தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பயன்பெறும் வகையில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் சேரும் மாணவர்கள் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. அதன்படி நடப்பாண்டில் RTE மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 22ஆம் தேதி முதல் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம். மே 20 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும்.
பெற்றோர்களே…. தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….!!!
Related Posts
தமிழகத்தில் இன்று (மே5) இங்கெல்லாம் மின்தடை…. உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!
தமிழகத்தில் மாதம் தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு மின்விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று மதுரை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று காலை 10 மணி முதல் மாலை…
Read moreதமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது…. முக்கிய அறிவிப்பு…!!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதனால், கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை…
Read more