“அவங்க என்ன நிலவிலா விளையாடினாங்க..?” – வங்காளதேசத்திடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்.. கேப்டனை நையப்புடைத்த சல்மான் பட்.. அடுத்து வரப்போகும் ஆஸ்திரேலியா ஆபத்து..!!”

வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிக மோசமாக இழந்ததைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் அந்த அணி கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. தோல்விக்குக் காரணம் கூறும்போது போதிய நேரமில்லை…

Read more

  • May 22, 2026
“புருஷன் காலை அமுக்கினா லட்சுமி வருமா?” 40 கிலோ தங்கம் வைத்துள்ள பெண்ணின் கொள்கை…. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்….!!

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘தேசி பிளிங்’ (Desi Bling) என்ற ரியாலிட்டி ஷோ, இணையத்தில் தற்போதைய மிகப்பொரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த ஷோவில் பங்கேற்றுள்ள இந்திய-பிரிட்டிஷ் தொழிலதிபர் தம்பதியான சதீஷ் சம்பால் – தபிந்தா சம்பால் ஜோடியின் ஆடம்பர வாழ்க்கை…

Read more

“பணம் இருந்தா ஒரு நீதி.. இல்லனா ஒரு நீதியா..?” – கோவில் சிறப்பு கட்டணத்திற்கு வந்த சோதனை.. சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!”

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அமலில் இருக்கும் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சொக்கலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கூட்ட நெரிசலைக்…

Read more

“இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ.. “இனி சிக்கன் சாப்பிடவும் இஎம்ஐ தானா..?” – 80 ரூபாய் முன்பணம்.. தினமும் 20 ரூபாய் தவணை.. கடையை மொய்த்த மக்கள்.. வைரல் வீடியோ..!!”

சமூக ஊடகங்களில் தினமும் பலதரப்பட்ட பொழுதுபோக்கு வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களைப் பெருமளவில் சிரிக்க வைத்து வருகிறது. அந்த வீடியோவில், சிக்கன் சாப்பிட ஆசைப்படும் ஒரு நபர், தன்னிடம் முழுப்…

Read more

“விஜய் முதலமைச்சரான பின் நடந்த அந்த 10 நாள் கூத்து..!” – அம்பலமான தவெக-வின் ‘மைண்ட் கேம்’.. ‘தி ஹிந்து’ வெளியிட்ட அதிரடி ஆதாரங்கள்..!!

‘தி இன்விசிபிள் கேம்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டபடி, சமூக வலைதளங்களின் அல்காரிதம்கள் உண்மையான செய்திகளை விட, உணர்ச்சிகரமான மற்றும் போலியான செய்திகளையே மக்களிடம் வேகமாகப் பரப்புகின்றன. இந்தத் தொழில்நுட்ப விளையாட்டு, தமிழகத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

Read more

“இவ்வளவு தைரியமான குழந்தையை நாங்க பார்த்ததே இல்லை!” – பெரியவர்களை விட ஸ்ட்ராங்காக நின்ற சிறுமிடாக்டரே மிரண்டு போயிட்டார்.. வைரல் வீடியோ..!!”

சிறுவயதில் நம்மில் பலரும் மருத்துவரிடம் சென்றிருப்போம். நோய் தீவிரமாகும்போது மருத்துவர்கள் ஊசி போடப் பரிந்துரைப்பார்கள். ஊசி என்ற பெயரைப் படித்த உடனே பெரும்பாலான குழந்தைகளுக்கு பயம் வந்துவிடும், சிலர் அழத் தொடங்கிவிடுவார்கள். பெரியவர்களில் கூட சிலருக்கு இன்றளவும் ஊசி என்றாலே பயம்தான்.…

Read more

  • May 22, 2026
ஒரு ஆளுக்கு 100 கிலோ ரேஷன் அரிசியா..​.. “கேள்வி கேட்டா மழுப்புறீங்க?” வீடியோ ஆதாரத்துடன் மாட்டிய பகீர் பின்னணி….!!

சேலத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் நடக்கும் பகிரங்க முறைகேடுகளைத் தோலுரிக்கும் விதமாக, சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் செய்தி வீடியோ தற்போது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சேலத்துல இருக்கிற ஒரு ரேஷன் கடையில் நபர் ஒருவர் தலா 50…

Read more

“இங்கே புவிஈர்ப்பு விசை எங்கே போனது..?” – காற்றில் அசையாமல் தொங்கும் வாலிபர்.. கீழே அமர்ந்து எழும் நண்பர்கள்.. வைரலாகும் வீடியோவின் பின்னணி உள்ளே..!!”

சமூக ஊடகங்களில் நடனம், உடற்பயிற்சி எனப் பலதரப்பட்ட வீடியோக்கள் தினமும் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வித்தியாசமான வீடியோ, பார்ப்பவர்களைப் பெருத்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு வாலிபர்கள் ஒரு பெரிய தடியைத் தங்களது…

Read more

“யாராக இருந்தாலும் தப்ப முடியாது..!” – மீண்டும் தூசு தட்டப்படும் சிறுநீரக திருட்டு வழக்கு.. அமைச்சர் அருண்ராஜின் அதிரடி உத்தரவால் அதிரும் மருத்துவ உலகம்..!!

தமிழகத்தில் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சிறுநீரக திருட்டு தொடர்பான வழக்கு விசாரணை, தேர்தல் காரணமாகச் சற்று தொய்வடைந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த விசாரணையில் எவ்வித…

Read more

டிராஃபிக் நெரிசலில் திடீரென கேட்ட ரயில் சத்தம்..! – அலறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்.. ஸ்பாட்டிலேயே பைக்கை பறிமுதல் செய்த டிராஃபிக் போலீஸ்..!!”

தங்கள் பைக்குகள் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகப் பலர் அதில் மாற்றங்களை செய்வது வழக்கம். பைக்குகளில் சிறிய மாற்றங்களைச் செய்வது சட்டவிரோதம் இல்லை என்றாலும், அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் அல்லது ‘பிரஷர் ஹார்ன்’ எனப்படும் அதிக ஒலியுடைய ஹாரன்களைப்…

Read more

  • May 22, 2026
“அந்த மனுஷனோட சந்தோஷத்தை பாருங்க” 75 வயதில் துள்ளி குதித்த விவசாயி…. காரணம் இதுதான்….!!

மனதை நெகிழ வைக்கும் ஒரு பாசிட்டிவ் வீடியோ தற்போது எக்ஸ் (ட்விட்டர்) வலைதளத்தில் வெளியாகி, ஒட்டுமொத்த நெட்டிசன்களின் இதயங்களையும் வென்று அசுர வேகத்தில் வைரலாகி வருகிறது. தனது சொந்த நிலத்தில் கஷ்டப்பட்டு வளர்த்த பயிர்கள் அனைத்தும், எந்தவித சேதமும் இல்லாமல் வெற்றிகரமாக…

Read more

“25 ஆண்டுகால தவம் பலித்தது..!” திமுக, அதிமுக-வால் முடியாதது விஜய்யால் சாத்தியமானது எப்படி..? இன்று ஆளுநர் மாளிகையில் நடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பதவியேற்பு..!!”

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் இணைய உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்ற விசிகவின் 25 ஆண்டுகால முழக்கம் இதன் மூலம் நனவாகி உள்ளது. திமுக மற்றும்…

Read more

“இதுக்குத்தான் நடுரோட்டுல சீன் போடக்கூடாது..!” – ஜேசிபி டிரைவரின் அதிரடி ஆக்ஷனால் பறந்த பைக்.. ஒரே நொடியில் காணாமல் போன மொத்த பந்தா.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!”

ஹைவேயில் ரவுடித்தனம் செய்ய முயன்ற பைக்கர்களுக்கு சில நொடிகளில் தகுந்த பாடம் புகட்டப்பட்ட ஒரு பரபரப்பான காணொளி சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், சில இளைஞர்கள் தங்களின் பைக்குகளை ஒரு லாரிக்கு முன்னால் நடுரோட்டில் நிறுத்தி, அந்த சாலையையே…

Read more

“கோட்டை முடிஞ்சது.. அடுத்து உள்ளூர் தான்..!” – முதலமைச்சர் விஜய்யின் ரகசிய ‘டார்கெட் 8’.. மாவட்ட நிர்வாகிகளுக்குப் பறந்த அதிரடி உத்தரவு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களைக் கைப்பற்றி, முதல் தேர்தலிலேயே முதலமைச்சராகப் பதவியேற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் தவெக தலைவர் விஜய். 35 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், இந்த வெற்றியோடு திருப்தி அடையாத…

Read more

“100 சவுக்கடிகள்.. மேடையிலேயே மயங்கி விழுந்த பெண்..!” – இந்தோனேசியாவில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் தண்டனை.. உலகையே அதிர வைக்கும் கடுமையான சட்டங்கள்..!!”

முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில், ஷரியா சட்டத்தின்படி திருமணத்திற்குப் புறம்பாக உடலுறவு கொண்ட குற்றத்திற்காக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தலா 100 சவுக்கடிகள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (மே 21, 2026) அன்று பந்தா ஆச்சே என்ற இடத்தில்…

Read more

  • May 22, 2026
“உங்க சாதி வெறிக்கு ஒரு அளவு இல்ல?” 30 வருட கொடுமை…. முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா….? மக்கள் கோரிக்கை….!!

திருப்பூரில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் சாதிய வன்மத்தின் உச்சக்கட்ட அவலமாக, மக்கள் பயன்படுத்தும் பொதுப் பாதை ஒன்று அநியாயமாக அடைக்கப்பட்டுள்ளது. ஒரு ரோட்டில் இருந்து மற்றொரு ரோட்டிற்கு பொதுமக்கள் எளிதாகச் சென்று வரக்கூடிய முக்கிய பாதையின் நடுவே,…

Read more

“தமிழக வரலாற்றில் முதல்முறை..!” – தவெக அமைச்சரவையில் விசிக.. வன்னியரசுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட திருமாவளவன்..!!”

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைவது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தவெக விடுத்த அழைப்பை ஏற்று, விசிக-வின் பொதுச்செயலாளர் மற்றும் முன்னணி பொறுப்பாளர்களுடன் தீவிர கலந்தாய்வு நடத்தப்பட்டதாக அவர்…

Read more

“அவங்க முட்டாள்களின் உலகத்துலேயே இருக்கட்டும்..!” – திமுகவை வறுத்தெடுத்த காங்கிரஸ் பிரமுகர்.. தமிழக அரசியலில் வெடித்த புதிய புயல்..!!”

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை வெறும் இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த வெற்றி என்று திமுகவினர் எளிதாக நிராகரிக்க நினைக்கிறார்கள்; அவர்கள் அத்தகைய முட்டாள்களின் கற்பனை உலகிலேயே இருக்கட்டும், அதில் எனக்கு மகிழ்ச்சியே” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி…

Read more

  • May 21, 2026
” இப்படி ஒரு வீழ்ச்சியை நாங்க எதிர்பார்க்கவே இல்லைப்பா!” 13.4 ஓவரில் சுருண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்.. ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறி ரசிகர்கள் கண்ணீர்..!!

ஐபிஎல் 2026 தொடரில் இன்று (மே 21) நடந்த வாழ்வா-சாவா என்ற 66-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 89 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கிய மரண அடி, ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…

Read more

  • May 21, 2026
“59 ஆண்டுகள் பட்ட அவமானங்கள்..” பழைய மாடலை ஒடச்சு எறிஞ்சாச்சு.. உண்மையான ஜனநாயகம்னா இதுதான்..! எம்பி மாணிக்கம் தாகூர் கொடுத்த நெகிழ்ச்சிப் பேட்டி..!!

தமிழக அரசியல் வரலாற்றையே தலைகீழாக மாற்றியமைக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசில் கிட்டத்தட்ட 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு மந்திரி பதவி கிடைத்துள்ள விவகாரம் தேசிய அளவில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது. இன்று (மே 21) நடந்த…

Read more

“ஜெயிலுக்குப் போறதை விட இது எவ்வளவோ மேல்..!” குண்டூசிகளை சாப்பிட்ட கைதி… அடப்பாவி இப்படியா செய்வ.. அதிர்ச்சியில் போலீஸ்..!!

ராமநாதபுரம் அருகே உள்ள சுரேஷ் என்பவரின் மகன் முனீசுவரன் (24). இவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள், திடீரென முனீசுவரனை வழிமறித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்…

Read more

“ஆட்சி மாறினாலும் ஆவின் அதிகாரிகள் மாறலையா..?” புதிய அரசு வந்துட்டு… இனி ஏமாற்ற பாக்காதீங்க… ஆவின் ஓட்டுநரை எச்சரித்த வியாபாரி….!!

மதுரையில் ஆவின் பால் முகவர்களுக்கு விநியோகிக்கப்படும் பால் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை, ரசீதில் குறிப்பிட்டதை விடக் குறைவாக இருப்பதாகக் கூறி, பால் வண்டி ஓட்டுநரிடம் வியாபாரி ஒருவர் நடுரோட்டில் வைத்து வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை…

Read more

“விஜய் நல்லாட்சி செய்கிறார் என்பதற்கு இதுவே சான்று..!” திமுகவுக்கு நடிகை கஸ்தூரி கொடுத்த சாட்டையடி பதில்..!!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கஸ்தூரி, தற்போதைய தவெக ஆட்சியைத் திமுக விமர்சிப்பது குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “தவெக ஆட்சியைத் திமுக விமர்சிக்கிறது என்றால், முதலமைச்சர் விஜய் நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார் என்பதற்கான அறிகுறி”…

Read more

“100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பாலியல் வீடியோ!”.. ரிமோட் பாம்புகளைக் காட்டி பெண்களை மிரட்டிய போலி ஜோதிடர்.. பரபரப்பு தகவல்..!!

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியான அசோக் காரத் (67), தன்னை ஒரு ஜோதிடர் என்றும், தனக்குத் தெய்வீக சக்தி இருப்பதாகவும் கூறி பல பெண்களைக் கவர்ந்துள்ளார். “உன் கணவன் இறந்துவிடுவான், குடும்பத்தினர் உயிரிழந்துவிடுவர்” எனச் சூனியம் வைப்பதாக…

Read more

“மாஞ்சோலை தொழிலாளர்கள் வழக்கில் திடீர் திருப்பம்!”.. நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் யாரும் வராததால் உச்சநீதிமன்றம் கடும் கோபம்..!!

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் நிலப் பிரச்சனை சம்பந்தமான முக்கிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடுவதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.…

Read more

“படிப்பில் டாப்பர்.. புத்தியில் கொடூரன்..!” 470 மார்க் எடுத்தும் குற்றவாளியாக மாறிய சிறுவன்.‌. நீதிமன்ற உத்தரவால் கம்பி எண்ணும் பள்ளி மாணவர்கள்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பள்ளிச் சிறுவர்கள் இருவர், அந்தச் சிறுமியைத் தனியாக அழைத்துச்…

Read more

“கதவை உடைத்து உள்ளே சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!”.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. ஒட்டுமொத்த ஊரும் திரும்பிப் பார்த்த பகீர் சம்பவம்..!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு (21). இவரும் வெங்கட நாராயணா – ரமணா தம்பதியின் மகளும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 13-ஆம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றுவிட்டு, ஆஞ்சநேயலு தனது காதலியின் வீட்டிற்குச் சென்று அவருடன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது…

Read more

“என் மகனை கட்டிக்கிட்டா தான் உன் பேரனுக்குப் பெண் தருவேன்..!” அரங்கேறிய விநோத திருமண ஒப்பந்தம்.. 13 வயது சிறுமிக்கு தாலி கட்டிய 42 வயது நபர்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் தந்தை இறந்த பிறகு தாய் மறுமணம் செய்து கொண்டதால், தனது தாத்தா-பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்த 13 வயது சிறுமிக்கு 42 வயது நபருடன் கட்டாயக் கல்யாணம் நடத்தி வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

Read more

“பள்ளிகள் முதல் அலுவலகங்கள் வரை இனி புதிய ரூல்ஸ்!”.. வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் ‘After Reading’ அம்சம்.. மெட்டா நிறுவனம் கொடுக்கவிருக்கும் மெகா சர்ப்ரைஸ் அப்டேட்..!!

உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில், பயனர்களின் தனியுரிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ‘After Reading’ என்ற புதிய அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய அம்சத்தின் மூலம்,…

Read more

“கண் இமைக்கும் நேரத்தில் வெடித்த ஏசி சிலிண்டர்..!” காதலனின் நிலையைப் பார்த்து மருத்துவமனையில் உடைந்த காதலி.. நெஞ்சை உலுக்கும் விபத்து‌..!!

சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் லோகநாதனின் மகன் திலீபன் (24), பிரபல உணவகம் ஒன்றில் ஏ.சி. மெக்கானிக்காகப் பணிபுரிந்து வந்தார். விபத்தில் சிக்கிய தனது தந்தை வீட்டில் ஓய்வெடுத்து வருவதால், குடும்ப பாரத்தைச் சுமக்கப் பகலில் மெக்கானிக் வேலையையும், இரவில் ஆட்டோவையும்…

Read more

“தம்பி சீமானிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..!” இலங்கை எம்பிக்கு டாக்டர் ராமதாஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

ஈழத் தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைக்காக 75 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரிழப்புகளுடன் விடுதலைப் போராட்டத்தை நடத்திய வேளையில், தமிழினத்தின் பின்னடைவுக்குச் சகோதர யுத்தமும் ஒற்றுமையின்மையுமே முதன்மைக் காரணம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது எனப் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.…

Read more

  • May 21, 2026
“தமிழக வரலாற்றுலேயே இதுதான் முதல் முறை!” – முதல்வர் ஜோசப் விஜய்யை பாராட்டி தள்ளிய பா.ரஞ்சித்.. குஷியில் தவெக தொண்டர்கள்..!!

தமிழகத்தில் அமையவுள்ள புதிய தவெக அமைச்சரவையில் பட்டியலின மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் குறித்து, பிரபல திரைஇயக்குனர் பா.ரஞ்சித் தனது ‘நீலம் பண்பாட்டு மையம்’ சார்பில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்…

Read more

“120 இடங்களை தவெக வெல்லும் எனத் துல்லியமாகத் தெரிந்தது..!” 75,000 வாக்குச்சாவடிகளில் மாஸ் சர்வே.. 100-க்கு 100 மார்க் போட்ட ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 120 இடங்கள் வரை வென்று ஆட்சி அமைக்கும் எனத் துல்லியமாகக் கணித்துக் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரவி. தனது 31 ஆண்டுகால காவல்துறை கள அனுபவத்தை வைத்தும்,…

Read more

“சிறந்த வீரராகத் தேர்வான சேலம் மணிகண்டன்..!” சென்னை பிளிட்ஸ் அணியில் இருந்து வந்த மெகா கடிதம்.. ஈஷா கிராமோத்சவக் களத்தில் புதிய வரலாறு..!!

கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட ‘ஈஷா கிராமோத்சவம்-2025’ விளையாட்டுத் திருவிழாவின் வாலிபால் போட்டியில், தனது துடிப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்து தொடரின் சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்வானவர் மணிகண்டன். சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் ஊராட்சியைச் சேர்ந்த இவரது அதிரடி ஆட்டத்தால்…

Read more

  • May 21, 2026
“அங்க போனா எனக்கு செட் ஆகாதுப்பா!” – விசிக-வை கழட்டிவிட்டு திமுக-வில் இணையும் ஆளூர் ஷாநவாஸ்… திருமாவளவன் முடிவுக்கு விழுந்த முதல் அடி..!!

விஜய் அமைச்சரவையில் விசிக இணையப் போவதாக திருமாவளவன் அறிவித்த சூட்டோடு சூடாக, அக்கட்சியின் சீனியர் முகமும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ் விசிக-விலிருந்து விலகி விரைவில் திமுகவில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வத் தகவல் அறிவாலய வட்டாரத்தையே அதிரவைத்துள்ளது. தவெக அமைச்சரவையில்…

Read more

  • May 21, 2026
“இனிமே ஒண்ணாத்தான் டிராவல்!” – தவெக-வோடு கைகோர்த்த விசிக.. கோட்டை வட்டாரத்தை அதிரவைத்த திருமாவின் ஒற்றை வார்த்தை..!!

தமிழக அரசியல் களத்தையே உலுக்கும் அடுத்த மெகா அதிரடியாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்கிறது. இதுகுறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விஜய் அமைச்சரவையில் விசிக பங்கேற்கிறது; எங்கள் கட்சி…

Read more

“பொதுவாகப் பக்தர்கள் தான் தட்டில் காசு போடுவாங்க.. இங்க பூசாரியே மக்களுக்குப் பணம் கொடுக்குறாரு.. கருப்பசாமி கோவிலில் நடந்த விசித்திர சடங்கு..!!

பொதுவாகப் பக்தர்கள் கோவிலுக்குச் செல்லும்போது அங்குள்ள உண்டியலிலோ அல்லது அர்ச்சகர் தட்டிலோதான் பணத்தைக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். ஆனால், திருச்சி மாவட்டம் நாகையநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் இதற்கு முற்றிலும் மாறான ஒரு விசித்திரமான சடங்கு நடந்துள்ளது.…

Read more

“மதிப்பெண் முக்கியம் தான்… அதைவிட முக்கியம் வாழ்க்கை..!” சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் அறந்தாங்கி நிஷாவின் வைரல் வீடியோ.‌.!!

தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தனியார் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவிலும் கலக்கி வரும் அறந்தாங்கி நிஷா, ஈரோட்டில் உள்ள ஒரு பிரபல…

Read more

“அண்ணா என்று அழைத்த நபரே செய்த துரோகம்..!” காவல் நிலைய பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்.. சொந்த ஊரிலேயே அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றி விபத்தில் உயிரிழந்த வைகுண்டராமன் என்பவரின் மனைவி கிருஷ்ணவேணி (36). கணவரின் மறைவுக்குப் பின் கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற்று, தற்போது ஓசூர் அருகே உள்ள காவல் நிலையம் ஒன்றில் கணினி தரவு உள்ளீட்டாளராக பணியாற்றி…

Read more

“கைகளில் புத்தகப்பையுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தாத்தாக்கள்..!” பேரக் குழந்தைகள் போன்ற சிறுவர்களுடன் அமர்ந்து படிக்கும் முதியவர்கள்.. ஏன் தெரியுமா..?

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள சாதனி என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 முதல் 78 வயது வரையிலான 7 முதியவர்கள் மற்றும் 2 மூதாட்டிகள் என…

Read more

தமிழ்நாடு, கர்நாடகாவை தொடர்ந்து மாஸ் காட்டும் கேரளா..! பெண்களுக்கு வருகிறது சூப்பரான திட்டம்… எதிர்க்கும் தனியார் நிறுவனங்கள்.. பின்னணி என்ன…?

கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளதைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான ‘இந்திரா கேரண்டி’ திட்டத்தின்…

Read more

“திமுகவின் மகளிர் உரிமைத் தொகை மற்றும் விடியல் பயணத் திட்டங்கள் அப்படியே தொடரும்..!” எதிர்க்கட்சியினரை அரசியல் செய்ய விடாமல் தடுத்த முதலமைச்சர் விஜய்..!!

தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பேருந்து பயணம், புதுமைப் பெண் மற்றும் நான் முதல்வன் போன்ற முக்கியத் திட்டங்களை எந்தவித மாற்றமும் இன்றித்…

Read more

அதிரடி..! “ஐந்தில் மூன்று பங்கு ஆதரவு இருக்கு..!” ரகசியமாகக் கையெழுத்து வேட்டையை முடித்த சண்முகம் தரப்பு.. எடப்பாடிக்குக் காத்திருக்கும் பெரிய அதிர்ச்சி..!!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சிக்குள் வெடித்துள்ள உட்கட்சி மோதல் தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்புகளுக்கு இடையே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தவெகவுடன் கூட்டணி அமைக்காததே தோல்விக்குக் காரணம் எனக் கூறி, சண்முகம்…

Read more

இது என்ன கழிவு நீர் கால்வாயா இல்ல பழைய இரும்பு தகர கடையா..? பொறுப்பே இல்லாமல் சோபா முதல் ஆட்டோ வரை போட்ட நபர்கள்… அதிர்ச்சி வீடியோ..!

மும்பையில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மாநகராட்சி மேற்கொண்டு வரும் தூர்வாரும் பணிகளில் படுக்கைகள், சோபாக்கள், குளிர்சாதனப் பெட்டிகள் (ஃபிரிட்ஜ்) மற்றும் ஒரு முழு ஆட்டோ ரிக்‌ஷா உள்ளிட்டப் பொருட்கள் சாக்கடை கால்வாய்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை…

Read more

தமிழக தேர்தலில் குழந்தைகளை வைத்து பிரச்சாரம்…! விஜய்க்கு வந்தது புதிய சிக்கல்… முக்கிய கட்சிகளுக்கு பறந்த நோட்டீஸ்… சென்னை ஹை கோர்ட் அதிரடி..!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாகவும், பிரசாரத்திற்குச் சிறார்களைப் பயன்படுத்தியதாகவும் தொடரப்பட்ட வழக்கில் தமிழக முதல்வர் விஜய், திமுக, அதிமுக மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர்…

Read more

இதயத்தை உடைக்கும் வீடியோ..! “தொண்டையில் குத்தி வாய் வழியாக வந்த இரும்பு கம்பி”… உயிர் பிழைத்தது எப்படி… அந்த நேரத்திலும் காத்த துணிச்சல்..!

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் விளையாடிக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் ஒருவன், தவறி விழுந்ததில் அவனது தாடையை இரும்பு கம்பி ஒன்று கொடூரமாகத் துளைத்து வாயின் மறுபக்கம் வெளியே வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. எனினும், பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களின்…

Read more

தலையை வெட்டினாலும் சாகாது… அறிவியலையே மிரள வைக்கும் கரப்பான் பூச்சியின் விசித்திரமான ரகசியங்கள் இதோ…!!!

கரப்பான் பூச்சிகள் பூமியில் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் பழமையான உயிரினங்களில் ஒன்றாகும். இவை மிகவும் விசித்திரமான உடலமைப்பைக் கொண்டவை; உதாரணமாக, ஒரு கரப்பான் பூச்சியின் தலையைத் துண்டித்தாலும், அது பல வாரங்கள் வரை உயிருடன் இருக்கும்.…

Read more

காருக்குள்ள மட்டும் தயவுசெய்து குழந்தைகளை ஏற விடாதீங்க..! “வெயிலால் துடிதுடித்து பலியான 2 சிறுமிகள்”.. மனைவி மகளை இழந்து கதறும் தந்தை… நெஞ்சை நொறுக்கும் வீடியோ..!

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில், வெயிலின் தாக்கம் காரணமாகப் பூட்டப்பட்ட காரின் உள்ளே வெப்பநிலை 53 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததில், காரில் சிக்கிய 8 மற்றும் 5 வயதுடைய இரு சிறுமிகள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ்…

Read more

தாம்பத்திய உறவே நடக்கல..! மனைவி தன் கணவனை ஆண்மையற்றவன் எனக் கூறியது தப்பில்லை… நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு..!

மனைவி தன் கணவனை ‘ஆண்மையற்றவர்’ என்று கூறுவது, அதற்குரிய மருத்துவ ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் அது அவதூறு சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இது தொடர்பாக ஒரு பெண்ணுக்கு எதிராகக் கீழ்…

Read more

“முதலில் 25 லட்சத்தை ஏமாற்றினார், இப்போது மனைவியிடமே ஜீவனாம்சம் கேட்கிறார்”… கணவனின் இந்த ‘அட்டூழியத்தை’ கண்டு மிரண்ட நீதிமன்றம்..!!!

மனைவியின் பெயரில் 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அவரது நகைகள் மற்றும் காரை அபகரித்துக் கொண்டு கணவன் தலைமறைவான அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனைவி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், அவரது அழகைக் கண்டு…

Read more

Other Story