ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு என்று பதற்றத்தை உருவாக்குகின்றனர் என விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு பாதுகாப்பில்லை என்று சொல்வது எல்லாம் அயோக்கியத்தனம் எனவும் திருமாவளவன் பேசி உள்ள. ஆளுநர் தனது அரசியலை எல்லாம் வடநாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பாதயாத்திரை என்று எவ்வளவு நடந்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியாது எனவும் திருமாவளவன் பேசியுள்ளார்.
இதெல்லாம் அயோக்கியத்தனம்; ஆளுநர் அரசியலை வடநாட்டில் வைத்துக்கொள்ளவும்; திருமாவளவன் கருத்து…!!
Related Posts
மணிக்கு 63,828 கி.மீ. வேகத்தில்…. பூமியை நோக்கி வரும் ராட்சத பாறை…. விஞ்ஞானிகள் தகவல்..!!!
‘2022 TN122’ என்ற விண்கல், அசுர வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1,029 அடி அகலம் கொண்ட இந்த விண்கல், நாளை மறுநாள் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. மணிக்கு 63,828 கி.மீ. வேகத்தில் வந்து,…
Read moreரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read more