ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு என்று பதற்றத்தை உருவாக்குகின்றனர் என விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு பாதுகாப்பில்லை என்று சொல்வது எல்லாம் அயோக்கியத்தனம் எனவும் திருமாவளவன் பேசி உள்ள. ஆளுநர் தனது அரசியலை எல்லாம் வடநாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பாதயாத்திரை என்று எவ்வளவு நடந்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியாது எனவும் திருமாவளவன் பேசியுள்ளார்.
இதெல்லாம் அயோக்கியத்தனம்; ஆளுநர் அரசியலை வடநாட்டில் வைத்துக்கொள்ளவும்; திருமாவளவன் கருத்து…!!
Related Posts
இவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த…. தமிழக அரசு அறிவுறுத்தல்…!!!
ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் கட்டாயம் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு, சுயவிவரம், மருத்துவ விவரங்களுடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய 10 நாளுக்கு பிறகே ஆப்பிரிக்க நாடுகளுக்கு…
Read moreகோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்…. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு….!!!
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது பழைய மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 18-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்ட…
Read more