“கடல் அடியில் மிதக்கும் தங்கம், வைரம்!”… மூழ்கடிக்கப்பட்ட போர்த்துகீசிய கப்பலில் இந்தியப் பொருட்கள்… 3300 அரிய பொருட்கள் மீட்பு…!!!!

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கோவாவிலிருந்து போர்த்துகீசிய தலைநகர் லிஸ்பனுக்குப் புறப்பட்ட ‘நோசா சென்ஹோரா டோ காபோ’ (Nossa Senhora do Cabo) என்ற பிரம்மாண்டக் கப்பல், கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1721-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோவாவிலிருந்து தங்கம், வெள்ளிப்…

Read more

ஈரான் முதல் உக்ரைன் வரை… உலகிற்கு கிடைத்த 72 மணிநேர நிம்மதி… 8 போர்கள் தற்காலிக நிறுத்தம்… பெருமூச்சு விடும் நாடுகள்…!!!

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, உக்ரைன் என உலகையே அச்சுறுத்தி வந்த எட்டு பெரும் போர்கள் கடந்த 72 மணிநேரத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 7-ம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 2…

Read more

பதவியேற்ற 15 நாளில் அதிரடி… மனைவியின் பதவிக்காக அதிகார துஷ்பிரயோகம்… அமைச்சரை வீட்டுக்கு அனுப்பிய நேபாள பிரதமர் ‘பலேன்’…!!

நேபாளத்தின் புதிய மற்றும் இளம் பிரதமராகப் பதவியேற்ற ‘ராப்பர்’ புகழ் பலேந்திர ஷா பதவியேற்ற வெறும் 15 நாட்களிலேயே தனது அமைச்சரவையில் இருந்த ஒருவரை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த தீப் குமார்…

Read more

“உள்நாட்டு போர்”…. எங்க? யாருக்கு தெரியுமா?…. சிம்பன்சிகளுக்கு இடையே வெடித்த பயங்கர மோதல்…. காரணம் என்ன?…!!!

உலகமே ஈரான்-இஸ்ரேல் மோதலை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஆப்பிரிக்காவின் உகாண்டா காடுகளில் சிம்பன்சிகளுக்கு இடையே ஒரு பயங்கரமான “உள்நாட்டுப் போர்” நடந்து வருவது உலகையே அதிர வைத்துள்ளது. கிபாலே தேசிய பூங்காவில் ‘நகோகோ’ எனப்படும் உலகின் மிகப்பெரிய சிம்பன்சி குழுவில், கடந்த…

Read more

ஷாக் நியூஸ்… உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை அக்சென்சர் ஊழியர்கள் பார்க்கிறார்களா?… எலான் மஸ்க் வெளியிட்ட அதிரடித் தகவல்…!!!

வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள புகார்களை அடுத்து, எலான் மஸ்க் மெட்டா நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். வாட்ஸ்அப்பில் பகிரப்படும் தனிப்பட்ட குறுஞ்செய்திகளை அந்நிறுவனம் ரகசியமாக இடைமறித்து படிப்பதோடு, அக்சென்சர் போன்ற மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாக ஒரு கூட்டு…

Read more

அமெரிக்காவா? ஈரானா? இக்கட்டான நிலையில் பாகிஸ்தான்… முடிவுக்கு வரும் பேச்சுவார்த்தை?… பாகிஸ்தானுக்குக் காத்திருக்கும் பேரழிவு… அதிரவைக்கும் பின்னணி…!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றத்தைத் தணிக்க மேற்கொள்ளப்படும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அது பாகிஸ்தானுக்குப் பெரும் தலைவலியாக அமையும். பாகிஸ்தான் ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியிலும், அதிகரித்து வரும் பணவீக்கத்திலும் சிக்கித் தவிக்கிறது. இத்தகைய சூழலில், மத்திய கிழக்கில்…

Read more

“இஸ்ரேல் ஒரு புற்றுநோய்”… அமைதிப் பேச்சும், இனப்படுகொலை புகாரும்.. மீண்டும் ஒரு உலகப்போருக்கு வித்தா?… உலக அரங்கில் வெடித்த மோதல்..!!!

இஸ்ரேல் நாடு மனிதகுலத்திற்கு ஒரு சாபக்கேடு என்றும், பாலஸ்தீன மண்ணில் உருவான புற்றுநோய் போன்றது என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கடுமையாக விமர்சித்துள்ளார். காசா மற்றும் ஈரானைத் தொடர்ந்து தற்போது லெபனானில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர்,…

Read more

“உலகமே இதுவரை பார்த்திராத தாக்குதல்”… ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரான்.. டிரம்பின் ஒற்றை ட்வீட்..!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறந்து வைப்பதாகவும்,…

Read more

“என்னை பற்றி பொய் சொல்பவர்களிடம் அறநெறி மற்றும் மரியாதை என்பதே இல்லை”… தன் மீதான அவதூறுகளுக்கு மெலனியா கொடுத்த தரமான பதில்… வைரலாகும் அறிக்கை..!!!

அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி மறைந்த தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தமக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் தகவல்களைக் கடுமையாக மறுத்துள்ளார். கடந்த சில நாட்களாக இணையதளங்களில் பரவி வரும் இத்தகைய செய்திகள் முற்றிலும் பொய்யானவை…

Read more

“மனிதகுலத்தின் சாபம்”.. கொந்தளித்த இஸ்ரேல்… ஒரே ஒரு பதிவால் பயந்து நடுங்கிய பாகிஸ்தான் அமைச்சர்… இதுதான் உங்க ராஜதந்திரமா..?

இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள முக்கியப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, இஸ்ரேலுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், இஸ்ரேலின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பதிவை நீக்கியுள்ளார். இது பாகிஸ்தானுக்குக் கிடைத்த ஒரு பெரிய…

Read more

  • April 10, 2026
“பீஸ் கொடு.. அப்புறம் போ!” ஆனால் வெறும் 15 தானா? ஈரானின் ‘செக்’ அடியில் சிக்கிய அமெரிக்கா – உலக நாடுகளுக்குப் புதிய தலைவலி..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட போதிலும், உலக நாடுகளின் கவலையை அதிகரிக்கும் வகையில் ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) விவகாரத்தில் ஈரான் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்…

Read more

  • April 10, 2026
“நாங்க வரல.. எல்லாம் பொய்” பயங்கரவாதம் ஒரு பக்கம்.. அமைதி வேஷம் ஒரு பக்கமா? பாகிஸ்தானுக்கு ஈரான் கொடுத்த பலத்த அடி – இராஜதந்திரத்தில் தனிமைப்பட்டது..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையைத் தனது நாட்டில் நடத்தத் துடித்த பாகிஸ்தானுக்கு, ஈரான் தற்போது மிகப்பெரிய இராஜதந்திர அதிர்ச்சியை அளித்துள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோர் பேச்சுவார்த்தைக்காக ஏற்கனவே இஸ்லாமாபாத் வந்துவிட்டதாகச்…

Read more

  • April 10, 2026
பாகிஸ்தானின் நரித்தனம் அம்பலம்! சமாதானம் பேசிக்கொண்டே இஸ்ரேலை அழிக்கத் திட்டம்? நெதன்யாகு கொடுத்த மரண அடி பதிலடி..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் தீவிரம் காட்டி வரும் வேளையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் சர்ச்சை பேச்சு சர்வதேச அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இஸ்ரேலை ஒரு “புற்றுநோய்” என்று வர்ணித்த பாதுகாப்பு அமைச்சர் குவாஜா…

Read more

பாகிஸ்தான் வெறும் முகமூடி தான்.. ஈரான் – அமெரிக்கா விவகாரத்தில் நடக்கும் மிகப்பெரிய கபட நாடகம்.. சசி தரூர் உடைக்கும் அதிரடி ரகசியம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர் நிறுத்தத்தில் பாகிஸ்தானின் மத்தியஸ்தம் குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனது சந்தேகத்தை எழுப்பியுள்ளார். பாகிஸ்தான் இதில் ஒரு ‘தந்திரோபாய திரை’ போல மட்டுமே செயல்படுவதாகவும், இதற்கான உத்தரவுகள் மற்றும் முடிவுகள்…

Read more

ஒரு பிட்சா துண்டு காட்டிய கொடுத்த ரகசியம்.. 30 ஆண்டுகால மர்மம் விலகியது.. 8 பெண்களின் சடலங்களை கடற்கரையில் வீசிய பயங்கரம்.. நீதிமன்றத்தில் வெளியான பகீர் வாக்குமூலம்..!!

நியூயார்க்கின் லாங் ஐலண்ட் பகுதியில் பல ஆண்டுகளாகப் பெண்களைக் கொன்று உடல்களை வீசி வந்த 62 வயது கட்டிடக் கலை நிபுணர் ரெக்ஸ் ஹியூர்மேன், தான் செய்த 8 கொலைக் குற்றங்களை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம்…

Read more

  • April 10, 2026
“ஹார்மோன் மாற்றம் இல்ல…. சைடு எஃபெக்ட் இல்ல” ஆண்களுக்கான ‘பர்த் கண்ட்ரோல்’ பில்…. கார்னெல் பல்கலைக்கழகம் அதிரடி….!!

பல தசாப்தங்களாகக் கருத்தடை என்பது பெண்களின் பொறுப்பாகவே இருந்து வந்த நிலையில், தற்போது ஆண்களுக்கான புதிய கருத்தடை முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஹார்மோன் மாற்றங்கள் ஏதுமில்லாமல், தற்காலிகமாக விந்தணு உற்பத்தியைத் தடுக்கும் ஒரு புதிய வழியைக்…

Read more

பத்தே செகண்ட் தும்மல்.. பத்து ஈக்கள் வெளியேற்றம்.. வெளியே வந்ததைக் கண்டு அலறிய பெண்.. மருத்துவர்களே மிரண்டு போன சம்பவம்..!!

கிரீஸ் நாட்டில் 58 வயதான பெண் ஒருவருக்கு ஏற்பட்ட விசித்திரமான மருத்துவச் சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஆட்டுப் பண்ணை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் முகத்தைச் சுற்றி ஏராளமான ஈக்கள் மொய்த்துள்ளன. அவர் அதை…

Read more

போர் நிறுத்தம் முடிவுக்குப் பிறகு ஈரானுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அடி.. இந்தியா பெரும் சிக்கலில்; நண்பனாக இருந்தும் எதிரியைப் போல் நடந்து கொண்டது..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த புதன்கிழமை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், ஈரான் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு உலக நாடுகளிடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் காலத்தின் போது கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை…

Read more

முக்கிய செய்தி.. போர்நிறுத்தத்திற்குப் பிறகு ட்ரம்ப் புதிய பயணத்தில், மற்றொரு போர் தொடங்குமா? அதிரடி அறிவிப்பால் பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் அந்த நாடுகளுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடும் சவாலாக அமைந்ததோடு, அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களும் சேதமடைந்தன. இந்தப் போரில் அமெரிக்கா அதிகப்படியான பணத்தைச்…

Read more

நோயாளிக்குச் சிறை தண்டனையா? 4 நாட்கள் ஒரு சிறிய அறைக்குள் அடைப்பு.. மருத்துவமனைகளில் நடக்கும் மனிதாபிமானமற்ற கொடுமைகள்.. பகீர் அறிக்கை..!!

மனநல பாதிப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்கள், தெளிவற்ற சட்ட விதிமுறைகளால் மிகவும் “மனிதாபிமானமற்ற” சூழலைச் சந்திப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இங்கிலாந்தின் சுகாதாரச் சேவைகள் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிர மனநல பாதிப்பில் இருப்பவர்கள்…

Read more

டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தானின் ‘டபுள் கேமை’ முடிவுக்கு கொண்டு வருவார்.. ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தத்தில் புதிய திருப்பம்.. ஒரு நேர்காணலால் இஸ்லாமாபாத்தில் பரபரப்பு..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் எச்சரித்து வருவதால் பதற்றம் தணியவில்லை. இந்தச் சூழலில், இஸ்ரேல் தூதர் ரூவன் அசர் அளித்துள்ள பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு…

Read more

“ஒன்னும் உருப்படியா நடக்கல..” டிரம்ப் சொன்ன 4 பிளான் என்ன ஆச்சு? போர் நிறுத்தத்திற்குப் பின் ஒளிந்திருக்கும் கசப்பான உண்மைகள்.. ஈரானிடம் மண்டியிட்டதா அமெரிக்க ராணுவம்?

ஈரான் போர் நிறுத்தத்தை அதிபர் டிரம்ப்பும் அவரது குழுவினரும் அமெரிக்காவின் வரலாற்று வெற்றியாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அமெரிக்க ராணுவம் இதனை வெற்றியாகக் கருதாமல் மிகவும் எச்சரிக்கையுடன் மௌனம் காத்து வருகிறது. ஏனெனில், 38 நாட்கள் போர் நடந்தும் ஈரானில் ஆட்சி…

Read more

பாகிஸ்தானின் மத்தியஸ்தம்.. இந்தியாவின் மௌனம்! சர்வதேச அரசியலில் இந்தியாவுக்குப் பின்னடைவா? – நிபுணர்களின் அதிரடி பதில்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஒரு தற்காலிக மத்தியஸ்தராகச் செயல்படுவது சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இது இந்தியாவின் அசுர வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிக்காது எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். பாகிஸ்தான்…

Read more

  • April 10, 2026
​”இது ட்ரம்புக்கு வைக்கப்பட்ட பெரிய பொறி” ஈரான் போர் குறித்து எச்சரிக்கும் ‘சீனாவின் நாஸ்ட்ராடாமஸ்’….!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ‘சீனாவின் நாஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஜியாங் ஷுச்சின் ஒரு அதிரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரான் மீதான போர் நடவடிக்கை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு…

Read more

  • April 10, 2026
சபாஷ் சரியான ஓட்டுநர்! அந்தப் பெண் செய்த சிறு காரியம்.. குவியும் பாராட்டுக்கள் – நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சின்யாங் (Qinyang) பகுதியில் பேருந்து ஓட்டிச் செல்லும் பெண் ஓட்டுநர் ஒருவர், சாலையில் மாற்றுத்திறனாளி பயணி ஒருவர் பேருந்தைப் பிடிக்க சிரமப்படுவதைக்…

Read more

  • April 10, 2026
ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த கடைசி வார்னிங்! எண்ணெய்க் கப்பல்களிடம் பணம் பறிப்பதா? – உடையும் போர்நிறுத்த ஒப்பந்தம்..!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட சில நாட்களிலேயே, அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக மீண்டும் தனது பாணியில் ஆக்ரோஷமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களிடம்…

Read more

“வானத்திலிருந்து கொட்டும் மீன்கள்” வருஷா வருஷம் நடக்கும் வினோத அதிசயம்…. மிரண்டு போன விஞ்ஞானிகள்….!!

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் உள்ள யோரோ பகுதியில், ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வானத்திலிருந்து மீன்கள் கொட்டும் வினோதம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. பலத்த மழைக்கு பின் வீதிகளிலும் வயல்வெளிகளிலும் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிருடன் துள்ளிக் கிடப்பதைக் கண்டு மக்கள்…

Read more

“என் நம்பிக்கை வீண் போகல..” சாவுக்கே சவால் விட்ட 300 மணிநேரம்…. பாதாள குகையில் சிக்கிய சுரங்க தொழிலாளி உயிருடன் மீட்பு….!!

மெக்சிகோ நாட்டின் சினாலோவா மாகாணத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் கடந்த மார்ச் 25 அன்று ஏற்பட்ட திடீர் விபத்து, உலகையே உறைய வைத்தது. சுரங்கத்தின் கழிவுநீர் அணை உடைந்ததில், சுமார் 985 அடி ஆழத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்த…

Read more

“67 வருஷமா இங்க தான் இருந்தாரா?” ஒரே ஹோட்டல் அறை…. 21 கோடி ருபாய் வாடகை….. வியக்க வைக்கும் சம்பவம்….!!

உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள பாரிஸ் நகரைச் சேர்ந்த ஜீன் லே போன், கடந்த 1957-ஆம் ஆண்டு ஒரு பயண விற்பனையாளராக அங்குள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்துள்ளார். சில நாட்கள் மட்டுமே தங்கத் திட்டமிட்ட அவர், அங்கிருந்த வசதிகள் பிடித்துப் போனதால் அங்கேயே…

Read more

ஈரானிடம் மண்டியிடுகிறதா அமெரிக்கா? நவீன ஆயுதங்கள் தோற்கும்.. ராஜதந்திரம் வெல்லும் – சீனப் பேராசிரியரின் அதிரடித் தகவல்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் பதற்றமான சூழலில், “சீனாவின் நோஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படும் பேராசிரியர் ஜியாங் ஷுயெகின் கணித்துள்ள புதிய தகவல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் வெறும் வான்வழித் தாக்குதல்களுடன் நின்றுவிடாது…

Read more

“40 நாள் போர் திடீர் நிறுத்தம்!”.. அங்க மட்டும் போயிடாதீங்க.. ஈரானில் இருக்கும் இந்தியர்களுக்கு.. மத்திய அரசு போட்ட அதிரடி தடை..!!

ஈரான் அணு ஆயுத திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய போர், கடந்த 40 நாட்களாக உலகையே உலுக்கி வந்தது. ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது…

Read more

அமெரிக்கா ஆட்டி படைக்குது..! உங்கள நம்பவே முடியாது… பாகிஸ்தானில் வெற்றி கோஷம்… முகத்திரையை கிழித்தெறிந்த இஸ்ரேல்… பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்களே..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் பங்களிப்பு குறித்து இஸ்ரேல் கடும் சந்தேகம் எழுப்பியுள்ளது. பாகிஸ்தானை ஒரு நம்பகமான தரப்பாக இஸ்ரேல் கருதவில்லை என இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கடந்த…

Read more

“இனி தப்பவே முடியாது!”… 18 வயதானால் ராணுவத்தில் சேர வேண்டும்?… வியட்நாம் போருக்கு பின் அமெரிக்கா கொண்டு வந்த புதிய சட்டம்…!!!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளுடன் போர் பதற்றம் நீடித்து வரும் வேளையில், அமெரிக்கா தனது ராணுவ ஆள்சேர்ப்பு முறையில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. 1970-களின் வியட்நாம் போருக்குப் பிறகு, முதல்முறையாக தகுதியுள்ள அனைத்து ஆண்களையும் தானாகவே…

Read more

“எங்கள் நாட்டை சேதப்படுத்தியது நீங்கள்”… நஷ்டஈடு கொடுத்தே ஆகனும்… விடாமல் துரத்தும் அமீரகம்… வளைகுடா நாடுகளில் வெடித்த திடீர் மோதல்…!!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் விலகும் என்று எதிர்பார்த்த வேளையில், ஐக்கிய அரபு அமீரகம்  எடுத்துள்ள அதிரடி முடிவு ஈரானை நிலைகுலைய வைத்துள்ளது. கடந்த 40 நாட்களில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் தங்களது எரிசக்தி நிலையங்கள் மற்றும்…

Read more

ஒரே ஒரு கையெழுத்து… ஈரானுக்கு எதிராக ‘துப்பாக்கிச் சூடு’ நடத்த தயாராகும் அமெரிக்கா… மீண்டும் உலகப்போர் மூளுகிறதா?… டிரம்பின் அதிரடி உத்தரவு..!!!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியுள்ளதோடு, இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு…

Read more

தாலி கட்டிய கையோடு லேப்டாப்பை கையில் எடுத்த மாப்பிள்ளை…! “திருமணத்தன்று கூட லீவு கிடையாது”… பெருமையாக சொன்ன அதிகாரி… வறுத்தெடுக்கும் நெட்டிசன்..!!!

கார்ப்பரேட் உலகில் ‘வேலை-வாழ்க்கை சமநிலை’ குறித்த விவாதங்கள் உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், தனது திருமண நாளன்று வேலை செய்த ஊழியரைப் பாராட்டிய நிறுவன உரிமையாளருக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த ‘டிரிபிள் வேல்’…

Read more

ஈரானை அழிக்கப்போவதாக சொன்ன டிரம்ப் திடீரென எடுத்த அதிரடி முடிவு… யுரேனியத்தை விடமாட்டோம்… உலகையே அதிரவைத்த டிரம்பின் அதிரடி ட்வீட்..!!

ஈரானில் புதைக்கப்பட்டுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் தோண்டி எடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு ராணுவ நடவடிக்கையின் போது, சில பகுதிகளில் ‘பி2’ ரக குண்டுகள்…

Read more

என்னது..! ஒரு பாக்கெட் ரொட்டி ரூ.10 லட்சம் ரியலா..? “கேன்சர் மருந்தின் விலை ரூ.18 கோடியாமே”.. அதல பாதாளத்தில் பொருளாதாரம்.. பரிதவிப்பில் ஈரான் மக்கள்…!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெற்று வரும் மோதல்களுக்கு இடையே, ஈரானில் அறிவிக்கப்பட்டுள்ள 14 நாள் போர்நிறுத்தம் தற்காலிக நிம்மதியைத் தந்தாலும், அந்நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. ஏற்கெனவே சர்வதேசத் தடைகளால் முடங்கிக் கிடந்த ஈரான், தற்போதைய போரினால்…

Read more

இது வெறும் தடை அல்ல, அதற்கும் மேலானது… வங்கதேசத்தின் இந்த முடிவு ஆசிய அரசியலை மாற்றுமா?.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் மீதான தடையை உறுதிப்படுத்தும் வகையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ‘பயங்கரவாத எதிர்ப்பு மசோதா’ நிறைவேற்றப்பட்டுள்ளது. முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த அவசரச் சட்டத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும்…

Read more

ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரான் போட்ட பலே பிளான்… டிரம்பின் திடீர் மனமாற்றத்தால் நிலைகுலைந்த உலக நாடுகள்… இஸ்ரேல் – ஈரான் மோதலில் புதிய ட்விஸ்ட்…!!!

ஹார்மூஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரானின் புதிய முடிவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்றுள்ளார். அந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரானின் திட்டத்தை ஒரு “அழகான விஷயம்” என்று அவர் வர்ணித்துள்ளார். மேலும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே…

Read more

  • April 9, 2026
அமெரிக்கா ஆட்டியபடி ஆடும் பாகிஸ்தான்? ஈரான் போர் நிறுத்தத்தில் கசிந்த ரகசியத் திட்டம் – பின்னணியில் டிரம்ப் போட்ட ‘மாஸ்டர் பிளான்’..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் பங்கு குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் போர் நிறுத்தத்தில் பாகிஸ்தான் ஒரு சுதந்திரமான மத்தியஸ்தராகச் செயல்படவில்லை என்றும், முழுக்க முழுக்க…

Read more

ஈரானிடம் தோற்கப்போகிறதா அமெரிக்கா?… அமெரிக்காவிற்கு ட்ரம்ப் விரிக்கும் பொறி இதுதான்… அதிர வைக்கும் சீன ஆய்வாளர்…!!!

மேற்காசியப் போர் குறித்து முன்கூட்டியே கணித்து ‘சீனாவின் நாஸ்ட்ரடாமஸ்’ என்று அழைக்கப்படும் வரலாற்று ஆய்வாளர் ஜியாங் ஷுயெகின், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு மிகப்பெரிய பொறியில் சிக்கப்போவதாக எச்சரித்துள்ளார். நவம்பர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவார் மற்றும் ஈரானுடன் அமெரிக்கா…

Read more

போர்நிறுத்தம் அறிவித்து 24மணி நேரம் தான் ஆகுது… ஷாக் கொடுத்த இஸ்ரேல்… மீண்டும் மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி… பெரும் பதற்றம்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 40 நாட்களுக்குப் பிறகு எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம், வெறும் 24 மணி நேரத்திற்குள் சிதைந்து போயுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டாலும், லெபனான் மீதான தனது ஆவேசத்தை அது குறைக்கவில்லை. நேற்று…

Read more

“குட்கா துப்பிய இந்தியர்கள்”… இதெல்லாம் உங்க ஊர்ல வச்சுக்கோங்க… இந்தியர்களை மண்டியிட வைத்த நேபாள இளைஞர்கள்… வைரலாகும் ‘ஸ்பாட்’ தண்டனை…!!!

நேபாளத்தில் பொது இடத்தில் குட்கா துப்பிய இந்திய சுற்றுலாப் பயணிகளை உள்ளூர் இளைஞர் ஒருவர் தட்டிக்கேட்டு சுத்தம் செய்ய வைத்த காணொளி இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தின் முக்திநாத் மற்றும் பொக்காராவுக்கு இடைப்பட்ட சாலையில் காரில் சென்று கொண்டிருந்த இந்திய…

Read more

ஐயோ… கடைசியில் இப்படி ஆகிடுச்சே… ஜாலியாக படகு சவாரி சென்ற சுற்றுலா பயணிகள்…. காற்றில் தூக்கி வீசப்பட்டு…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசி கடற்கரையில் ஜாலியாகப் பொழுதுபோக்கச் சென்ற சுற்றுலாப் பயணிகளுக்குக் காத்திருந்தது ஒரு மரண பயம் கலந்த விபத்து. அங்குள்ள கடற்கரை ஓரத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ‘டோனட் போட்’ எனப்படும் வட்ட வடிவக் காற்றடைத்த படகு, இழுத்துச்…

Read more

40 நாள் தாக்குதலுக்கு பில் போட்ட அமீரகம்… ஈரானிடம் கேட்ட பல கோடி இழப்பீடு… பதிலுக்கு போட்ட மெகா ஸ்கெட்ச்… அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!!

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில், ஐக்கிய அரபு அமீரகம் ஈரானிடம் இழப்பீடு கோரி புதிய நிபந்தனையை விதித்துள்ளது. கடந்த 40 நாட்களில் வளைகுடா நாடுகளில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் ஏற்பட்ட…

Read more

அமெரிக்கா சொன்னாலும் நாங்க அடங்க மாட்டோம்…! “இஸ்ரேலின் கொலை வெறி தாக்குதல்”… கொந்தளிப்பில் ஈரான்… பாகிஸ்தான் பேச்சுவார்த்தை என்னாகும்..?

உலகையே அச்சுறுத்தி வரும் எரிசக்தி நெருக்கடியைத் தவிர்க்க ஈரான் – இஸ்ரேல் இடையே இரு வார காலப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் அதிரடித் தாக்குதல்கள் மீண்டும் போர்ப் பதற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. போர் நிறுத்தம்…

Read more

“பாகிஸ்தான் விரித்த வலை.. தவிடுபொடியாக்கிய இந்தியா”… பாகிஸ்தான் போட்ட கணக்கு தப்பியது எப்படி?… திடீர் முடிவால் அதிர்ந்து போன இஸ்லாமாபாத்..!!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலுக்கு இடையே, உலக அரங்கில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிகவும் வலுவடைந்து வருகிறது. பாகிஸ்தான் போர்நிறுத்த மத்தியஸ்தம் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியா தனது ராஜதந்திர நகர்வுகள் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் துருக்கி…

Read more

“உயிர் போன பின் 5 நாள் கழித்து வந்த பெண்!”.. நான் செத்துட்டேன்னு டாக்டர் சொன்னாங்க.. ஆனா அங்கே என் நாயை பார்த்தேன்.. அதிர வைக்கும் உண்மை சம்பவம்..!!

அமெரிக்காவை சேர்ந்த பமீலா நான்ஸ் என்ற பெண், தான் இறந்து நான்கு நாட்கள் கழித்து மீண்டும் உயிர் பிழைத்து வந்ததாகக் கூறி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 1990-ம் ஆண்டு, 22 வயதாக இருந்தபோது பமீலாவுக்கு ஏற்பட்ட கடுமையான வயிற்று இரத்தக் கசிவு…

Read more

“ராணுவ அதிகாரி மட்டும் இலக்கல்ல!”.. 100 ஆண்டு கால மருத்துவ நிறுவனங்களும் காலி.. ஈரானின் ‘பாரசீக AI’ ஆய்வகத்தை நிர்மூலமாக்கிய அமெரிக்கா – இஸ்ரேல்.!!!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில், 6 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் முக்கிய அதிகாரியான மேஜர் ஜெனரல் மஜித் காதேமி கொல்லப்பட்டதோடு, அந்நாட்டின் புகழ்பெற்ற ஷெரீப்…

Read more

Other Story