சென்னையில் இந்தப் பகுதிகள் RED ZONE…. காவல்துறை அறிவிப்பு…!!!

சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை red zone ஆக காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதை தடுக்க EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது ட்ரோன் பறக்க தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா…

Read more

திருவண்ணாமலை – சென்னை இடையே ரூ.50 கட்டணத்தில் சிறப்பு ரயில்… சூப்பர் அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை மற்றும் சென்னை இடையே மே 3 நாளை முதல் 50 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் நாளை காலை அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.…

Read more

மக்களே வெளியே வராதீங்க…! தமிழகத்தில் கடும் வெப்ப அலை… 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ஆலர்ட்….!!!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அநேக இடங்களில் கடும் வெப்ப அலை வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மே 4-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை வட தமிழகத்தின் உள்…

Read more

போலி செய்தி…. நடவடிக்கை பாயும்.. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!

தஞ்சை பெரிய கோவில் தொடர்பாக தமிழக அரசு மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது. கோயில் சன்னதியின் பின்புறம் மத்திய தொல்லியல் துறையினர் பராமரிப்பு பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவிலை சிதைக்கும்…

Read more

தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்… யாரும் வெளியே வராதீங்க…!!!

தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என ஒரே நேரத்தில் இரண்டு எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, ராணிப்பேட்டை, வேலூர்,…

Read more

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய்…!!!

தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது பாட்டில்களை திரும்ப பெற பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக…

Read more

$40,000…. மொபைல் கேம் விளையாட தேவலாயப் பணமா….? பாதிரியார் கைது….!!

பென்சில்வேனியா – ல் பாதிரியார், ரெவரெண்ட் லாரன்ஸ் கோசாக், தனது மொபைல் கேமிங் பழக்கத்திற்கு நிதியளிப்பதற்காக தனது தேவாலயத்தில் இருந்து $40,000க்கு மேல் மோசடி செய்ததற்காக திருட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். சர்ச் கிரெடிட் கார்டுகளுடன் அவரது எண் இணைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,…

Read more

திடீர் தலைவலி…. மயங்கி விழுந்த வாலிபர்…. உடற்பயிற்சி கூடத்தில் மரணம்….!!!

வாரணாசியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 32 வயது நபர் ஒருவர் கடுமையான தலைவலியால் இன்று உயிரிழந்தார். அந்த நபர் தரையில் விழும் முன் கைகளில் தலையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அவருக்கு உதவி செய்ய மக்கள்…

Read more

கொளுத்தும் கோடை வெயில்…. வாகன ஓட்டிகள் கனிவான கவனத்திற்கு…!!!

வெயில் கொளுத்தி எடுப்பதால், சமீபகாலமாக டயர் வெடித்து, பஞ்சராகி, இன்ஜின் சூடாகி வாகனங்கள் நிற்பதைப் பார்க்க முடிகிறது. இதிலிருந்து தப்பிக்க பகல் நேரப் பயணங்களைத் தவிர்த்து, இரவு பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஒருவேளை பகலில் பயணம் செய்தால், வாகனத்தில்…

Read more

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது நம்பர் பிளேட் கட்டுப்பாடு…. மீறினால் அபராதம்….!!

சென்னை மாநகர் முழுவதும் தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்துவது தொடர்பான கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. போலி நபர்கள் POLICE, PRESS போன்ற ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டுவதை தவிர்க்கும் வகையில், மே 2 முதல் தமிழக அரசு…

Read more

முன்னாள் எம்எல்ஏ, “மக்கள் நேசன்” H.M.ராஜூ காலமானார்…. சோகம்…!!

உதகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ‘மக்கள் நேசன்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான H.M.ராஜூ (92) வயது மூப்பு காரணமாகக் காலமானார், 1989, 1991, 2001 ஆகிய தேர்தல்களில் காங்., கட்சி சார்பில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக தேர்வான இவர், சட்டமன்றத் துணைத்…

Read more

“அதிகரிக்கும் வெப்பம்”… தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட மின் தேவை….!!!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல்வேறு இடங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெயில் கொளுத்துகிறது. இதனால் தற்போது தமிழகத்தின் மின்சார தேவை அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று முன் தினம் அதிகபட்சமாக 20,701…

Read more

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார் திடீர் ராஜினாமா…. காரணம் என்ன…?

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜெ. குமார் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர். இந்நிலையில் ஜெ. குமாரின் பதவி காலம் 3 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பதவியேற்ற பிறகு…

Read more

தமிழகத்தில் மே 4-ம் தேதி முதல் “அக்னி நட்சத்திரம்” ஆரம்பம்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெயிலின் தாக்கம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற சனிக்கிழமை (மே 4) முதல் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் ஆரம்பிக்க உள்ளதாக…

Read more

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்… மக்களே அலெர்ட்டா இருங்க…!!!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி,…

Read more

சாலையோர உணவகங்களில் பூனைக்கறி…. ரூ.100 மட்டுமே… அதிர்ச்சி….!!!

சென்னையில் சாலையோர உணவகங்களுக்கு விற்பதற்காக பூனைகள் வேட்டையாடப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ஜோஸ்வா கூறும் போது, கீழ்ப்பாக்கம் பகுதியில் சிலர் இரவு நேரத்தில் பூனைகளைப் பிடித்து செல்வதாகவும் அவர்களை விசாரித்த போது 100 ரூபாய்க்கு…

Read more

2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. சோகம்…!!!

2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கோவையை சேர்ந்த முருகன் காரில் தனது குடும்பத்தினருடன் சத்தியமங்கலம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது கல்லூரி மாணவர்கள் வந்த காரும் முருகனின் காரும்…

Read more

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 14 வரை விடுமுறை…. வெளியானது அறிவிப்பு…!!!

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 14ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மே 15 ஆம் தேதி வரை விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள…

Read more

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரியில் சேர…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டில் சேர மே 2 இன்று முதல் மே 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மே 2 இன்று முதல்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(மே 2) முதல் அமல்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு….!!!

தமிழகத்தில் தனியார் வாகனங்களுக்கான நம்பர் பிளேட் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட்டுகள், ஸ்டிக்கர் மற்றும் சின்னம்  ஒட்டி  இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு மே 2 இன்று முதல் 500 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்…

Read more

நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்…. தமிழக காவல்துறை விளக்கம்….!!!!

தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.…

Read more

ஜூன் மாதம் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கும்…

Read more

1 கோடி முறை கோவிந்தா நாமம் எழுதி மாணவி சாதனை…. திருமலையில் விஐபி தரிசனம்…!!!

ஒரு கோடி முறை “கோவிந்த கோடி”எழுதிய கீர்த்தனா என்ற பெண் திருமலையில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். 2023 நவராத்திரியில் எழுத தொடங்கியதாக தெரிவித்த அவர் சிறுவயது முதலே ஏழுமலையானை இரு வேலையும் வழிபடுவதாக கூறினார். ஆன்மீகத்தை வளர்க்க கோவிந்த…

Read more

தமிழகத்தில் வெப்பநிலை 5°C வரை உயரும்…. மக்களுக்கு அலெர்ட்….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் வெப்ப அலை வீசப்படும் என்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும்…

Read more

“தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாம்”…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கோடைகாலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். தற்போது தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ அனுமதி கொடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தண்ணீர் பந்தல் திறக்க விரும்பும் எந்த…

Read more

10ஆம் வகுப்பு புத்தகத்தில் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம்….!!!

தமிழகத்தில் 9ம் வகுப்பு பாட புத்தகத்தை தொடர்ந்து பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் கல்வியாண்டு பத்தாம் வகுப்பில் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகம் செய்யப்படுவதாக பாடநூல் கழகம்…

Read more

ஏற்காடு விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின்…!!!

சேலம் ஏற்காட்டில் தனியார் பேருந்து ஒன்று மலைப்பாதையின் பதினோராவது கொண்டை ஊசி வளைவில் உள்ள 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று நடந்த…

Read more

சற்று முன் : பயங்கர வெடி விபத்து 4 பேர் மரணம்….!!

விருதுநகர் மாவட்டத்தில் பயங்கர வெடிவிபத்து. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. தனியாருக்குச் சொந்தமான குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 4 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. சிதறிக் கிடக்கும் குப்பைகள்…

Read more

LOW பட்ஜெட் “எகிறிய கிராக்கி”… காய்கறிகள், பழங்கள் விலை கிடுகிடு உயர்வு… ஷாக்கில் பொதுமக்கள்…!!

சென்னை காய்கறி விலை புதுப்பிப்பு (ஏப்ரல் 26, 2024) உங்கள் மளிகை ஷாப்பிங்கைத் திட்டமிடுவதற்கு காய்கறி விலைகளைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்வது அவசியம். சென்னை கோயம்பேடு சந்தையில் தற்போதைய விலையை இங்கே பார்க்கலாம்: பழங்கள்: (வகை மற்றும் தரத்தைப் பொறுத்து விலை…

Read more

தமிழ்நாட்டுல இருக்கிறவர்களுக்கு அறிவே இல்ல… தங்கர் பச்சான் பரபரப்பு பேச்சு…!!!

இயக்குனரும் நாடாளுமன்ற வேட்பாளருமான தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள வீடியோவில், கடலூர் மாவட்டத்தில் அதிகமாக முந்திரி பழம் விளைச்சல் இருக்கும். இந்த முந்திரி பழத்தை எப்படி சாப்பிட வேண்டும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது கூட தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு சுத்தமாக…

Read more

எம்.ஜி.ஆர் திரைப்பட கல்லூரி… மே 2 முதல் விண்ணப்பம்…. அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டில் சேர மே 2 முதல் மே 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மே 2 நாளை முதல் மே…

Read more

ஏற்காட்டு மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி…. உரிய இழப்பீடு வழங்க மத்திய மந்திரி கோரிக்கை…!!

தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிரான இடங்களுக்கு சுற்றுலா செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஏற்காட்டில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மலைப்பாதையில் 11-வது…

Read more

தொடர் விடுமுறை…. மே 3 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி மே 3, 4, 5 ஆகிய தேதிகளில் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.…

Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று அனல் பறக்கும்…. மக்களே யாரும் வெளியே வராதீங்க…!!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெயில்…

Read more

தமிழகத்தில் 10,11,12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்…? அரசு தேர்வு துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. அதன்படி பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்ட அட்டவணையின் படி தான் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

வருகை பதிவு செய்தால் மட்டும் போதும்…. தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் முதல் எமிஸ் இணையதளத்தில் வருகை பதிவை தவிர ஆசிரியர்கள் வேறு எந்த பதிவும் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் பணியை பாதிக்கும் எந்தவித பதிவேற்ற பணிகளையும் மேற்கொள்ள தேவையில்லை என்றும் எண்ணும் எழுத்தும் திட்டத்தில்…

Read more

BREAKING: சிலிண்டர் விலை குறைந்தது…. காலையிலேயே ஹேப்பி நியூஸ்…!!

வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலை 19 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி கடந்த மாதம் 1930 ரூபாயாக இருந்த நிலையில் இன்று முதல் 19 ரூபாய் குறைக்கப்பட்டு 1911 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை குறைப்பின்…

Read more

வாட்டர் பியூரிஃபையர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் RO வாட்டர் பியூரிஃபையரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயன்படுத்த வேண்டாம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு அறிவிப்பு…!!!

மே 1 இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் பார்கள் மற்றும் தனியார் மதுபான கடைகள், பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். மேலும்…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…

Read more

தமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!

ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

Read more

காலை 11 – பிற்பகல் 3.30 வரை யாரும் வெளியே வர வேண்டாம்… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும் பழங்கள் சாப்பிடவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவை இன்றி…

Read more

தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…!!

மே தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…

Read more

வெளிநாட்டு உயிரினங்களுக்கு இனி உரிமைச் சான்று கட்டாயம்… தமிழக வனத்துறை அறிவிப்பு….!!!

வெளிநாட்டு உயிரினங்களை வைத்திருப்பவரும் வாங்குவோரும் இணையதளத்தில் பதிவு செய்து உரிமைச் சான்று பெறுவது கட்டாயம் என தமிழக வனத்துறை அறிவித்துள்ளது. இதனை பரிவேஷ் 2.0 இணையதளத்தில் பதிவு செய்து உரிமைச் சான்று பெற வேண்டும். உரிமையாளர் தான் வைத்திருக்கும் உயிரினத்திற்கு ஆறு…

Read more

Breaking: நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ஆஜர்…. இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு…!!!

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என்று விருதுநகர் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் தண்டனை விவரம்…

Read more

சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்…. ரூ.5000 தள்ளுபடி கிடைக்கும்… உடனே போங்க…!!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5% தள்ளுபடி உடன் சொத்து வரி செலுத்துவதற்கு இன்று கடைசி நாளாகும். புதிய விதிகளின்படி ஒரு நிதியாண்டில் முதல் அரையாண்டு நிதியை ஏப்ரல் 30, இரண்டாவது அரையாண்டு நிதியை அக்டோபர் 30ஆம் தேதிக்குள் செலுத்த…

Read more

தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

மே 1 நாளை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் பார்கள் மற்றும் தனியார் மதுபான கடைகள், பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். மேலும்…

Read more

திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் பரவியதால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அறிவித்தபடி மே 6இல்…

Read more

73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு…. கடும் வெப்பம், குடிநீர் தட்டுப்பாடு…. ஸ்தம்பிக்கும் ஊட்டி…!!!

ஊட்டியில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று 29 டிகிரி செல்சியஸ் பதிவானது. 1951ஆம் ஆண்டுக்குப் பிறகு ஊட்டியில் முதல்முறையாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஊட்டியில் அதிகபட்சமாக 20 டிகிரி மட்டுமே வெயில் பதிவானது.…

Read more

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடா…? – குடிநீர் வாரியம் விளக்கம்…!!!

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பே இல்லை என ‘குடிநீர் வாரியம்’ அறிவித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 57% அதிகமான நீர் இருப்பு இருக்கிறது. ஒரு மாதத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் தேவை இருக்கும் நிலையில் 7 டிஎம்சி…

Read more

Other Story