வேலைக்குச் சேர 48 மணிநேரம் மட்டுமே பாக்கி.. திடீரென வந்த அந்த ஈமெயில்.. அதிர்ச்சியில் உறைந்த பெண்…!!!
வேலை சேருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் பணி நியமனத்தை நிறுவனம் ரத்து செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த அந்தப் பெண், தனது பணி அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது, நிறுவனம் காட்டிய இந்த பொறுப்பற்ற செயல் பலரையும்…
Read more