40 நாள் தாக்குதலுக்கு பில் போட்ட அமீரகம்… ஈரானிடம் கேட்ட பல கோடி இழப்பீடு… பதிலுக்கு போட்ட மெகா ஸ்கெட்ச்… அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!!
மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில், ஐக்கிய அரபு அமீரகம் ஈரானிடம் இழப்பீடு கோரி புதிய நிபந்தனையை விதித்துள்ளது. கடந்த 40 நாட்களில் வளைகுடா நாடுகளில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் ஏற்பட்ட…
Read more