திருட்டுத்தனமா நாட்டுக்குள் வந்திருக்காங்க…. 35 ஆயிரம் பேர் கைது…. துருக்கி அரசு அதிரடி….!!
துருக்கி நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக குடிப்புக்குவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவும் இதை தடுப்பது பெரும் சிக்கலாக இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 35 ஆயிரம் பேர் துருக்கி நாட்டிற்கு புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களை கைது…
Read more