உடனே சிபிஐ வரணும்…! மத்திய அரசு உத்தரவு போடணும்… கொந்தளித்த எம்பி தனபால் .. தவெக மீது பரபரப்பு குற்றச்சாட்டு..!!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் தங்களது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை…
Read more


