நுழைவுத் தேர்வை நடத்த உள்ள நிலையில் இந்த தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட தற்போது விண்ணப்ப பதிவுகள் தொடங்கியுள்ளன. வருகின்ற ஜூன் 15ஆம் தேதி வரை விண்ணப்பங்கள்…

Read more

இனி ரூ.1 இலட்சம் எடுக்கலாம்…. EPFO பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

ஊழியர்களின் ஓய்வூதிய நிதி அமைப்பு விதிகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பாக EPFO வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மருத்துவ சிகிச்சைக்காக ஊழியர்கள் இனி ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பணத்தை திரும்ப பெற முடியும். இதற்கு முன்னதாக இந்த வரம்பு ஐம்பதாயிரம்…

Read more

இனி வங்கிகளில் இதற்கு மேல் பணம் எடுக்க முடியாது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் ஷாக்…!!!

இந்தியாவில் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் பிரதாப்கரை சேர்ந்த தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி மற்றும் மும்பையை சேர்ந்த சர்வோதயா கூட்டுறவு வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.…

Read more

ரூ.500 சிலிண்டர் திட்டம்… மானிய தொகை உங்க வங்கி கணக்கில் வந்துச்சா?… செக் பண்ண இதோ எளிய வழி….!!!

தெலுங்கானா மாநிலத்தில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததும் மகளிருக்கு அளித்த வாக்குறுதி திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டன. அதன்படி தகுதி உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவசம் மின்சார திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் 500 ரூபாய்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று (ஏப்ரல் 16) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம்  ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி இன்று நடைபெற உள்ளது. இதில் மாவட்ட மக்கள் பங்கேற்கும்…

Read more

தமிழகத்தில் தபால் வாக்கு செலுத்தும் அவகாசம் இன்றுடன் நிறைவு… உடனே போங்க….!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தபால்…

Read more

அம்ரித் கலாஷ் திட்டம் நீட்டிப்பு…. SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி sbi வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் அம்ரித் கலாஷ் என்ற சிறப்பு திட்டம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 400…

Read more

வருமான வரி கணக்கு முறை… அரசு ஊழியர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டுமே டைம்…!!!

அரசு ஊழியர்கள் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கிட்டு முறையை தேர்வு செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறை பணியாளர்கள் வருமான வரி செலுத்துவதற்கு இரண்டு வகை கணக்கெட்டும் முறை…

Read more

ஓட்டு மை அடையாளம் காட்டினால் தள்ளுபடி… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்குகளை பெற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி  செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் தேர்தலில் வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் கைவிரலில் வைத்த மை அடையாளத்தை…

Read more

“2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி”… நடிகர் விஷால் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் சென்னை வடபழனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்துகொண்டு பேசினார். அப்போது 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறினார். அவர் முதலில் நான் தனியாகத்தான் வருவேன். முதலில்…

Read more

செம…! போடு வெடிய…! ராகவா லாரன்சுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்…. வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது தலைவர் 171 திரைப்படத்தை இயக்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பைட்…

Read more

ஏப்ரல் மாதம் வங்கி விடுமுறை நாட்கள்… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. அதனால் ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி முன்னதாக வெளியிட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் பல பொது விடுமுறை நாட்கள் வருவதால் வங்கிகளுக்கு அதிக…

Read more

சென்னை – கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் திடீர் ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற ஏப்ரல் 17, 24, 30 ஆகிய தேதிகளில் காட்பாடி…

Read more

ஏப்.15 முதல் தடை: வங்கிக் கணக்கில் ₹5000 செலுத்தப்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக கடல் பகுதியில் 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்க காலமாக அமல்படுத்தப்படுவதால் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் தங்களது…

Read more

மே 1 முதல் அமல்… கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பணப்பரிவர்த்தனைகள் என்பது அதிக அளவில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருவதால் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதில் கிரெடிட் கார்டு…

Read more

“குரூப் சி” பணிகளுக்கான தேர்வு… பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு…!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 12 ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட குரூப் சி பணிகளுக்கான போட்டி தேர்வு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடைபெறும் என பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க மே 7ஆம் தேதி…

Read more

சற்றுமுன்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை… வெளியானது அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்றங்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில வழக்குகளின் விசாரணை முன்கூட்டியே நடத்தப்படும். சில வழக்குகள் தேர்தலுக்குப் பின்விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. குறிப்பாக…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 16ல் உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் அன்றைய…

Read more

CUET PG தேர்வு முடிவுகள்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

CUET PG தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை இன்று இரவு வெளியிட இருப்பதாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நடத்தப்படும் CUET PG தேர்வு மார்ச் 11 முதல் மார்ச்…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000: அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாதம் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வருமா என்ற கேள்வி எழுந்த நிலையில்…

Read more

அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… திடீர் அறிவிப்பு..!!!

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் சிறுத்தை நடமாடி வரும் நிலையில் அதனைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். மேலும் மயிலாடுதுறையில் உலா வந்த சிறுத்தை தான் இதுவா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்ட அனைத்து…

Read more

‘அம்ரித் கலாஷ்’ திட்டத்தின் காலக்கெடு மீண்டும் ஒருமுறை நீட்டிப்பு… SBI வங்கி சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. அதாவது எஸ் பி ஐ வங்கியில் சிறப்பு வைப்பு திட்டம் அம்ரித் கலாஷ் திட்டத்தின் காலக்கெடுவை மீண்டும் நீட்டித்துள்ளது. மொத்தம் 400 நாட்கள் கொண்ட இந்த…

Read more

அதிமுக கூட்டணியில் இருந்து திடீர் விலகல்… இபிஎஸ் தலையில் இடி…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ்நாடு மக்கள் கட்சி அறிவித்துள்ளது. திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிவராமன், பாஜகவை எதிர்த்து போட்டியிடுவதால் அதிமுக கூட்டணியில் இணைந்தோம். ஆனால் அதிமுகவின்…

Read more

பாஜகவில் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்…. திடீர் அறிவிப்பு…!!!

ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி பாஜகவின் சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிஜூ ஜனதா தலை எம்எல்ஏக்கள் அரவிந்த தாளி, பிரேமானந்த நாயக் ஆகியோர் பாஜகவில் அண்மையில் சேர்ந்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு பேருக்கு எதிராகவும்…

Read more

NEET விண்ணப்பங்களில் திருத்தும் செய்யலாம்…. முக்கிய அறிவிப்பு….!!!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பங்களில் இன்றும் நாளையும் திருத்தம் மேற்கொள்ளலாம். மே ஐந்தாம் தேதி நடைபெறும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பெயர், முகவரி மற்றும் மொபைல் எண்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந் தொற்று மக்களை ஆட்டிப்படைத்த போது அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மத்திய அரசு கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிர்ணயம்…

Read more

மின்சார ரயில் சேவை இயங்கும் நேரம் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

சென்னையில் தினம் தோறும் ஏராளமானவர் மின்சார ரயில்களில் பயணிக்கின்றனர். இந்த நிலையில் ஏப்ரல் 11ஆம் தேதி இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பயணிகளின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மின்சார ரயில்கள் இன்று இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி…

Read more

ஜிப்மர் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு நாளை இயங்காது… முக்கிய அறிவிப்பு..!!!

புதுச்சேரியில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் கடலூர், மயிலாடுதுறை, நாகை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புற…

Read more