“டிரம்பையே பணிய வைத்த சீனா..?” ஈரான் – அமெரிக்கா போர் நிறுத்தத்தின் பின்னணியில் இருக்கும் ‘மாஸ்டர் பிளான்’.. இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையின் பின்னணி..??

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இரண்டு வார காலப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தப் போர் நிறுத்தத்தில்…

Read more

“எங்களுக்கு ஒரு வேலை கிடைக்குமா?”.. தூதரகத்திடம் கேட்ட இந்திய இளைஞர்.. ஈரான் கொடுத்த ‘மாஸ்’ பதில்.. இணையத்தில் வைரல்..!!

மும்பையில் உள்ள ஈரான் தூதரகத்தின் சமூக ஊடகப் பக்கத்தில், அக்ஷய் ஆனந்த் என்ற இந்திய இளைஞர் “உங்கள் குழுவில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதா?” என்று ஜாலியாகக் கேட்ட கேள்வி இணையத்தில் வைரலாகியுள்ளது. பொதுவாக அரசு அலுவலகங்கள் இதுபோன்ற கேள்விகளைப் புறக்கணிக்கும்,…

Read more

“தப்பு பண்ணிட்டீங்களே ஷெரீப்”… பாகிஸ்தான் ராஜதந்திர உண்மை அம்பலமானது… மத்தியஸ்தம் இல்லை தரகர் வேலையாம்… வச்சு செஞ்ச அமெரிக்கா… பரபரப்பு தகவல்..!!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்தியதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பாகிஸ்தானின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்யுமாறு பாகிஸ்தானை அமெரிக்காவே வற்புறுத்தியதாக ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பெரும் பரபரப்பை…

Read more

“இது இந்தியா இல்ல தம்பி!” வெளிநாட்டில் இந்தியர்களுக்கு நேர்ந்த அவமானம்.. நடுரோட்டில் குட்கா கறையைத் துடைக்க வைத்த நேபாள நபர்.. இணையத்தில் தீயாய் பரவும் காட்சி..!!

நேபாளத்தில் பொதுச் சாலையில் குட்கா துப்பிய இந்தியர்களை, அங்கிருந்த உள்ளூர் நபர் ஒருவர் தட்டிக்கேட்டு சுத்தம் செய்ய வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “இது இந்தியா இல்லை சகோதரா, நேபாளம்; இங்கே வந்து அழுக்கு செய்யாதீர்கள்” என்று அந்த…

Read more

பாகிஸ்தானுக்கு விழுந்த பலத்த அடி.. போர் நிறுத்தத்தை கொண்டாடிய ஷாபாஸ் ஷெரீப் அரசுக்கு ஷாக் கொடுத்த UAE.. பின்னணி என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கையில் பாகிஸ்தான் முக்கியத் தூதுவராகச் செயல்பட்டது அந்நாட்டு அரசியலில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஒரு மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகக் கருதும் ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கம், இதற்காக நாடு தழுவிய அளவில் ‘நன்றி தெரிவிக்கும்…

Read more

  • April 9, 2026
“இது முடிவல்ல.. ஆரம்பம்!” – ஈரானுக்கு நெதன்யாகு கொடுத்த ‘டெத் வாரண்ட்’.. போர் நிறுத்தத்திற்கு பின்னால் இப்படியொரு பிளானா?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள இரண்டு வார கால போர் நிறுத்தம் என்பது போரின் முடிவல்ல, அது ஒரு மைல்கல் மட்டுமே என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ஈரானிடமிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ராஜதந்திர ரீதியாகவோ அல்லது…

Read more

ராய்ட்டர்ஸ் வெளியிட்ட பகீர் தகவல்.. காலக்கெடு முடிவதற்கு 90 நிமிடம் முன் போர் நிறுத்தம் ஏன்? உலகையே உலுக்கிய ரகசிய தகவல்.. பின்னணி இதோ..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வந்த போர் பதற்றம், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் தற்போது தற்காலிக போர்நிறுத்தத்தை எட்டியுள்ளது. இந்தப் போரினால் பல வளைகுடா நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலும் இந்த அமைதி ஒப்பந்தத்திற்குத் தனது…

Read more

  • April 9, 2026
10 நிமிடத்தில் 100 ஏவுகணைகள்: சுடுகாடாக மாறிய லெபனான்! டிரம்ப் கொடுத்த ‘ஷாக்’ விளக்கம் – உலகமே அதிர்ச்சி..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா முன்னெடுத்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள கண்மூடித்தனமான தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை…

Read more

தொட்டால் அவ்வளவுதான்.. கையில் பர்ஸ் இல்லை, ஏகே-47.. இஸ்ரேல் வீதிகளில் நடக்கும் மிரட்டலான காட்சி.. பின்னணி இதுதான்..!!

இஸ்ரேல் நாட்டின் பொது இடங்களில் இளம்பெண்களும் ஆண்களும் சாதாரண உடையில் கையில் பெரிய ரகத் துப்பாக்கிகளுடன் உலா வருவது சுற்றுலாப் பயணிகளுக்கு வியப்பை ஏற்படுத்தினாலும், அந்நாட்டு மக்களுக்கு இது ஒரு அன்றாட நிகழ்வாகும். இதற்கு முக்கியக் காரணம் அங்குள்ள கட்டாய ராணுவச்…

Read more

பாகிஸ்தானுக்கு கடும் அவமானம்: போரை நாங்கள் தான் நிறுத்தினோம் என்று கூறிய ஷாபாஸ் ஷெரீப்பிற்கு சீனா பதிலடி.. ஈரானை பணிய வைத்தது எப்படி? வெளிவந்த ரகசியம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள போர்நிறுத்த உடன்படிக்கையில் பாகிஸ்தானை விடவும் சீனாவின் பங்கு மிக முக்கியமானது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த உடன்படிக்கையின்படி அடுத்த இரண்டு வாரங்களுக்கு இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன. இதனால் உலக சந்தையில்…

Read more

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. ஈரானின் நிபந்தனைகளுக்கு தலையசைத்த அமெரிக்கா.. வல்லரசு நாட்டிற்கு நேர்ந்த அவமானம்.. பின்னணி என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 40 நாட்களாக நீடித்த போர் தற்போது தற்காலிக முடிவுக்கு வந்துள்ள நிலையில், இது அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவழித்தும் அமெரிக்காவால் ஈரானை வீழ்த்த முடியாமல், இறுதியில் ஈரானின் நிபந்தனைகளுக்குப் பணிந்து…

Read more

உலகையே அதிரவைத்த பாகிஸ்தான்.. ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பங்குச்சந்தை.. வரலாற்றில் முதல்முறையாக இப்படி ஒரு நிகழ்வு.. பின்னணித் தகவல்கள்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 40 நாட்களாக நீடித்து வந்த போர், பாகிஸ்தானின் சமரச முயற்சியால் தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளன. முன்னதாக அமெரிக்கா விதித்த…

Read more

ஈரானில் இருக்கும் இந்தியர்களுக்கு பறந்த அவசர உத்தரவு… மத்திய அரசின் அதிரடி எச்சரிக்கை… அடுத்த 24 மணிநேரம் மிக முக்கியம்… பகீர் அறிவிப்பு..!!!

மத்திய அரசு ஈரானில் தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு ஒரு முக்கியப் புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. ஈரானில் நிலவும் தற்போதைய போர்ச் சூழல் மற்றும் அமெரிக்காவின் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ தாக்குதலுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தத்தை முன்னிட்டு, இந்திய குடிமக்கள் அனைவரும் உடனடியாக…

Read more

பாகிஸ்தான் செய்த துரோகம்?… அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தத்தால் கொதிக்கும் அமீரகம்… வளைகுடா நாடுகளில் வெடித்த புதிய சர்ச்சை…!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் உலகளவில் வரவேற்பைப் பெற்றாலும், ஐக்கிய அரபு அமீரகம் இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ளது. ஈரான் நடத்திய தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான அமீரகம், இந்தப் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் தங்களை ஒரு…

Read more

பாகிஸ்தானுக்கு செக் வைத்த தலிபான்… எல்லையில் மீண்டும் பதற்றம்… சீனாவின் முன்னிலையிலேயே வெளுத்து வாங்கப்பட்ட உண்மை…!!!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப் பதற்றத்தைத் தணிக்க சீனாவில் நடைபெற்ற ஆறு நாள் அமைதிப் பேச்சுவார்த்தை எந்தவிதமான உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது. அண்டை நாடுகளுக்கு இடையே போர்நிறுத்தம் மற்றும் அமைதியை ஏற்படுத்த சீனா எடுத்த இந்த முயற்சியில், தலிபான்…

Read more

“அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம் வெறும் நாடகமா?”… ஒப்பந்தம் ஆன சில மணி நேரத்திலேயே லாவன் தீவில் பயங்கர தாக்குதல்.. எகிறும் கச்சா எண்ணெய் பீதி..!!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சீனா மற்றும் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்காக வரும் ஏப்ரல் 10-ம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் சந்திக்க உள்ளனர். இந்த…

Read more

அமெரிக்காவை சீண்டும் ஈரான்… இது போருக்கான அறிகுறியா?… ஈரானின் இந்த ஒரு வீடியோவால் உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது… வைரலாகும் வீடியோவால் வெடித்த சர்ச்சை..!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை உருவகப்படுத்தி ஈரான் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் லெபனான் எல்லைகளில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, “டொனால்ட் ட்ரம்ப்…

Read more

ஈரான் – அமெரிக்கா போர் நிறுத்தம்… போர் நிறுத்தத்தால் தூக்கத்தை தொலைத்த அந்த ‘பவர்ஃபுல்’ மனிதர்… அந்த ‘மர்ம’ நபர் யார்…?

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை உலகம் முழுவதும் உள்ள நாடுகள் வரவேற்று மகிழ்ச்சி அடைந்து வரும் நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட நபர் மட்டும் இந்த முடிவால் மிகுந்த அதிருப்தியில் உள்ளார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,…

Read more

“அமெரிக்காவிடம் கெஞ்சிய ஈரான் தலைமை?”.. போர் நிறுத்தத்தின் பின்னணியில் இருக்கும் அதிரடி ரகசியம்.. பீட் ஹெக்செத் பகீர் தகவல்…!!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ‘எபிக் பியூரி’ (Epic Fury) என்ற ராணுவத்…

Read more

“TACO ட்ரெண்டிங்!”… டிரம்பின் மிரட்டல் வெறும் பம்மாத்தா?.. ஈரான் விவகாரத்தில் பல்டி அடித்த அமெரிக்க அதிபர்..!!!

ஈரான் மீதான தாக்குதல் மிரட்டல்களைத் தொடர்ந்து, தற்போது அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென பின்வாங்கியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தளபதியின் கோரிக்கையை ஏற்று, ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். ஈரானின் மின் உற்பத்தி…

Read more

“இனி ரத்த ஆறு ஓடாது”… ஈரான் விவகாரத்தில் மோடி அரசின் அதிரடி ரியாக்ஷன்… உலகமே உற்று நோக்கிய அந்த ஒரு நிமிடம்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா முழுமனதுடன் வரவேற்றுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போரினால் மக்கள் சந்தித்த சொல்லொணாத் துயரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இந்தியா தனது ஆழ்ந்த கவலையை…

Read more

அப்போ அதெல்லாம் வெறும் பேச்சா..? ட்ரம்ப் சொன்னாரே… ஈரானில் அடுத்தடுத்து வெடித்து சிதறும் ஆலைகள்… வளைகுடாவிலும் பயங்கரம்… பெரும் பதற்றம்..!!!

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே 15 நாள் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே, ஈரானின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றத்தை…

Read more

“அதிபர் ட்ரம்ப் விதித்த டெட்லைன் காலி”… அமெரிக்காவை மண்டியிட வைத்த ஈரான்… வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என அறிவிப்பு..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈரான் நாட்டிற்கு விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விடுத்த வேண்டுகோளை ஏற்று இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கத்…

Read more

தாய்லாந்து மன்னர் முன் மண்டியிட்ட இந்திய தூதர்…! “ஓய்வு பெறுவதற்கு முன் இப்படி ஒரு மரியாதையா”… இணையத்தில் புயலைக் கிளப்பிய போட்டோ…!!

தாய்லாந்துக்கான இந்தியத் தூதர் நாகேஷ் சிங், தனது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அந்நாட்டு அரசரையும் அரசியையும் நேரில் சந்தித்து விடைபெற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளன. 1995-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் (IFS) அதிகாரியான…

Read more

இந்தியாவில் ஸ்டேடஸ் பாக்குறாங்க…! அமெரிக்காவுக்கு போயிட்டு வந்தேன்னு சீன் போட்டாலே மரியாதையா…? விவாதத்தை கிளப்பிய பெண்ணின் வீடியோ…!

அமெரிக்காவில் பணிபுரிந்துவிட்டு இந்தியா திரும்புபவர்களைச் சமூகம் பார்க்கும் பார்வையில் ஒரு பெரிய மாற்றம் நிலவுகிறது. இது ஏன் நிகழ்கிறது என்பது குறித்து என்.ஆர்.ஐ இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் வசதி…

Read more

“ட்ரம்ப் ஒரு வாத்து”… மேடையிலேயே விளாசிய இஸ்ரேல் அதிகாரி… ஈரான் போர் நிறுத்தத்தில் வெடித்த மோதல்…!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஆறு வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த போர், தற்போது இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா…

Read more

“அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த ஈரான்”…. பாகிஸ்தான் போட்ட ஸ்கெட்ச்… அதிபர் டிரம்ப்பை பணிய வைத்த 10 நிபந்தனைகள்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த போர் பதற்றம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஈரான் மீதான தாக்குதல்களை அடுத்த இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.…

Read more

“அதிபர் ட்ரம்ப்பை பதவியில் இருந்து தூக்குங்க”… அமெரிக்காவில் வெடித்த போராட்டம்… ஈரான் விவகாரத்தில் சொந்த நாட்டு மக்களே எதிர்ப்பு… ஏன் தெரியுமா?..!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த போர், தற்காலிக போர் நிறுத்த அறிவிப்புடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய தாக்குதலால் தொடங்கிய இந்தப்…

Read more

எச்சரிக்கை.. உக்ரைன் போர்க்களத்தில் இந்தியர்களில், 32 பேர் பலியான சோகம்…. மறைக்கப்பட்ட உண்மைகள் இப்போது அம்பலம்…!!!

உக்ரைன் உடனான போரில் ரஷிய ராணுவத்திற்காக வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்களில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் மாயமாகியுள்ளதாகவும் வெளியுறவாக் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிக சம்பளம் மற்றும் போலி வேலை வாக்குறுதிகளை அளித்து ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு போர்க்களத்திற்கு…

Read more

“நடுக்கடலில் ஒரு தாயின் பாசப் போராட்டம்” …. சொந்தச் சிறுநீரைக் குடித்து பிள்ளைகளை காப்பாற்றிய பெண்… கடைசியில்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மாரியலி சாகோன் என்ற தாய், நடுக்கடலில் தத்தளித்த தனது இரண்டு குழந்தைகளைக் காப்பாற்ற தனது உயிரையே தியாகம் செய்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிங்குரோட் பகுதியில் இருந்து டோர்டுகா…

Read more

“இது போரின் முடிவு அல்ல”… அமெரிக்காவை அதிர வைத்த ஈரானின் லேட்டஸ்ட் வார்னிங்ஈரான்… ஈரான் – அமெரிக்கா போரில் திடீர் திருப்பம்…!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி அந்நாட்டு ராணுவத்திற்குத் தாக்குதல்களை நிறுத்துமாறு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பிப்ரவரி இறுதியில் நடைபெற்ற தாக்குதலில் முன்னாள் தலைவர் அயதுல்லா காமேனி…

Read more

கணவரின் முதல் கல்யாண போட்டோவில் 2வது மனைவி… 62 வயது நபர் மணந்த 24 வயது பெண்… ஆல்பத்தை பார்த்ததும் மயங்கி விழுந்து… விசித்திர சம்பவம்…!!!

இந்தோனேசியாவின் பாங்கா தீவைச் சேர்ந்த ரேனாட்டா ஃபதஹியா என்ற 24 வயது பெண், தனது கணவரின் பழைய திருமணப் புகைப்படத் தொகுப்பைப் பார்த்தபோது ஓர் அதிர்ச்சிகரமான உண்மையைக் கண்டறிந்தார். கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தனது கணவரின் முந்தைய திருமணத்தின் போது…

Read more

“அமெரிக்கா – ஈரான் மோதலுக்கு முற்றுப்புள்ளி?”… உலகையே அதிரவைத்த ஷெபாஸ் ஷெரீப்பின் அந்த ஒற்றை வார்த்தை… யாரும் எதிர்பார்க்காத திருப்பம்..!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி முயற்சியைப் பாராட்டியுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் கண்டிப்பாக வெற்றி பெறும்…

Read more

ஈரானுடன் போர் வேண்டாம்…! நாங்க வீட்டுக்கு போகணும்… போர்க்களத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுத அமெரிக்க வீராங்கனை… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ராணுவ வீராங்கனை ஒருவர் அழுதபடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. சமூக…

Read more

  • April 8, 2026
​”சவூதியைத் தொட்டால் விடமாட்டோம்” ஈரான் – சவூதி மோதலில் பாகிஸ்தான் எடுத்த அதிரடி விஸ்வரூபம்….!!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே நிலவி வந்த மோதல் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சவுதி அரேபியாவின் முக்கியமான தொழில் நகரமான ஜூபைல் (Jubail) பகுதியில் உள்ள பெட்ரோ கெமிக்கல் ஆலை மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன்…

Read more

சட்டென முடிவை மாற்றிய டிரம்ப்..! ஹார்மூஸை திறந்த ஈரான்… எதிரிய வேகத்தில் குறைந்தது கச்சா எண்ணெய் விலை… உலக நாடுகளை குஷிப்படுத்திய பங்குச்சந்தை நிலவரம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே நிலவி வந்த போர் பதற்றம் தணிந்து, இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் முக்கிய அங்கமாக, உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து,…

Read more

  • April 8, 2026
“பாகிஸ்தானுக்கு நன்றி சொன்ன ஈரான்!”.. தேவதைகளாக மாறிய ஷெரீப் – ஆசிம் முனீர்! மத்திய கிழக்கு அரசியலில் புதிய திருப்பம்..!!

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தணிந்து இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், தனது முதல் நன்றியை பாகிஸ்தானுக்கு ஈரான் தெரிவித்தது சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும்…

Read more

ஆபீஸ் டூர்னு கூட்டிட்டு போய் இதையா கொடுப்பாங்க?ஊழியர்களுக்கு உணவாக வழங்கப்பட்ட.. நிறுவனத்தின் விநோதச் செயலால் ஊழியர்கள் அதிர்ச்சி..!!

அமெரிக்காவைச் சேர்ந்த ‘பிளக்ஸ்’ என்ற தொழில்நுட்ப நிறுவனம், தனது ஊழியர்களின் வேலைப்பளுவைக் குறைக்க 2017-ஆம் ஆண்டு ஏற்பாடு செய்த ஒரு சுற்றுலா, எதிர்பாராத விதமாக ஒரு திகில் அனுபவமாக மாறியுள்ளது. சுமார் 120 ஊழியர்களை ஹோண்டுராஸ் நாட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில்,…

Read more

  • April 8, 2026
அம்பலமான பாகிஸ்தான் சதி.. போர் நிறுத்தத்தின் முகமாக பாகிஸ்தான் திகழ்கிறது, ஆனால் திரைக்கு பின்னால் இயக்கும் ”மர்ம’ நாடு எது? ஒரே நிமிடத்தில் நீக்கப்பட்ட பதிவு..!!!

மத்திய கிழக்கு ஆசியாவில் 38 நாட்களாக நீடித்த போர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த திடீர் போர் நிறுத்தத்தால் தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராகப் பார்க்கப்பட்டாலும், பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சமூக வலைதளத்தில்…

Read more

“நமக்குத் தேவை காசு.. அவங்களுக்குத் தேவை பேச்சு!” அமெரிக்கா – ஈரான் மோதலில் பாகிஸ்தான் போட்ட மெகா ‘டீல்’.. பின்னணியில் இருந்த அந்த நியூயார் ஹோட்டல்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலில் பாகிஸ்தான் திடீரென மத்தியஸ்தராக உருவெடுத்ததன் பின்னணியில் மிகப்பெரிய ‘பொருளாதார டீல்’ இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூயார்க்கில் பாகிஸ்தான் அரசுக்குச் சொந்தமான ‘ரூஸ்வெல்ட் ஹோட்டலை’ மறுவடிவமைப்பு செய்யும் ஒப்பந்தத்திற்கும், இந்த ராஜதந்திர முயற்சிக்கும் நெருங்கிய தொடர்பு…

Read more

ஒரு காலத்துல உலகத்தையே ஆட்டிப்படைச்ச நாகரிகம்.. 5,000 வருஷத்துக்கு முன்னாடியே இவ்வளவு பந்தாவா? டிரம்ப் மிரட்டுற அந்த ஈரான் பின்னணியில இவ்வளவு விஷயம் இருக்கா?

ஈரானின் வரலாறு என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித நாகரிகத்தின் வேர்களைக் கொண்டது. உலகின் மிகவும் பழமையான மற்றும் தொடர்ச்சியான கலாச்சாரங்களில் ஒன்றாகத் திகழும் இது, மேற்கு ஈரானின் சாக்ரோஸ் மலைப்பகுதிகளில் தொடங்கி எலாமைட் மற்றும் மீடியப் பேரரசுகள் வழியாக…

Read more

  • April 8, 2026
“45 நாடுகள் செய்ய முடியாததைச் செய்த பாகிஸ்தான்!” – ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே சமாதானத் தூதராக எப்படி ஆனது?

உலக அரங்கில் பயங்கரவாதம் மற்றும் அமைதியின்மையின் ஊற்றுக்கண்ணாக அடிக்கடி விமர்சிக்கப்படும் பாகிஸ்தான், தற்போது ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தைத் தணித்து ஒரு ‘சமாதானத் தூதராக’ உருவெடுத்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை ஒரே நாளில் அழித்துவிடுவேன்…

Read more

இந்தியாவுக்கு செக் வைக்கும் சீனா-பாகிஸ்தான் கூட்டணி.. ஜிவானி விமானப்படைத் தளத்தின் பின்னணியில் இருக்கும் பகீர் உண்மைகள்..!!

பாகிஸ்தான் தனது ஜிவானி விமானப்படைத் தளத்தைச் சீனாவின் நிதியுதவியுடன் தீவிரமாக மேம்படுத்தி வருவது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் மூலோபாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய எல்லை மற்றும் ஹோர்முஸ் ஜலசந்திக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்தத் தளம், உலகின் முக்கியமான எண்ணெய்…

Read more

என்னங்க கொடுமை இது? ஒரு கட்டு கீரைக்கு அமெரிக்காவுல நடக்குற அநியாயத்தை பார்த்தீங்களா? இந்தக் கீரை விலைய கேட்டா மயக்கமே வந்துடும்..‌ இணையத்துல ஒரே ரகளை..!!

அமெரிக்காவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு கட்டு வெந்தயக் கீரை சுமார் 600 ரூபாய்க்கு ($7) விற்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இந்தியப் பெண் ஒருவர், அதுகுறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் வெறும் 10 முதல் 20 ரூபாய்க்கு…

Read more

என்னங்க சொல்றீங்க? “அங்க போனா எல்லாரும் அம்பானி தான்!”‌ இந்தியர்களுக்கு விசா ஃப்ரீ.. கையில கட்டு கட்டா பணம்.. இந்த நாட்டுக்கு போனா நீங்கதான் ‘கிங்’..!!

இந்தியாவிலிருந்து வெறும் 2,500 கி.மீ தொலைவில் உள்ள லாவோஸ்  நாட்டிற்குச் சென்றால், ஒரு கப் தேநீர் குடிக்கவே நீங்கள் 20 ஆயிரம் ரூபாய் பில் தர வேண்டியிருக்கும். கேட்கவே மலைப்பாக இருந்தாலும், இது அந்த நாட்டின் நாணய மதிப்பான ‘கிப்’  கணக்கில்தான்.…

Read more

  • April 8, 2026
வெற்றி பெற்றதாக ஈரான் கூறுகிறது.. “ஈரானின் 10 நிபந்தனைகளை ஏற்ற டிரம்ப்!” – உலகையே அதிர வைக்கும் போர் நிறுத்தப் பின்னணி..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தற்காலிகமாகத் தணிந்துள்ள நிலையில், அமெரிக்காவைத் தனது நிபந்தனைகளுக்குப் பணிய வைத்ததே தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த காலக்கெடு முடிவதற்குள், ஈரான் முன்வைத்த…

Read more

அலெக்சாண்டராலே முடியல.. நீ என்ன பண்ணுவ?” – மொத்த உலகமும் உற்றுநோக்கும் அந்த ‘டெத் லைன்’.. டிரம்ப் கொடுத்த மிரட்டலும்.. ஈரானின் மரண அடி பதிலும்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் கலாச்சாரம் இன்று இரவோடு முடிவுக்கு வரும் என்றும், ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் அழிக்கப்படும் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான், “வரலாற்றில் அலெக்சாண்டர்…

Read more

  • April 8, 2026
#BREAKING: மனம் மாறினார்.. “இன்றிரவு போர் இல்லை!” – 2 வார கால போர் நிறுத்தத்தை அறிவித்தார் டிரம்ப்.. பாகிஸ்தான் பிரதமர் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி..!!

மத்திய கிழக்கில் ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலக நாடுகளை நிம்மதி பெருமூச்சு விட வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை (Ceasefire) அதிரடியாக அறிவித்துள்ளார். தான்…

Read more

“டீ குடிக்கிற நேரத்துல இவ்வளவு அழிவா?” தரைமட்டமான 8 முக்கிய பாலங்கள்.. ஈரானில் இருள் சூழ்ந்த பின்னணி.. பதறிய மக்கள்.. இஸ்ரேலின் பயங்கரத் தாக்குதல் வீடியோ..!!

இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை அன்று ஈரான் மீது நடத்திய சரமாரி தாக்குதலில், அந்நாட்டின் மிக முக்கியமான எட்டு பாலங்கள் மற்றும் ரயில்வே வழித்தடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. ஈரானிய ராணுவம் ஆயுதங்களையும் வீரர்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தும் தேஹ்ரான், கரஜ், தப்ரிஸ் போன்ற முக்கிய…

Read more

உலகத்துக்கே ‘ரூட்’ போட்டதே இவங்கதானா? அமெரிக்காவுக்கெல்லாம் முன்னாடியே கெத்து காட்டிய நாடு.. அந்த 10,000 வருஷ ரகசியம் இதுதான்..!!

ஈரானின் வரலாறு என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆழமான வேர்களைக் கொண்டது. வெறும் 200 அல்லது 500 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட நாடல்ல இது; பல சக்திவாய்ந்த பேரரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் நேரில் பார்த்த ஒரு தொன்மையான தேசம்.…

Read more

Other Story