“உள்நாட்டு போர்”…. எங்க? யாருக்கு தெரியுமா?…. சிம்பன்சிகளுக்கு இடையே வெடித்த பயங்கர மோதல்…. காரணம் என்ன?…!!!
உலகமே ஈரான்-இஸ்ரேல் மோதலை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஆப்பிரிக்காவின் உகாண்டா காடுகளில் சிம்பன்சிகளுக்கு இடையே ஒரு பயங்கரமான “உள்நாட்டுப் போர்” நடந்து வருவது உலகையே அதிர வைத்துள்ளது. கிபாலே தேசிய பூங்காவில் ‘நகோகோ’ எனப்படும் உலகின் மிகப்பெரிய சிம்பன்சி குழுவில், கடந்த…
Read more