ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு என்று பதற்றத்தை உருவாக்குகின்றனர் என விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு பாதுகாப்பில்லை என்று சொல்வது எல்லாம் அயோக்கியத்தனம் எனவும் திருமாவளவன் பேசி உள்ள.  ஆளுநர் தனது அரசியலை எல்லாம் வடநாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.  பாதயாத்திரை என்று எவ்வளவு நடந்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியாது எனவும் திருமாவளவன் பேசியுள்ளார்.