கடலுக்கடியில் “பேய் துகள்களை” கண்டறியும் கருவி…. அசத்தும் சீனா…!!

சீன நாடானது, மேற்கு பசிபிக் பெருங்கடலில் மிகப்பெரிய தொலைநோக்கியைக் கட்டமைத்து வருகிறது. நியூட்ரினோக்கள் எனப்படும் “பேய் துகள்களை” கண்டறிவதே இதன் முக்கியப் பணியாக இருக்கும். இந்தத் தொலைநோக்கியானது இவ்வகையான அளவில் மிகப்பெரிய தொலை நோக்கியாக இருக்கும். நியூட்ரினோக்கள் ஒரு வகை எலக்ட்ரான்…

Read more

தமிழகத்தில் தாய்மார்களுக்கு ரூ.5000 நிதியுதவி…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழக அரசானது மக்களுடைய நலனை க்கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் நோய் எதிர்ப்பு…

Read more

திருப்பதி செல்ல பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு…. தேவஸ்தானம் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவரும் நிலையில் திருப்பதி மலை பாதையில் கரடி மற்றும் சிறுத்தைகளின் நடமாட்டம் போன்றவை அடிக்கடி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தேவஸ்தானம் பக்தர்களுக்கு புதிய நிபந்தனை மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு…

Read more

 IND vs ENG : இன்று இந்தியா vs இஙகிலாந்து மோதல்… அரையிறுதியை உறுதி செய்யுமா டீம் இந்தியா?

2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் 29வது ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 02:00 மணிக்கு லக்னோ பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. , இந்தியா 5 ஆட்டங்களில் 5ல்…

Read more

B.E, B.Tech முடித்தவர்களுக்கு…. இந்திய கடற்படையில் வேலை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: SSC officer காலி பணியிடங்கள்: 324 கல்வித் தகுதி: B.E, B.Tech, B.SC, M.SC வயதுவரம்பு: 30 விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 29 மேலும்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று இலவச சிறப்பு மருத்துவ முகாம்… உடனே போங்க மக்களே…!!!

தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்காக இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மழைக்கால நோய்கள் குறித்த பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சை உதவிகள் வழங்கப்படும். தற்போது வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள்…

Read more

தீபாவளி… சென்னை தீவுத்திடலில் இன்று முதல் 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை… அரசு அறிவிப்பு…!!!

தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் போது சென்னை தீவு திடலில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வருடம்…

Read more

மீன ராசிக்கு…. வாய்ப்புகள் கைகூடும்…. மன நிம்மதி அதிகரிக்கும்….!!

மீன ராசி அன்பர்களே இன்று கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். சொன்ன சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள். வேண்டியவற்றை பெற்றுக் கொள்வீர்கள். திருமண வாய்ப்புகள் கைக்கூடி வரும். நல்ல நண்பர்கள் கை கொடுக்க  முன் வருவார்கள். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.…

Read more

கும்ப ராசிக்கு…. பதவி உயர்வு…. திருமணம் முயற்சிகளில் வெற்றி….!!

கும்ப ராசி அன்பர்களே, இன்று திறமையால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக அமையும். வெற்றிக்காக கடினமாக உழைத்து சாதிப்பீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். வருமானம் இரு மடங்காகும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நல்ல நண்பர்கள் கை…

Read more

மகர ராசிக்கு…. உழைப்புக்கு பலன் கிடைக்கும்…. சோதனைகள் சாதனைகள் ஆகும்….!!

மகர ராசி அன்பர்களே, இன்று நன்மைகள் கண்டிப்பாக நடைபெறும் நாள்.  வெற்றி செய்திகள் வீடு தேடி வரும். கடினமான உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பமான மனநிலை மாறும்.…

Read more

தனுசு ராசிக்கு…. வாக்குவாதம் வேண்டாம்… கவனம் தேவை….!!

தனுசு ராசி அன்பர்களே, இ ன்று கண்டிப்பாக யோகங்கள் வந்து சேரும். சிந்திக்காமல் செய்த காரியத்தில் கூட வெற்றி பெறுவீர்கள்.இன்று  இறைவனை சரண் அடைவீர்கள். ஆன்மீகத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். தொலைபேசி வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். திட்டமிட்ட பணிகளில்…

Read more

விருச்சிக ராசிக்கு…. தடைகள் விலகும்…. கனவுகள் நினைவாகும்….!!

விருச்சிக ராசி அன்பர்களே, இன்று நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். வளர்ச்சி  கூடும் நாள் என்று சொல்லலாம். எதிர்காலம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிஊலக தொடர்பு விரிவடையும். பெற்றோர் வழியில் பெருமைக்குரிய தகவல் வந்து சேரும். ஆடை ஆபரண…

Read more

துலாம் ராசிக்கு…. மகிழ்ச்சி அதிகரிக்கும்…. பொறுப்புகள் தேடி வரும்….!!

துலாம் ராசி அன்பர்களே இன்று சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றி கொடுப்பீர்கள். முக்கிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். அடுத்தவரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் கண்டிப்பாகநல்லபடியாக  நடைபெறும். யாருடைய விஷயங்களிலும் தலையிட வேண்டாம். இன்று மகிழ்ச்சி பொங்கும் நாள்  வேலைப்பளு குறையும்…

Read more

கன்னி ராசிக்கு…. திடீர் பயணம் ஏற்படும்…. பொறுப்புகள் அதிகமாகும்….!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று இஷ்ட தெய்வம் அருள் கண்டிப்பாக கை கொடுக்கும். சந்திராஷ்டமம் ஆரம்பித்து விட்டதால் சில பணிகளை எச்சரிக்கையுடன் செய்வது நல்லது. பிள்ளைகளிடம் ஆனந்தமாக விளையாடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது தெளிவாக எடுக்க…

Read more

சிம்ம ராசிக்கு…. வருமானம் திருப்தி அளிக்கும்…. கருத்து வேற்றுமை நீங்கிவிடும்….!!

சிம்ம ராசி அன்பர்களே, இன்று எதிர்காலம் குறித்த கவலைகள் அதிகமாக இருக்கும். கண்டிப்பாக உழைப்பால் முன்னேற முடியும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த…

Read more

கடக ராசிக்கு…. உறவுகள் பலப்படும்…. திருமண முயற்சிகள் கைக்கூடும்….!!

கடக ராசி அன்பர்களே, இன்று நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களுக்கு வேண்டியவற்றையும் செய்து கொடுப்பீர்கள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். வரவை காட்டிலும் செலவு கூடிவிடும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் சூழல் உள்ளது. நல்ல நண்பர்களின் சேர்க்கை…

Read more

மிதுன ராசிக்கு…. தொழிலில் முன்னேற்றம்…. அந்தஸ்து உயரும்….!!

மிதுன ராசி அன்பர்களே, இன்று வரவேண்டிய பணம் கண்டிப்பாக வரும். திறமைகள் வெளிப்படக்கூடிய சூழல் உள்ளது. பழைய பாக்கிகள் வசூல் ஆகும். சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும். வியாபார விருத்திக்கு வித்திடுவீர்கள். ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். மற்றவர்கள் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள்.…

Read more

ரிஷப ராசிக்கு…. மன தைரியம் அதிகரிக்கும்…. பயணத்தால் மகிழ்ச்சி….!!

ரிஷப ராசி அன்பர்களே, இன்று மற்றவர்கள் மீது பறிவு காட்டக்கூடும். இறைவழிபாட்டில் மிகுந்த ஆர்வம் கொள்வீர்கள். காரிய வெற்றிக்காக கடவுள் வழிபாட்டை மேற்கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பது கடினம். போராடி வெற்றி பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்கலாமா என்ற எண்ணம்…

Read more

மேஷ ராசிக்கு…. பண வரவு இருக்கும்…. வாழ்க்கை முன்னேறும்….!!

மேஷம் ராசி அன்பர்களே, இந்த நாள் சொன்ன சொல்லை செயலாக்கி காட்டும் நாளாக இருக்கும். வெளி வட்டார பழக்கவழக்கங்களை விரிவாக்கிக் கொள்வீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கு முயற்சி செய்வீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். இன்று நீங்கள் ஓய்வாக காணப்படுவீர்கள். சாமர்த்தியமான பேச்சு…

Read more

நான் பிரபாகரன் மகன்… ஜெயலலிதா, கருணாநிதி பார்த்து வந்தவன் அல்ல; எகிறிய சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  நான் தனிச்சு தான் போட்டியிட்டு வாரேன். நீங்க பாக்குறீங்க.  நான் ஒரு விழுக்காடு 1.1% இருக்கும் போதும் தனித்து நின்றே.ன்  4  விழுக்காடு,  5  விழுக்காடா இருந்தபோதும் தனித்து தான்…

Read more

DMK உண்மையை சொல்லுங்க…! பொய் மட்டும் பேசாதீங்க… அன்புமணி அட்வைஸ் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்தியாவில் நீட் தேர்வு தோல்வி அடைந்திருக்கிறது. நீட் தேர்வு தேவையில்லை.  ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் தேவைக்கேற்ப நடத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு செய்யணும். திமுக ஆட்சி…

Read more

அடேங்கப்பா..! இம்புட்டு செஞ்சி இருக்காங்களா ?  டேட்டாவோடு சொன்ன எடப்பாடி…  வாயடைத்து போன ஆளும் திமுக அரசு…!! 

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா  பொதுக்கூட்டம் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சங்கரன்கோவில் தொகுதியிலே… பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றோம். அதில் சிலவற்றை குறிப்பிடுகின்றேன். ஒன்றை கோடியில் எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம் துவங்கப்பட்டது. 2.70 கோடியில…

Read more

இவளோ நாளாக ஒன்னும் பண்ணல…! BJPஇல் இருந்து விலகிய அடிச்ச நிமிஷமே… FIR போட்ட தமிழக அரசு… கவுதமி விவகாரத்தில் பரபரப்பு…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,  நடிகை கவுதமி அவுங்க எதிலும் சோர்ந்து போகக்கூடிய ஆள் கிடையாது…. எல்லாத்தையும் தைரியமா எடுத்து பண்ணக்கூடியவங்க… ஒரு தன்னம்பிக்கை,  தைரியம் கொண்ட பெண்மணி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏதோ ஒரு…

Read more

குடும்பம் குடும்பமாக DMKவுக்கு ஓட்டு போட்டாங்க… 3 வருஷம் ஆச்சு மூச்சு பேச்சு இல்லை…  அன்புமணி ராமதாஸ் வேதனை…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கொடுப்போம் சொன்னாங்க. இன்றைக்கு இந்தியாவில் ஏழு மாநிலத்தில பழைய ஓய்வூதியம் கொடுப்போம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இங்கே அதை வைத்து தான் மிகபெரும் வெற்றியைப்…

Read more

ஹையோ…! மண்டைல அறிவு இருக்கான்னு தெரில; TN அரசு இப்படியும் செய்யுமா ? கேள்விப்பட்டதும் ஷாக் ஆன எடப்பாடி…!!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, எப்ப பார்த்தாலும் திராவிட மாடல்… திராவிட மாடல்.. ஊழல் செய்வதற்கு திராவிட மாடல்…. பெயர் வச்ச பொருத்தமா இருக்கும்…  திராவிட மாடல் எதற்கு ?…

Read more

நான் தான் தலைவர்…! பிரதமர் யாரா இருந்தா எனக்கென்ன ? அசால்ட் கொடுத்த சீமான்…!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்க தனித்து போட்டியிடுகிறோம். ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழிக்கணும்னு நினைக்கிறோம். நீங்க தனிச்சு போட்டியிடா வெல்ல முடியுமா ? என்றெல்லாம் கேட்கக்கூடாது.  அம்மையார் ஜெயலலிதா தனிச்சு போட்டியிட்டு 38…

Read more

ரூ.15,000,00,00,000 கொடுத்து என்ன பயன் ? 15 பேரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க; மோடி அரசை சாடிய அன்புமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கொடுப்போம் சொன்னாங்க. இன்றைக்கு இந்தியாவில் ஏழு மாநிலத்தில பழைய ஓய்வூதியம் கொடுப்போம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இங்கே அதை வைத்து தான் மிகபெரும் வெற்றியைப்…

Read more

5000 பேரை திரட்டுறோம்…! அவுங்க கொடியை பிச்சி எரியட்டுமா ?  கடுப்பான வேலூர் இப்ராஹிம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், இஸ்லாமியர்களை பகடைக்காயாக பயன்படுத்தி கடந்த காலங்களில் இஸ்லாமியர்கள்…. கல்வியில்… பொருளாதாரத்தில்…  பின்தங்கியதோடு தீவிரவாதிகள்,  பயங்கரவாதிகள் என்ற முத்திரையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய அரசியல் வெறிக்காக…  திமுக உடைய இந்த திராவிட கேடுகெட்ட அரசியல் வெறிக்காக…  ஒரு…

Read more

அரசு அனுப்புவது வெறும் 40 பேர்.. ! ஆளுநர் பார்த்தது 6000 பேர்… அதிரடி அரசியல் செய்யும் ஆர்.என் ரவி…!!

செய்தியார்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேதகு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்கள் திருச்சியில் ஒரு விழாவில பேசிய பேச்சும்,  அதே நேரத்தில திமுகனுடைய மூத்த தலைவர்,  பாராளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர். பாலு அவர்கள் அதற்கு கொடுத்திருக்கக் கூடிய அறிக்கையும்…

Read more

காவேரி பிரச்சனை…! இதை செய்யுங்க… இதான் ஒரே தீர்வு… மத்திய அரசுக்கு ஐடியா கொடுத்த அன்புமணி…!!

காவிரியில் உரிமை பெற்று தராத திமுக இந்தியா கூட்டணியில் இருந்து வெளிவர வேண்டும்  என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், காவிரி பிரச்சனை 200 ஆண்டுகள் பிரச்சனை. அதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கிறது. காவிரியில்…

Read more

நீட் விவகாரம்…! ADMK செஞ்சதை, அப்படியே செஞ்ச DMK.. எல்லாமே சாக்கு போக்கு… ஏமாற்றம் என எடப்பாடி தாக்கு…!!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா  பொதுக்கூட்டம் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, எப்பொழுது பார்த்தாலும் திரு.ஸ்டாலினும்,  அவருடைய மகன் திரு.உதயநிதி ஸ்டாலினும் நீட் தேர்வு, நீட் தேர்வு என்று எங்கே பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல்…

Read more

யாரும் வரக்கூடாது…..! 25 அடுக்கு பாதுகாப்பு… 10,000 போலீஸ் போட்டு இருக்கு… தமிழக அரசை தாங்கிய அண்ணாமலை..!!

செய்தியார்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 1967இல் இருந்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான தலைவர்களை சிறிய வட்டத்துக்குள் அடைத்து… ஜாதி முத்திரையை குத்திருக்காங்க. இன்னைக்கும் தென் தமிழகத்தில் குருபூஜை விழாவிற்கு போனீங்கனா..?  10,000…

Read more

பாலத்தின் மீது படுத்து தூங்கிய வியாபாரி…. நொடியில் பறிபோன உயிர்….போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பொம்மநாயக்கன்பட்டியில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் முத்துசாமி காய்கறி வியாபாரத்திற்கு சென்று விட்டு தனது ஊருக்கு அருகே இருக்கும் பாலத்தின் தடுப்பு கட்டையில் படுத்து தூங்கினார். அப்போது நிலைதடுமாறி முத்துசாமி பாலத்தில் இருந்து தவறி…

Read more

திருடு போன ஆடு…. 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோழி பாளையம் செங்காட்டுவலசு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் கட்டி வைத்திருந்த ஆடுகள் காணாமல் போனது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த…

Read more

பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய தள்ளப்பாடி அம்பேத்கர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தி கொண்டிருந்தார். இதுகுறித்து தட்டி கேட்டபோது அந்த வாலிபர் போலீசாரிடம் தகராறு செய்தார்.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோழிவிளை பகுதியில் சிலர் செம்மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அங்கு சென்றதும் டெம்போவில் செம்மண் கடத்திக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் டெம்போ டிரைவர்…

Read more

அலுவலக அறை முழுவதும் ரஜினியின் புகைப்படங்கள்…. சிலை வைத்து வழிபடும் தீவிர ரசிகர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரரான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார்.bதீவிர ரஜினி ரசிகரான கார்த்திக் தனது அலுவலகத்தில் ஒரு அறையில் ரஜினி புகைப்படங்களை வைத்து வணங்கி வந்தார். அந்த அறை…

Read more

இதெல்லாம் அயோக்கியத்தனம்; ஆளுநர் அரசியலை வடநாட்டில் வைத்துக்கொள்ளவும்; திருமாவளவன் கருத்து…!!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு என்று பதற்றத்தை உருவாக்குகின்றனர் என விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு பாதுகாப்பில்லை என்று சொல்வது எல்லாம் அயோக்கியத்தனம் எனவும் திருமாவளவன் பேசி உள்ள.  ஆளுநர் தனது அரசியலை எல்லாம்…

Read more

ஆட்சி அமைப்பது தான் இலக்கு… இல்லைன்னா…! கட்சியே தேவை இல்லை… VCKவினரிடம் திருமா பேச்சு…!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பொலிட்டிக்கல் பார்ட்டி,  எலக்சன்னில் தேர்தலில் நின்னா…  4 பேரை MLA ஆக்கினால் ?  அவுங்க பதவி, பவுசு, புகழ்,  பெருமிதம். அதுதானா இலக்கு என்று  இல்லை. அந்த…

Read more

ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பேருந்து நிறுத்தம் பகுதியில் நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு சென்றனர். இதுகுறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும்…

Read more

கல்லூரி வளாகத்தில் இளம்பெண் மர்மமாக இறப்பு…. உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் காந்திநகரில் திருவள்ளுவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுபா பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி சுபா கல்லூரி வளாகத்தில் தூக்கிட்டு…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. உரிமையாளர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குருவராஜபேட்டை பகுதியில் இருக்கும் கடைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழனி என்பவரது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் 9 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.…

Read more

பல்வேறு கோரிக்கைகள்… தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல்…!!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவலன் கேட் பகுதியில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஓய்வு பெற்ற பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஊதியமாக 6,750…

Read more

மரத்தின் மீது மோதிய வாகனம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூரில் ஹரிகிருஷ்ணன்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மினி டெம்போவில் தென்மேல்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினி டெம்போ சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

ஐப்பசி மாத பௌர்ணமி…. தஞ்சை பெரிய கோவிலில் அன்னாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…!!

தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தஞ்சாவூர் பெரிய கோவிலில் பீடம் 6 அடி உயரமும் 54 அடி சுற்றளவும், லிங்கம் 13 அடி உயரமும் 23 அடி சுற்றளவும் உடையது.…

Read more

எந்த முன்னேற்றமும் இல்லை… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணலிவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் சாமியாடி வந்தார். இந்நிலையில் தீராத நோயால் அவதிப்பட்ட ராஜா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும்…

Read more

ஒற்றை செங்கலை தூக்கிய உதயநிதி…! நடுநடுங்கி போன ஒன்றிய அரசு… DMK மேடையில் மாஸ் ஸ்பீச் கொடுத்த மதிவதனி..!!

நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  திராவிட கழக துணை பொதுச் செயலாளர், வழக்கறிஞர் மதிவதனி, காலத்தின் தேவை கருதி…  மிகமுக்கியமான காலகட்டத்தில் இந்த மாபெரும் கையெழுத்தியத்து இயக்கத்தை தொடங்கி இருக்கிறார்கள். இது அரசியல்…

Read more

சாலையோரம் பூசணிக்காய் கொட்டி சென்ற வியாபாரிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சாலையோரம் கடந்த 23-ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு வியாபாரிகள் பூசணிக்காய் குவித்து விற்பனை செய்தனர். இந்நிலையில் விற்பனை செய்யாத பூசணி காய்களை ஆங்காங்கே சாலையோரம் வியாபாரிகள் போட்டு சென்றனர். இவ்வாறாக பல்வேறு இடங்களில்…

Read more

22 பேரை கொன்ற முன்னாள் ராணுவ வீரர்…. சடலமாக மீட்பு….!!

அமெரிக்காவில் கடந்த 25ஆம் தேதி ராபர்ட் கார்டு என்பவர் மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். ஹோட்டல், விளையாட்டு விடுதி உள்ளிட்ட பொது இடங்களில் புகுந்து இவர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

Read more

வயலுக்கு சென்ற பெண்…. பாம்பு கடித்து பலி….!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி தெற்கு பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில் – ஜெயரஞ்சனி தம்பதி. ஜெயரஞ்சனி நேற்று இரவு தனது வீட்டின் அருகே இருந்த வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை காட்டு விரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த ஜெயரஞ்சனியை…

Read more

Other Story