“நான் சொல்றதைக் கேளுங்க.. தந்தை கதற, ஊசி செலுத்திய செவிலியர்!” பார்மலின் செலுத்தப்பட்டு சிறுவன் பலி.. மருத்துவமனையில் நடந்த பகீர் அலட்சியம்..!!”
போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இரத்தப் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த 3 வயது சிறுவன் சர்தாக் யாதவ், தவறுதலாக பார்மலின் ஊசி செலுத்தப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 17-ம் தேதி, சிறுவனின் உடலில் இருந்த நரம்பு…
Read more