தெலுங்கானா மாநிலத்தில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததும் மகளிருக்கு அளித்த வாக்குறுதி திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டன. அதன்படி தகுதி உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவசம் மின்சார திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் 500 ரூபாய் விலையில் கேஸ் சிலிண்டர் திட்டம் குறித்த விவரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது அரசு சார்பாக 18.86 லட்சம் பேர் மானிய சிலிண்டர் திட்டத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளதாகவும் 59.97 கோடி வரை மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனவே அரசு வழங்கியுள்ள மாநில தொகை உங்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.