“செவிலியர் செய்ய வேண்டிய வேலையைச் செய்த வாட்ச்மேன்… நோயாளி உயிருடன் விளையாடும் விவகாரம்!” – மருத்துவமனைக்குள் காவலாளி செய்த அதிர்ச்சி காரியம்… வைரலாகும் ஷாக் வீடியோ…!!”
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவப் பணியைச் செய்ய வேண்டிய பாதுகாப்புக் காவலர் ஒருவர் ஊசியில் மருந்து ஏற்றிய விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டா செக்டார் 39-ல் அமைந்துள்ள மாவட்ட…
Read more